புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
யாரோ அவள்  Poll_c10யாரோ அவள்  Poll_m10யாரோ அவள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரோ அவள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 11:49 am

அழகான தேவதை அவள்!

வாசிக்காத கவிதை அவள்!

கண்ணுக்கு தெரியாத காற்று அவள்!

என் கவிதைகளுக்கான சொந்தக்காரி அவள்!

கனவினை தினம் காட்டுபவள்!

என்னை எனக்கு காட்டியவள்!

என் உலகம் அவளே!

என்று உணர்ந்ததாலே

யாரோ என்கிறேன்

தினம் அவளை தேடிகொண்டே ...........................



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 31, 2010 11:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 31, 2010 11:58 am

கண்டு பிடிசிருவின்களா கார்த்திக்... கவிதைய பார்த்தல் தேடற மாதிரி இல்லையே.. ஏற்கனவே கண்டுபிடிச்சட்ட மாதிரி இருக்கு... ஜாலி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 31, 2010 12:01 pm

ஒரு கவிஞன் தன்னை முழுமையாக அடையாளம் காண அவனால் முடிகிறது என்றால், அவன் இயற்கையை நேசித்து அடுத்து ஒரு பெண்ணை நேசித்து, வாழ்க்கையின் அர்த்தங்களை கவிதையாக்கி சுவாசித்துக்கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை.

கார்த்திக் ஹரிஸ் அவர்களே தாங்கள் தேடுபவள் தங்களின்
கைகளுக்குள்ளே. அவள்தான் கவிதைமகள்.
யார் யார் அவள் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ?

....கா.ந.கல்யாணசுந்தரம்.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 12:04 pm

bhuvi wrote:கண்டு பிடிசிருவின்களா கார்த்திக்... கவிதைய பார்த்தல் தேடற மாதிரி இல்லையே.. ஏற்கனவே கண்டுபிடிச்சட்ட மாதிரி இருக்கு... ஜாலி


இல்லை இல்லை இனிமேல்தான் தேடனும்

அதுக்கு ஒரு சோம்பேறி தனம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 12:10 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஒரு கவிஞன் தன்னை முழுமையாக அடையாளம் காண அவனால் முடிகிறது என்றால், அவன் இயற்கையை நேசித்து அடுத்து ஒரு பெண்ணை நேசித்து, வாழ்க்கையின் அர்த்தங்களை கவிதையாக்கி சுவாசித்துக்கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை.

கார்த்திக் ஹரிஸ் அவர்களே தாங்கள் தேடுபவள் தங்களின்
கைகளுக்குள்ளே. அவள்தான் கவிதைமகள்.
யார் யார் அவள் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ?

....கா.ந.கல்யாணசுந்தரம்.
நன்றி


கவிதை மகள் என்கூடத்தான் இருக்கா..
அடுத்தவன் மகளை தேடுகிறேன் .






நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 31, 2010 12:22 pm

karthikharis wrote:
Kaa Na Kalyanasundaram wrote:ஒரு கவிஞன் தன்னை முழுமையாக அடையாளம் காண அவனால் முடிகிறது என்றால், அவன் இயற்கையை நேசித்து அடுத்து ஒரு பெண்ணை நேசித்து, வாழ்க்கையின் அர்த்தங்களை கவிதையாக்கி சுவாசித்துக்கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை.

கார்த்திக் ஹரிஸ் அவர்களே தாங்கள் தேடுபவள் தங்களின்
கைகளுக்குள்ளே. அவள்தான் கவிதைமகள்.
யார் யார் அவள் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ?

....கா.ந.கல்யாணசுந்தரம்.
நன்றி


கவிதை மகள் என்கூடத்தான் இருக்கா..
அடுத்தவன் மகளை தேடுகிறேன் .




அடுத்தவன் மகளைத் தேடுகிறேன் என்று சொல்வதைவிட
எனக்கேற்ற ஒரு நங்கையைத் தேடுகிறேன் என்று சொன்னால் நலம்.
தேடுங்கள்....வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாண்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 12:23 pm

Kaa Na Kalyanasundaram wrote:
karthikharis wrote:
Kaa Na Kalyanasundaram wrote:ஒரு கவிஞன் தன்னை முழுமையாக அடையாளம் காண அவனால் முடிகிறது என்றால், அவன் இயற்கையை நேசித்து அடுத்து ஒரு பெண்ணை நேசித்து, வாழ்க்கையின் அர்த்தங்களை கவிதையாக்கி சுவாசித்துக்கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை.

கார்த்திக் ஹரிஸ் அவர்களே தாங்கள் தேடுபவள் தங்களின்
கைகளுக்குள்ளே. அவள்தான் கவிதைமகள்.
யார் யார் அவள் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ?

....கா.ந.கல்யாணசுந்தரம்.
நன்றி


கவிதை மகள் என்கூடத்தான் இருக்கா..
அடுத்தவன் மகளை தேடுகிறேன் .




அடுத்தவன் மகளைத் தேடுகிறேன் என்று சொல்வதைவிட
எனக்கேற்ற ஒரு நங்கையைத் தேடுகிறேன் என்று சொன்னால் நலம்.
தேடுங்கள்....வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாண்

தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 31, 2010 12:30 pm

வாழ்த்துக்கள் கார்த்திக்... விரைவில் தேடல் பூர்த்தி அடையும்... அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 31, 2010 12:33 pm

bhuvi wrote:வாழ்த்துக்கள் கார்த்திக்... விரைவில் தேடல் பூர்த்தி அடையும்... அன்பு மலர்


நன்றி பூவி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக