புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
42 Posts - 63%
heezulia
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கற்றுத்தருதல் Poll_c10கற்றுத்தருதல் Poll_m10கற்றுத்தருதல் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்றுத்தருதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 04, 2010 8:14 am

கற்றுத்தருதல்


ஒரு செடியைப்பார்த்து
மலர்களையே கொடுக்காத
மலட்டு செடியொன்று கேட்கிறது
உன் பூக்கள் மட்டும்
எப்படி மணம் வீசுகின்றதேன்று...

பெற்ற தந்தையை
முதியோர் காப்பகத்தில் விட்ட
பெருமை மிக்க தகப்பனிடம்
பிள்ளை புதிதாய்
என்ன கற்றுக்கொள்ள முடியும்?

வேர்கள் முதலில் கற்றுத்தரட்டும்
தண்டுகளை எப்படி தாங்குவதென்று
பிறகு விழுதுகள் தானாகவே
கிளைகளை ஏந்திக்கொள்ளும்!


வினுப்ரியா கவிதைகள்





avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 08, 2010 10:34 pm

நெத்தியடிக்கவிதை. பொட்டிலடித்தாற்போல் கேள்வி. தந்தந்தையைப் பேணத்தெரியாதவன் தன் மகனுக்கு என்ன கற்றுத்தர இயலும்?

தன் தந்தைக்காய் வைத்திருந்த தனிச்சட்டியை அந்த பெரியவர் இறந்ததும் பேரன் பத்திரப்படுத்தினானாம். அவன் தந்தை காரணம் கேட்ட போது உனக்கு வயதான காலத்திற்கு உதவ வேண்டாமா என்று மகன் கேட்டானாம்.

வேர்கள் முதலில் தண்டுகளைத்தாங்குவதற்கு கற்றுத்தரட்டும். விழுதுகள் கிளைகளைத் தாங்கிடக் கற்றுக்கொள்ளும் என்னும் வரி பொன்னேட்டில் பொறிக்கத்தக்கது.

பாராட்டுக்கள் வினு...!
அன்பு மலர்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 08, 2010 10:46 pm

கலை wrote:நெத்தியடிக்கவிதை. பொட்டிலடித்தாற்போல் கேள்வி. தந்தந்தையைப் பேணத்தெரியாதவன் தன் மகனுக்கு என்ன கற்றுத்தர இயலும்?

தன் தந்தைக்காய் வைத்திருந்த தனிச்சட்டியை அந்த பெரியவர் இறந்ததும் பேரன் பத்திரப்படுத்தினானாம். அவன் தந்தை காரணம் கேட்ட போது உனக்கு வயதான காலத்திற்கு உதவ வேண்டாமா என்று மகன் கேட்டானாம்.

வேர்கள் முதலில் தண்டுகளைத்தாங்குவதற்கு கற்றுத்தரட்டும். விழுதுகள் கிளைகளைத் தாங்கிடக் கற்றுக்கொள்ளும் என்னும் வரி பொன்னேட்டில் பொறிக்கத்தக்கது.

பாராட்டுக்கள் வினு...!
அன்பு மலர்

நான் மிகவும் அனுபவித்து எழுதிய கவிதையிது ,ஆனால் காதலுக்கு கிடைத்த பின்னூட்டம்
கற்றுதருதலுக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் உங்கள் வாழ்த்துதலின் மூலம் நீங்கியது

நன்றி கலை

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Oct 08, 2010 10:57 pm

அழகான கவிதை அக்கா ... பெற்றோரை உதாசினபடுத்தும் பிள்ளைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் கவிதை...


பாராட்டுக்கள் அக்கா



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 9:23 am

நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Oct 09, 2010 9:55 am

சூப்பர் ஜி அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கற்றுத்தருதல் Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 10:40 am

வேர்கள் முதலில் கற்றுத்தரட்டும்
தண்டுகளை எப்படி தாங்குவதென்று
பிறகு விழுதுகள் தானாகவே
கிளைகளை ஏந்திக்கொள்ளும்!


அருமை வரிகள் அக்கா, நியாமான கோவம்தான், ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்கள் வளர படிக்க வாழ்வில் முன்னேற பெற்றோர்கள் தேவைபடுகிறார்கள் அப்படி பெற்றோகளால் முன்னேறி பின் அவர்களையே உதாசினபடுதுவது மிகவும் நன்றிகெட்ட செயல் இதுபோல பிள்ளைகளுக்கு எப்பொழுதும் மன்னிப்பே இல்லை அருமை அக்கா மிக மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்றுத்தருதல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 10:42 am

தங்கள் கவிதை அருமை டீச்சர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 10:57 am

நன்றி ரிபாஸ்
நன்றி பாலா
நன்றி கார்த்திக்
நன்றி நன்றி நன்றி

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat Oct 09, 2010 12:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வின்னைத்தாண்டி வருவாயா?


கற்றுத்தருதல் Lovefd
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக