புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
கனவுகளின் பலன்கள்
=blue ]*நாயை கனவில் கண்டால் - உன் தொப்புளைச் சுற்றி 18 தையல் போட வேண்டிவரும்.
* பூனையை கனவில் கண்டால் - திருடித் தின்ன வேண்டிய நிலை வரும்.
* மீனைக் கனவில் கண்டால் - தொண்டையில் முள் மாட்டி இறக்கப் போகிறாய் என்று அர்த்தம்.
* பன்றியை கனவில் கண்டால் - கண்டதையெல்லாம் தின்ன வேண்டிவரும்.
* தேங்காய் விழுவது போல் கனவு கண்டால் - மண்டை உடையும் நிலை வரும்.
* மாங்காயை கனவில் கண்டால் - உன் மனைவியின் வயிற்றில் பூச்சியும், புழுவும் உண்டாகும்.
* வாழைப் பழத்தை கனவில் கண்டால் - வழுக்கி விழ வேண்டிய நிலை வரும்.
* நெருப்பை கனவில் கண்டால் - நீ அடுத்தவனை கொளுத்த வேண்டிய நிலை வரும்.
* தண்ணீரை கனவில் கண்டால் - தண்ணியடிச்சு சாகப் போகிறாய் என்று அர்த்தம்.
* சாவியை கனவில் கண்டால் - உன் வீட்டுக் கதவை ஒருவன் உடைக்கப் போகிறான் என்று அர்த்தம்.
* தின்னையை கனவில் கண்டால் - உன் பாடு இனி திண்டாட்டம்தான்.
* எருமையை கனவில் கண்டால் - எமன் உன்னை தேடுகிறான் என்று அர்த்தம்.
* பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் - நீ பரிட்சையில் பிளாப் ஆகப் போகிறாய் என்று அர்த்தம்.
* ஆசிரியரை கனவில் கண்டால் - நீ தர்ம அடி வாங்கும் நிலை வரும்.
* மந்திரியை கனவில் கனவில் கண்டால் - மானம் போகப்போகிறது என்று அர்த்தம்.
* மனைவியை கனவில் கண்டால் - வீட்டில் மொக்க அடி வாங்கப் போகிறாய் என்று அர்த்தம்.
* கணவனை கனவில் கண்டால் - இன்று வீட்டில் ஒரே கலாட்டாதான்.
* காதலியை கனவில் கண்டால் - அடுத்தவனோடு ஓடப்போகிறாள் என்று அர்த்தம்.
* காதலனை கனவில் கண்டால் - கம்பி நீட்டப் போகிறான் என்று அர்த்தம்.
* இறந்த பாட்டியை கனவில் கண்டால் - சுடுகாடு உன்னை அழைக்கிறது என்று அர்த்தம்.
* ரூபாய் நோட்டை கனவில் கண்டால் - உன் வீட்டு லாக்கரை பக்கிரி பிளேடு போடப் போறான் என்று அர்த்தம்.
* பேயை கனவில் கண்டால் பேயாட்டம் ஆடப் போகிறாய் என்று அர்த்தம்.
* கன்னியை கனவில் கண்டால் - கண்ணை இழக்கும் நிலை வரும்.
* கிழவியை கனவில் கண்டால் - கீப்போடு ஓடப் போகிறாய் என்று அர்த்தம்.
* பரதேசியை கனவில் கண்டால் - பரலோகம் செல்ல தயாராய் இரு என்று அர்த்தம்.
* ஆண்டியை கனவில் கண்டால் - பிச்ச போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்
* நயந்தாராவை கனவில் கண்டால் - ஏய்ட்ஸ் வந்து அலையப் போறேன்னு அர்த்தம்..
சும்மா தமாஷுக்காக.....
=blue ]*நாயை கனவில் கண்டால் - உன் தொப்புளைச் சுற்றி 18 தையல் போட வேண்டிவரும்.
* பூனையை கனவில் கண்டால் - திருடித் தின்ன வேண்டிய நிலை வரும்.
* மீனைக் கனவில் கண்டால் - தொண்டையில் முள் மாட்டி இறக்கப் போகிறாய் என்று அர்த்தம்.
* பன்றியை கனவில் கண்டால் - கண்டதையெல்லாம் தின்ன வேண்டிவரும்.
* தேங்காய் விழுவது போல் கனவு கண்டால் - மண்டை உடையும் நிலை வரும்.
* மாங்காயை கனவில் கண்டால் - உன் மனைவியின் வயிற்றில் பூச்சியும், புழுவும் உண்டாகும்.
* வாழைப் பழத்தை கனவில் கண்டால் - வழுக்கி விழ வேண்டிய நிலை வரும்.
* நெருப்பை கனவில் கண்டால் - நீ அடுத்தவனை கொளுத்த வேண்டிய நிலை வரும்.
* தண்ணீரை கனவில் கண்டால் - தண்ணியடிச்சு சாகப் போகிறாய் என்று அர்த்தம்.
* சாவியை கனவில் கண்டால் - உன் வீட்டுக் கதவை ஒருவன் உடைக்கப் போகிறான் என்று அர்த்தம்.
* தின்னையை கனவில் கண்டால் - உன் பாடு இனி திண்டாட்டம்தான்.
* எருமையை கனவில் கண்டால் - எமன் உன்னை தேடுகிறான் என்று அர்த்தம்.
* பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் - நீ பரிட்சையில் பிளாப் ஆகப் போகிறாய் என்று அர்த்தம்.
* ஆசிரியரை கனவில் கண்டால் - நீ தர்ம அடி வாங்கும் நிலை வரும்.
* மந்திரியை கனவில் கனவில் கண்டால் - மானம் போகப்போகிறது என்று அர்த்தம்.
* மனைவியை கனவில் கண்டால் - வீட்டில் மொக்க அடி வாங்கப் போகிறாய் என்று அர்த்தம்.
* கணவனை கனவில் கண்டால் - இன்று வீட்டில் ஒரே கலாட்டாதான்.
* காதலியை கனவில் கண்டால் - அடுத்தவனோடு ஓடப்போகிறாள் என்று அர்த்தம்.
* காதலனை கனவில் கண்டால் - கம்பி நீட்டப் போகிறான் என்று அர்த்தம்.
* இறந்த பாட்டியை கனவில் கண்டால் - சுடுகாடு உன்னை அழைக்கிறது என்று அர்த்தம்.
* ரூபாய் நோட்டை கனவில் கண்டால் - உன் வீட்டு லாக்கரை பக்கிரி பிளேடு போடப் போறான் என்று அர்த்தம்.
* பேயை கனவில் கண்டால் பேயாட்டம் ஆடப் போகிறாய் என்று அர்த்தம்.
* கன்னியை கனவில் கண்டால் - கண்ணை இழக்கும் நிலை வரும்.
* கிழவியை கனவில் கண்டால் - கீப்போடு ஓடப் போகிறாய் என்று அர்த்தம்.
* பரதேசியை கனவில் கண்டால் - பரலோகம் செல்ல தயாராய் இரு என்று அர்த்தம்.
* ஆண்டியை கனவில் கண்டால் - பிச்ச போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்
* நயந்தாராவை கனவில் கண்டால் - ஏய்ட்ஸ் வந்து அலையப் போறேன்னு அர்த்தம்..
சும்மா தமாஷுக்காக.....
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு
புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரும். சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்....
gunashan wrote:maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு
புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரு சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்....
குணாவும் நானும் பக்கத்துக்கு பக்கத்துக்கு மரத்துல உக்கார்ந்து இருக்கோம் இது தான் அடிக்கடி வரும் கனவு
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு
புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரு சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்....
குணாவும் நானும் பக்கத்துக்கு பக்கத்துக்கு மரத்துல உக்கார்ந்து இருக்கோம் இது தான் அடிக்கடி வரும் கனவு
ஓ அதுவா...அந்த மரத்துல் வாழ்ற மோகினிப்பொன்ன நீ காதல் செய்யும் கட்டாயம் வரும்..
gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு
புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரு சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்....
குணாவும் நானும் பக்கத்துக்கு பக்கத்துக்கு மரத்துல உக்கார்ந்து இருக்கோம் இது தான் அடிக்கடி வரும் கனவு
ஓ அதுவா...அந்த மரத்துல் வாழ்ற மோகினிப்பொன்ன நீ காதல் செய்யும் கட்டாயம் வரும்..
அதுதான் உங்க அழகுல மயங்கி கிடக்கே
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு
புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரு சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்....
குணாவும் நானும் பக்கத்துக்கு பக்கத்துக்கு மரத்துல உக்கார்ந்து இருக்கோம் இது தான் அடிக்கடி வரும் கனவு
ஓ அதுவா...அந்த மரத்துல் வாழ்ற மோகினிப்பொன்ன நீ காதல் செய்யும் கட்டாயம் வரும்..
அதுதான் உங்க அழகுல மயங்கி கிடக்கே
அதுக்கு புத்த்ரதான்யா புடிக்குமாம். எதுக்கும் ராத்திரி கால கழுவீட்டு படு மவனே...
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
gunashan wrote:கனவுகளின் பலன்கள்
=blue ]*நாயை கனவில் கண்டால் - உன் தொப்புளைச் சுற்றி 18 தையல் போட வேண்டிவரும்.
* பூனையை கனவில் கண்டால் - திருடித் தின்ன வேண்டிய நிலை வரும்.
* மீனைக் கனவில் கண்டால் - தொண்டையில் முள் மாட்டி இறக்கப் போகிறாய் என்று அர்த்தம்.
* பன்றியை கனவில் கண்டால் - கண்டதையெல்லாம் தின்ன வேண்டிவரும்.
* தேங்காய் விழுவது போல் கனவு கண்டால் - மண்டை உடையும் நிலை வரும்.
* மாங்காயை கனவில் கண்டால் - உன் மனைவியின் வயிற்றில் பூச்சியும், புழுவும் உண்டாகும்.
* வாழைப் பழத்தை கனவில் கண்டால் - வழுக்கி விழ வேண்டிய நிலை வரும்.
* நெருப்பை கனவில் கண்டால் - நீ அடுத்தவனை கொளுத்த வேண்டிய நிலை வரும்.
* தண்ணீரை கனவில் கண்டால் - தண்ணியடிச்சு சாகப் போகிறாய் என்று அர்த்தம்.
* சாவியை கனவில் கண்டால் - உன் வீட்டுக் கதவை ஒருவன் உடைக்கப் போகிறான் என்று அர்த்தம்.
* தின்னையை கனவில் கண்டால் - உன் பாடு இனி திண்டாட்டம்தான்.
* எருமையை கனவில் கண்டால் - எமன் உன்னை தேடுகிறான் என்று அர்த்தம்.
* பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் - நீ பரிட்சையில் பிளாப் ஆகப் போகிறாய் என்று அர்த்தம்.
* ஆசிரியரை கனவில் கண்டால் - நீ தர்ம அடி வாங்கும் நிலை வரும்.
* மந்திரியை கனவில் கனவில் கண்டால் - மானம் போகப்போகிறது என்று அர்த்தம்.
* மனைவியை கனவில் கண்டால் - வீட்டில் மொக்க அடி வாங்கப் போகிறாய் என்று அர்த்தம்.
* கணவனை கனவில் கண்டால் - இன்று வீட்டில் ஒரே கலாட்டாதான்.
* காதலியை கனவில் கண்டால் - அடுத்தவனோடு ஓடப்போகிறாள் என்று அர்த்தம்.
* காதலனை கனவில் கண்டால் - கம்பி நீட்டப் போகிறான் என்று அர்த்தம்.
* இறந்த பாட்டியை கனவில் கண்டால் - சுடுகாடு உன்னை அழைக்கிறது என்று அர்த்தம்.
* ரூபாய் நோட்டை கனவில் கண்டால் - உன் வீட்டு லாக்கரை பக்கிரி பிளேடு போடப் போறான் என்று அர்த்தம்.
* பேயை கனவில் கண்டால் பேயாட்டம் ஆடப் போகிறாய் என்று அர்த்தம்.
* கன்னியை கனவில் கண்டால் - கண்ணை இழக்கும் நிலை வரும்.
* கிழவியை கனவில் கண்டால் - கீப்போடு ஓடப் போகிறாய் என்று அர்த்தம்.
* பரதேசியை கனவில் கண்டால் - பரலோகம் செல்ல தயாராய் இரு என்று அர்த்தம்.
* ஆண்டியை கனவில் கண்டால் - பிச்ச போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்
* நயந்தாராவை கனவில் கண்டால் - ஏய்ட்ஸ் வந்து அலையப் போறேன்னு அர்த்தம்..
சும்மா தமாஷுக்காக.....
நீங்கள் கண்ட கனவின் பலன் தெரிய வேண்டுமா.. உடனே என்னை தொடர்பு கொள்ளவும்...பிரி ஆப் சார்ஜ்.. ஓகேவா? ஓகே....
எனக்கு கனவில் அமெரிக்க அதிபராக இருப்பது போல் வருகிறது குணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சிவா wrote:எனக்கு கனவில் அமெரிக்க அதிபராக இருப்பது போல் வருகிறது குணா!
உன்னோட ஆச தோசையா போகப் போகுது மவனே....
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|