புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
4 Posts - 3%
prajai
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
2 Posts - 2%
jairam
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%
kargan86
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
8 Posts - 5%
prajai
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று முடிச்சு தத்துவம்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 6:38 pm

மூன்று முடிச்சு தத்துவம்

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
முதலாவது தாயின் ஆலோசனை. 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.

ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் த பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.

அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நல்த்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.

கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கக விளையாட்டாக அறிய முடியும்.

இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Aug 03, 2009 6:42 pm

என்ன கொடுமைடா இது அப்ப கல்யாணமே பெண்ணுக்கு உணர்த தானா ஆனுக்கு எதையுமே உணர்துவதில்லயா..?


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 6:48 pm

ஆணகள் பகுதியில் விசாரிக்கவும்.... :P :P சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 6:58 pm

நான் பார்த்த வகையில் சில திருமணங்களில் தங்க சங்கிலியை அப்படியே கழுத்து வழியாக மாற்றிவிட்டு முடிந்தது திருமணம் என்கிறார்களே! அங்கெல்லாம் இந்த மூன்று முடிச்சு தத்துவம் இல்லையா?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 7:04 pm

இது கலிவுகம் என்று இதன் வழி நிருபிக்கப்படுகிறது..தத்துவமல்ல..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 7:07 pm

அவ்வாறு திருமணம் புரிந்த தம்பதிகள் நல்ல புரிந்துணர்வுடன் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள். சாங்கியம், சம்பிரதாயம் பார்த்து செய்யும் திருமணங்கள் பல கோர்ட்டில் நிற்கிறது!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:11 pm

எங்கள் பக்கமும் இந்த மூன்று முடிச்செலாம் இல்லை மாங்கல்யம் உள்ள தங்க தாலி செயிந்தான். எங்கள் அம்மா காலம் வரை அய்யர் அக்னி அருந்ததி சாட்சி எல்லாம் வைத்து திருமணம் நடக்கவில்லை.
மேலும் இந்த தாலி சம்பிராதயம் ...இடையில் வந்தது தான்.

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 7:13 pm

இன்னும் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும்.அத்தகைய திருமணங்கள் அதிக திறந்த மனதுடனும் பக்குவம் நிறைந்தவர்கள் தான் செய்கின்றனர்.அதிலும் காதல் திருமணமே..
சாங்கியம், சம்பிரதாயம் பார்த்தால் மட்டும் போதுமா..புரிந்துணர்வு வேண்டாமா?...

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 7:17 pm

இப்படியும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது

தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.

மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.

முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு

இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.

மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்

தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க



மூன்று முடிச்சு தத்துவம் Skirupairajahblackjh18
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:19 pm

இன்னொன்றும் புரியவில்லை.......அம்மா கூடவும் சண்டை வருகிறது அப்பாவிடமும் புரிந்துணர்வு சரியாகவில்லை...அவர்களை எல்லாம் டிவேர்ஸ் செய்பதில்லை..உலகத்தில் எவரையும் முழுமையாக புரிந்து கொள்ளமுடியாது ஏன் நம்மை நாமே புரிந்து கொள்ளமுடியாது...தம்பதியர் தான் விவாகரத்து செய்து கொள்கின்றனர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக