ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரோ அவள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யாரோ அவள்  Empty யாரோ அவள்

Post by கார்த்திக் Tue Aug 31, 2010 11:49 am

அழகான தேவதை அவள்!

வாசிக்காத கவிதை அவள்!

கண்ணுக்கு தெரியாத காற்று அவள்!

என் கவிதைகளுக்கான சொந்தக்காரி அவள்!

கனவினை தினம் காட்டுபவள்!

என்னை எனக்கு காட்டியவள்!

என் உலகம் அவளே!

என்று உணர்ந்ததாலே

யாரோ என்கிறேன்

தினம் அவளை தேடிகொண்டே ...........................


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

யாரோ அவள்  Empty Re: யாரோ அவள்

Post by மீனா Tue Aug 31, 2010 11:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

யாரோ அவள்  Empty Re: யாரோ அவள்

Post by புவனா Tue Aug 31, 2010 11:58 am

கண்டு பிடிசிருவின்களா கார்த்திக்... கவிதைய பார்த்தல் தேடற மாதிரி இல்லையே.. ஏற்கனவே கண்டுபிடிச்சட்ட மாதிரி இருக்கு... ஜாலி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

யாரோ அவள்  Empty Re: யாரோ அவள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 31, 2010 12:01 pm

ஒரு கவிஞன் தன்னை முழுமையாக அடையாளம் காண அவனால் முடிகிறது என்றால், அவன் இயற்கையை நேசித்து அடுத்து ஒரு பெண்ணை நேசித்து, வாழ்க்கையின் அர்த்தங்களை கவிதையாக்கி சுவாசித்துக்கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை.

கார்த்திக் ஹரிஸ் அவர்களே தாங்கள் தேடுபவள் தங்களின்
கைகளுக்குள்ளே. அவள்தான் கவிதைமகள்.
யார் யார் அவள் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ?

....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

யாரோ அவள்  Empty Re: யாரோ அவள்

Post by கார்த்திக் Tue Aug 31, 2010 12:04 pm

bhuvi wrote:கண்டு பிடிசிருவின்களா கார்த்திக்... கவிதைய பார்த்தல் தேடற மாதிரி இல்லையே.. ஏற்கனவே கண்டுபிடிச்சட்ட மாதிரி இருக்கு... ஜாலி


இல்லை இல்லை இனிமேல்தான் தேடனும்

அதுக்கு ஒரு சோம்பேறி தனம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

யாரோ அவள்  Empty Re: யாரோ அவள்

Post by கார்த்திக் Tue Aug 31, 2010 12:10 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஒரு கவிஞன் தன்னை முழுமையாக அடையாளம் காண அவனால் முடிகிறது என்றால், அவன் இயற்கையை நேசித்து அடுத்து ஒரு பெண்ணை நேசித்து, வாழ்க்கையின் அர்த்தங்களை கவிதையாக்கி சுவாசித்துக்கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை.

கார்த்திக் ஹரிஸ் அவர்களே தாங்கள் தேடுபவள் தங்களின்
கைகளுக்குள்ளே. அவள்தான் கவிதைமகள்.
யார் யார் அவள் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ?

....கா.ந.கல்யாணசுந்தரம்.
நன்றி


கவிதை மகள் என்கூடத்தான் இருக்கா..
அடுத்தவன் மகளை தேடுகிறேன் .




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

யாரோ அவள்  Empty Re: யாரோ அவள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 31, 2010 12:22 pm

karthikharis wrote:
Kaa Na Kalyanasundaram wrote:ஒரு கவிஞன் தன்னை முழுமையாக அடையாளம் காண அவனால் முடிகிறது என்றால், அவன் இயற்கையை நேசித்து அடுத்து ஒரு பெண்ணை நேசித்து, வாழ்க்கையின் அர்த்தங்களை கவிதையாக்கி சுவாசித்துக்கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை.

கார்த்திக் ஹரிஸ் அவர்களே தாங்கள் தேடுபவள் தங்களின்
கைகளுக்குள்ளே. அவள்தான் கவிதைமகள்.
யார் யார் அவள் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ?

....கா.ந.கல்யாணசுந்தரம்.
நன்றி


கவிதை மகள் என்கூடத்தான் இருக்கா..
அடுத்தவன் மகளை தேடுகிறேன் .




அடுத்தவன் மகளைத் தேடுகிறேன் என்று சொல்வதைவிட
எனக்கேற்ற ஒரு நங்கையைத் தேடுகிறேன் என்று சொன்னால் நலம்.
தேடுங்கள்....வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாண்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

யாரோ அவள்  Empty Re: யாரோ அவள்

Post by கார்த்திக் Tue Aug 31, 2010 12:23 pm

Kaa Na Kalyanasundaram wrote:
karthikharis wrote:
Kaa Na Kalyanasundaram wrote:ஒரு கவிஞன் தன்னை முழுமையாக அடையாளம் காண அவனால் முடிகிறது என்றால், அவன் இயற்கையை நேசித்து அடுத்து ஒரு பெண்ணை நேசித்து, வாழ்க்கையின் அர்த்தங்களை கவிதையாக்கி சுவாசித்துக்கொண்டிருக்கிறான்
என்பதுதான் உண்மை.

கார்த்திக் ஹரிஸ் அவர்களே தாங்கள் தேடுபவள் தங்களின்
கைகளுக்குள்ளே. அவள்தான் கவிதைமகள்.
யார் யார் அவள் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ?

....கா.ந.கல்யாணசுந்தரம்.
நன்றி


கவிதை மகள் என்கூடத்தான் இருக்கா..
அடுத்தவன் மகளை தேடுகிறேன் .




அடுத்தவன் மகளைத் தேடுகிறேன் என்று சொல்வதைவிட
எனக்கேற்ற ஒரு நங்கையைத் தேடுகிறேன் என்று சொன்னால் நலம்.
தேடுங்கள்....வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாண்

தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

யாரோ அவள்  Empty Re: யாரோ அவள்

Post by புவனா Tue Aug 31, 2010 12:30 pm

வாழ்த்துக்கள் கார்த்திக்... விரைவில் தேடல் பூர்த்தி அடையும்... அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

யாரோ அவள்  Empty Re: யாரோ அவள்

Post by கார்த்திக் Tue Aug 31, 2010 12:33 pm

bhuvi wrote:வாழ்த்துக்கள் கார்த்திக்... விரைவில் தேடல் பூர்த்தி அடையும்... அன்பு மலர்


நன்றி பூவி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

யாரோ அவள்  Empty Re: யாரோ அவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum