புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் ஆக போகிறவர்களுக்கும் ,தம்பதியர்களுக்கும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Cynthia Francisபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
புது மாப்பிள்ளை மற்றும் கணவன்மார்களுக்கு
1 . தயவு செய்து உங்கள் அம்மாவின் சமையலை மனைவியோடு ஒப்பிடாதீர்கள்,அம்மா வின் 20 வருட அனுபவம் உங்கள் மனைவியின் சமையலில் உடனடியாக இருக்க வாய்ப்பில்லை என்பதில் கருத்தில் கொள்ளுங்கள்.அவர்கள் அவங்க அப்பாவின் சம்பாதிக்கும் திறனை உங்களிடம் எதிர்பார்த்தால் என்ன ஆகும் ? அமைதி காக்க
2 .மனைவியை / நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பூங்கொத்து ,பரிசு பொருட்கள்,மிட்டாய்,கரடி பொம்மை எல்லாம் கொடுத்து தான் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று இல்லை ,இதை திருமணத்திற்கு பின்பும் கடை பிடிப்பது சற்று கடினம் ,சிறிது நேரம் அவருடன் மனம் விடு பேசினாலே போதும்,எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றங்கள் ஆகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
3 . சின்ன சின்ன செயல்களை பாராட்டினாலே போதும் ,உற்சாகம் தொற்றி கொள்ளும்.
4 .ஏன்டா கல்யாணம் செய்து கொண்டோம் என்ற சலிப்பு கூடாது,உங்களுக்கு ,உங்கள் நினைவு தெரிந்து தான் கல்யாணம் செய்து கொண்டீர்கள்,யாரும் பிடித்து தள்ள வில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5 .தைரியமாக முடிவு எடுக்க பழகி கொள்ளுங்கள்.பெற்றோர் ஆலோசனை கேளுங்கள் ,அனால் வாழ்கை துணையின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொள்ளுங்கள் ,பெற்றோரை விட மனைவி உங்களுடன் ,உங்களுக்காக இருக்கும் வாழ்க்கை ,நேரம் அதிகம்.
புது பெண் ,மனைவிமார்களுக்கு
1 .அதிகமா எதிர்பார்க்காதீர்கள்,ஏமாறாதீர்கள்.
2 .தொலைகாட்சியில் சுவாரசியமான கிரிகெட் மேட்ச் இருக்கும் தினத்தில் வேற வேலைக்காக / உங்கள் சொந்த வேலைக்காக அழைக்காதீர்கள்.
3 .அதிக செண்டிமெண்ட்,அழுகை ... .. .. இதெலாம் விட்டு விடுங்கள் ,கண்ணீரால் எதுவும் சாதிக்கலாம் என்பதை மறந்து விடுங்கள்,உங்கள் பக்கம் கவனம் வேண்டுமானால் ஈர்க்க படலாம் அனால் ஒரு பயனும் இருக்காது.
4 .அவர் அம்மாவிடம் சண்டைக்கு / விவாதத்துக்கு நிற்காதீர்கள்."அம்மா சமையல் தான் பெஸ்ட் " நீ சுத்த வேஸ்ட் என்று சொன்னால் ,டேக் இட் easy ..அவர் அம்மாவிடம் தான் கற்று கொண்டிருக்கிறேன் என்பதை பெருமையாக (உண்மையாக ) ஒத்து கொள்ளுங்கள் ,கற்றும் கொள்ளுங்கள் ,இதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.
5 .அவர் நல்ல நண்பர்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் ,அவர்களும் உங்கள் கணவர்க்கு part of life என்பதை மறக்க வேணாம் ,சில நேரம் நண்பர்களிடம் நேரம் செலவிடுவதை பெரிது படுத்தாதீர்கள் ,அதே சமயம் உங்கள் டைம் எது என்பதை கருத்தில் கொள்ளுங்கள் ,செயல் படுத்துங்கள்
6 .சின்ன சின்ன சண்டைகளை எல்லாம் பெரிது படுத்தாதீர்கள்,பாவம் 2 GB RAM எல்லாம் பொதித்து கடவுள் இவரை படைக்க வில்லை ,எல்லாவற்றையும் நினைவில் வைத்து கொள்ள வாய்ப்பும் இல்லை,வேண்டும் என்றால் முன் கூட்டியே நினைவு படுத்தி உங்கள் பரிசுகளை பெற்று கொள்ளுங்கள் (அது உங்கள் சாமார்த்தியம் )
7 .எங்கே சென்றாலும் (புடவை/நகை வாங்க ) இதுக்கெல்லாம் அவர் உங்களுடன் வர வேண்டும் என்று எதிர்பகாதீர்கள் உங்கள் தோழிகள்/சொந்தங்கள் உடன் செல்லாம் ,தனியாகவும் (பாதுகாப்பான நேரத்தில் ) செல்ல திட்டமிடுங்கள் செயல் படுத்துங்கள்.உதாரணம் :கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நேரத்தில் இந்த வேலையை வைத்து கொள்ளுங்கள் .yepudee
8 .எப்பொதும் அவர்க்கு முக்கியத்துவம் கொடுங்கள் ,உங்கள் அன்பாலும் அரவனைபாலும் மட்டுமே அவரின் மனதில் இடம் பிடிக்க இயலும் - இதை ஒரு போதும் மறக்காதீர்கள்
சண்டைகள் திருமணத்திற்கு பின்பு அர்த்தமற்றது ,மோசமான விளைவுகளை மட்டுமே அது ஏற்படுத்தும் - இதையும் கருத்தில் கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
1 . தயவு செய்து உங்கள் அம்மாவின் சமையலை மனைவியோடு ஒப்பிடாதீர்கள்,அம்மா வின் 20 வருட அனுபவம் உங்கள் மனைவியின் சமையலில் உடனடியாக இருக்க வாய்ப்பில்லை என்பதில் கருத்தில் கொள்ளுங்கள்.அவர்கள் அவங்க அப்பாவின் சம்பாதிக்கும் திறனை உங்களிடம் எதிர்பார்த்தால் என்ன ஆகும் ? அமைதி காக்க
2 .மனைவியை / நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பூங்கொத்து ,பரிசு பொருட்கள்,மிட்டாய்,கரடி பொம்மை எல்லாம் கொடுத்து தான் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று இல்லை ,இதை திருமணத்திற்கு பின்பும் கடை பிடிப்பது சற்று கடினம் ,சிறிது நேரம் அவருடன் மனம் விடு பேசினாலே போதும்,எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றங்கள் ஆகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
3 . சின்ன சின்ன செயல்களை பாராட்டினாலே போதும் ,உற்சாகம் தொற்றி கொள்ளும்.
4 .ஏன்டா கல்யாணம் செய்து கொண்டோம் என்ற சலிப்பு கூடாது,உங்களுக்கு ,உங்கள் நினைவு தெரிந்து தான் கல்யாணம் செய்து கொண்டீர்கள்,யாரும் பிடித்து தள்ள வில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5 .தைரியமாக முடிவு எடுக்க பழகி கொள்ளுங்கள்.பெற்றோர் ஆலோசனை கேளுங்கள் ,அனால் வாழ்கை துணையின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொள்ளுங்கள் ,பெற்றோரை விட மனைவி உங்களுடன் ,உங்களுக்காக இருக்கும் வாழ்க்கை ,நேரம் அதிகம்.
புது பெண் ,மனைவிமார்களுக்கு
1 .அதிகமா எதிர்பார்க்காதீர்கள்,ஏமாறாதீர்கள்.
2 .தொலைகாட்சியில் சுவாரசியமான கிரிகெட் மேட்ச் இருக்கும் தினத்தில் வேற வேலைக்காக / உங்கள் சொந்த வேலைக்காக அழைக்காதீர்கள்.
3 .அதிக செண்டிமெண்ட்,அழுகை ... .. .. இதெலாம் விட்டு விடுங்கள் ,கண்ணீரால் எதுவும் சாதிக்கலாம் என்பதை மறந்து விடுங்கள்,உங்கள் பக்கம் கவனம் வேண்டுமானால் ஈர்க்க படலாம் அனால் ஒரு பயனும் இருக்காது.
4 .அவர் அம்மாவிடம் சண்டைக்கு / விவாதத்துக்கு நிற்காதீர்கள்."அம்மா சமையல் தான் பெஸ்ட் " நீ சுத்த வேஸ்ட் என்று சொன்னால் ,டேக் இட் easy ..அவர் அம்மாவிடம் தான் கற்று கொண்டிருக்கிறேன் என்பதை பெருமையாக (உண்மையாக ) ஒத்து கொள்ளுங்கள் ,கற்றும் கொள்ளுங்கள் ,இதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.
5 .அவர் நல்ல நண்பர்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் ,அவர்களும் உங்கள் கணவர்க்கு part of life என்பதை மறக்க வேணாம் ,சில நேரம் நண்பர்களிடம் நேரம் செலவிடுவதை பெரிது படுத்தாதீர்கள் ,அதே சமயம் உங்கள் டைம் எது என்பதை கருத்தில் கொள்ளுங்கள் ,செயல் படுத்துங்கள்
6 .சின்ன சின்ன சண்டைகளை எல்லாம் பெரிது படுத்தாதீர்கள்,பாவம் 2 GB RAM எல்லாம் பொதித்து கடவுள் இவரை படைக்க வில்லை ,எல்லாவற்றையும் நினைவில் வைத்து கொள்ள வாய்ப்பும் இல்லை,வேண்டும் என்றால் முன் கூட்டியே நினைவு படுத்தி உங்கள் பரிசுகளை பெற்று கொள்ளுங்கள் (அது உங்கள் சாமார்த்தியம் )
7 .எங்கே சென்றாலும் (புடவை/நகை வாங்க ) இதுக்கெல்லாம் அவர் உங்களுடன் வர வேண்டும் என்று எதிர்பகாதீர்கள் உங்கள் தோழிகள்/சொந்தங்கள் உடன் செல்லாம் ,தனியாகவும் (பாதுகாப்பான நேரத்தில் ) செல்ல திட்டமிடுங்கள் செயல் படுத்துங்கள்.உதாரணம் :கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நேரத்தில் இந்த வேலையை வைத்து கொள்ளுங்கள் .yepudee
8 .எப்பொதும் அவர்க்கு முக்கியத்துவம் கொடுங்கள் ,உங்கள் அன்பாலும் அரவனைபாலும் மட்டுமே அவரின் மனதில் இடம் பிடிக்க இயலும் - இதை ஒரு போதும் மறக்காதீர்கள்
சண்டைகள் திருமணத்திற்கு பின்பு அர்த்தமற்றது ,மோசமான விளைவுகளை மட்டுமே அது ஏற்படுத்தும் - இதையும் கருத்தில் கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது
என்றும் அன்புடன்,
சிந்தியா
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
அய்யோ நான் அடுத்த வாரம் கல்யானம் ப்ண்ணிக்கப் போறேன். இது எனக்கு ரொம்ப தேவையான் குறிப்பு சிந்தியா.
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்...
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அருமையான தகவல்
நன்றி சிந்தியா
நன்றி சிந்தியா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:அய்யோ நான் அடுத்த வாரம் கல்யானம் ப்ண்ணிக்கப் போறேன். இது எனக்கு ரொம்ப தேவையான் குறிப்பு சிந்தியா.
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்...
எத்தனாவாட்டி கல்யாணம் பண்றது
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நோக்கு இன்னும் திருமணம் ஆகலையா அம்பி.........gunashan wrote:அய்யோ நான் அடுத்த வாரம் கல்யானம் ப்ண்ணிக்கப் போறேன். இது எனக்கு ரொம்ப தேவையான் குறிப்பு சிந்தியா.
அருமையான பதிவு. தொடருங்கள். வாழ்த்துகள்...
- Cynthia Francisபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
அட ,தோழர் குணா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் ,
உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது
என்றும் அன்புடன்,
சிந்தியா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு....... இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணாம இருக்றேன்
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு....... இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணாம இருக்றேன்
அன்புடன்
மீனா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு....... இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணாம இருக்றேன்
ஏன் இந்த அதிர்ச்சி..?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|