புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
25 Posts - 39%
heezulia
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
1 Post - 2%
Barushree
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
1 Post - 2%
M. Priya
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
7 Posts - 2%
prajai
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_m10பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்)


   
   
mathisutha
mathisutha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 29/07/2010
http://mathisutha.com

Postmathisutha Tue Aug 31, 2010 2:45 pm

இந்தப் பதிவு முடிவல்ல ஒரு ஆரம்பமாகும். எனக்குப்பிடித்த கவிஞர்களில் ஒருவரான கண்ணதாசனில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.
பிரபலங்களிடையே ஒரு இறுமாப்பு, ஆணவம், தலைக்கனம் என்று எந்தச் சொல்லைச் சொல்வதென்று தெரியவில்லை ஆனால் இதில் ஒன்று இருக்கிறது என்பது உண்மை. அத்துடன் பிரபலமானவர்கள் என்று தம்மை எண்ணிக் கொள்பவர்களிடம் இது மிக மிக அதிகமாகவே இருக்கிறது. உதாரணக்துக்கு வதனப் புத்தகம் (facebook) பார்த்தால் தெரியும். வந்து பதிவிட்டுப் போவர்கள் ஆனால் தமக்கு ஏதோ நேரம் என்பதே இல்லையாம். வேலை இல்லாத விசரர்களை பின்னால் வாருங்கள் என்பது போல போவார்கள். ஆனால் யாராவது காரசாரமாகப் பதிலிட்டால் அடுத்த கணம் மறுப்பு அறிக்கை விடுவார்கள். அப்படியானால் என்ன அர்த்தம் அவர்கள் எம்மைப் போல் விசரர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படியானவர்களை எல்லேரும் புறக்கணித்தால் என்ன..?
சரி அது ஒரு பக்கமிருக்கட்டும். விசயத்திற்கு வாருங்கள். எம்.எஸ். விஸ்வநாதனுக்கம் கண்ணதாசனுக்கும் இடையில் ஏதோ கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து கொண்டார்கள். அனால் அவர்களுக்கிடையே யான பாசப்பிணைப்ப முத்து ராமனின் நெஞ்சில் ஓர் அலயம் படத்தில் மீண்டும் சேர்த்த்து.
அதில் ஒரு காட்சி முத்து ராமனை நொக்கி நாயகி பாடும் பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது. ஆனால் அப்படிச் சொல்வது தப்பு எம்.எஸ். விஸ்வநாதனை நோக்கி கண்ணதாசன் பாடுவது போலவெ பாடல் அமைந்திருந்த்து. இந்த வரியைப் பாருங்கள்.....

“//”---<….>----“//” சொன்னது நீ தானா

சொல் சொல் சொல் என் உயிரே “//”---<….>----“//”

“//”---<….>----“//” என்னொரு கைகளிலே
யார் யார் யார் நானா
எனை மறந்தாயா “//”---<….>----“//”

“//”---<….>----“//” தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா “//”---<….>----“//”

கண்ணதாசனின் சிறப்பியல்புகளில் இதுவுமொன்று சம்பவங்களைக் கொண்டு சிலர் கதை வரைவது போல இவர் கவி வரைந்தவிடுவார்.
இவர் பற்றி இசைஞானி சொன்னதை ஒருமுறை பாருங்கள்.“மனுசன் வந்தாரு என்னப்பா ரெடியா என்றார் ஒரு சிகரெட்டை எடுத்து மூட்டிக் கொண்டு சரி ரியுனை சொல்லு என்றார். நானும் ஆலாபனையை பாடிக்காட்டினேன். அதற்குள் இரண்டு தரம் ஆஸ் ட்ரேயில் சிகரெட்டை தட்டிவிட்டு மீண்டும் ஒரு முறை கேட்டார். எனக்க என்னடா என்றாகிவிட்டது. மீண்டும் பாடினேன். இப்ப அவர் சொன்னார். சரி இந்தா இதைப் பாடு... தேன் சிந்துதே வானம் எனை உனை தாலாட்டுதே... பாடிப் பார்த்தேன் ஒர அச்சப்பிசகாமல் அப்படியே பொருந்தியது. அவர் முதலே கவிதை எழுதிவைத்தது போலத்தான் சொல்லுவார்” என்றார்.
சரி நெஞ்சில் ஓர் ஆலயம் பாடலை முழுமையாகப் பாருங்கள். எம்.எஸ்.வி ன் இசையில் பி.சுசிலா படித்த பாடல்.
பிடித்திருந்தால் சில நாழிகைகள் செலவழித்து ஒரு ஓட்டுப் போட்டுப் போங்கள்.

சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே

என்னொரு கைகளிலே
யார் யார் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே

மங்கள மாலை குங்குமம யாவும்
தந்ததெல்லாம் நீ தானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீ தானே
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீ தானே
இறுதி வரை துணை இருப்பேன்
என்றதும் நீ தானே
இன்று சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான்
வளரும் உறவல்லவா
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
பிடித்திருந்தால் சில நாழிகைகள் செலவழித்து ஒரு ஓட்டுப் போட்டுப் போங்கள்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 31, 2010 2:52 pm

கண்ணதாசனின் இந்த பாடல் யாருக்கு தான் பிடிக்காமல் போகும் நன்றி நன்றி




பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் அலயம்) Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக