புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
3 Posts - 6%
heezulia
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தூது செல்லாயோ... Poll_c10தூது செல்லாயோ... Poll_m10தூது செல்லாயோ... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூது செல்லாயோ...


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 30, 2010 7:23 pm

தூது செல்லாயோ... Slide10

தன்னந்தனியே எனை
தவிக்க விட்டு
தனிமையுடன் என்னவன்
தத்தளிக்கிறான் கண்டீரா

உதிரம் முழுதும்
உணர்ச்சி பொங்கிட
உயிராய் காதலை அழித்து
உறக்கம் கலைத்தவன்

நான் இழுத்த சுவாசத்தை
நாதமாய் வெளிவிட்டவன்
நான் தூங்க மடியேந்தி
நாள் தோறும் தாலாட்டியவன்

பிரிவு எனும் துயர்தந்து
பித்துப்பிடித்த நிலைதந்து
பிஞ்சு மனதை கெஞ்சவைத்து
பிரிந்து வாழ்கிறான் எனை தூரமாக்கி

கண்ணாளன் என்
கதிரவனை காணும்வரை
கருமுகிலில் மூழ்கிய
கன்னியாகிறேன் கண்டீரா..

என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ..

குறிப்பு: படம் கண்டதில் உதித்த வரிகள்




நேசமுடன் ஹாசிம்
தூது செல்லாயோ... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 30, 2010 7:28 pm

நான் தேடிய வரிகள் இறுதில் கிடைத்தது
கவிதை அருமை ஹாசிம் வாழ்த்துக்கள்.

என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ..



தூது செல்லாயோ... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Aug 30, 2010 7:29 pm

அருமையான வரிகள் அண்ணா, பிரிவின் துயரம் அருமையாக அழகாக வடித்துள்ள உங்களுக்கு இதோ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 30, 2010 7:37 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




தூது செல்லாயோ... Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 31, 2010 9:24 am

அப்புகுட்டி wrote:நான் தேடிய வரிகள் இறுதில் கிடைத்தது
கவிதை அருமை ஹாசிம் வாழ்த்துக்கள்.

என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ..

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
தூது செல்லாயோ... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 9:37 am

என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ..



அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 31, 2010 9:54 am

"என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ.."

அருமையான வரிகள் அண்ணா....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 9:58 am

ஹாசிம் wrote:தூது செல்லாயோ... Slide10

தன்னந்தனியே எனை
தவிக்க விட்டு
தனிமையுடன் என்னவன்
தத்தளிக்கிறான் கண்டீரா

உதிரம் முழுதும்
உணர்ச்சி பொங்கிட
உயிராய் காதலை அழித்து
உறக்கம் கலைத்தவன்

நான் இழுத்த சுவாசத்தை
நாதமாய் வெளிவிட்டவன்
நான் தூங்க மடியேந்தி
நாள் தோறும் தாலாட்டியவன்

பிரிவு எனும் துயர்தந்து
பித்துப்பிடித்த நிலைதந்து
பிஞ்சு மனதை கெஞ்சவைத்து
பிரிந்து வாழ்கிறான் எனை தூரமாக்கி

கண்ணாளன் என்
கதிரவனை காணும்வரை
கருமுகிலில் மூழ்கிய
கன்னியாகிறேன் கண்டீரா..

என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ..

குறிப்பு: படம் கண்டதில் உதித்த வரிகள்

கொன்னுபுட்டீங்க ஹாசிம்.... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 31, 2010 2:09 pm

மீனா wrote:அருமையான வரிகள் அண்ணா, பிரிவின் துயரம் அருமையாக அழகாக வடித்துள்ள உங்களுக்கு இதோ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி மீனா



நேசமுடன் ஹாசிம்
தூது செல்லாயோ... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 31, 2010 2:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக