ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்?

2 posters

Go down

தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Empty தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்?

Post by சபீர் Mon Aug 30, 2010 1:35 pm

கண்ணுக்கு கண், காதுக்கு காது, மூக்குக்கு மூக்கு, காயத்துக்கு காயம் என்று குர்ஆனில் உள்ளது. காயத்துக்கு காயம் என்றால் ஒருவருக்கு நாம் சிறிய காயம் ஏற்படுத்தி விட்டால் அதற்கு பதிலாக அவர் எப்படி அதே அளவு காயம் ஏற்படுத்த முடியும்? சற்று பெரியதாகி விட்டால் என்ன செய்வார்.


அவர்களுக்கு நாம் அதில், ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும், காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்’ எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! (அல்குர்ஆன் 5:45)

இது தான் நீங்கள் குறிப்பிடும் வசனமாகும். இந்த வசனம் குற்றவியல் சட்டம் பற்றிய வசனமாகும். இது ஒரு அரசாங்கம் எவ்வாறு தங்களது குடிமக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. ஒரு தனிமனிதன் இன்னொரு மனிதனுக்கு உடனடியாக இந்த தண்டனையை வழங்க முடியாது. இதை ‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ’ என்ற வரியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

யார் மன்னித்து விடுகின்றாரோ அவருக்கு அது அவரது பாவத்திற்குரிய பரிகாரமாக அமைந்து விடும்.
அரசாங்கமும் கூட, ஒருவருக்கு எந்த அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதோ அதே அளவு தான் காயம் உண்டாக்க முடியும். அதற்கு அதிகமாக காயம் ஏற்படுத்தக் கூடாது. இதற்கு ஆதாரமாக வேறு வசனத்தை சொல்ல முடியும்.

‘ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்’. (அல்குர்ஆன் 2:194)

ஒருவன் வரம்பு மீறி நடந்தால் அதே அளவு தான் வரம்பு மீற மற்றவனுக்கு அனுமதியுண்டு, என்றிருக்கும் போது தண்டனைச் சட்டத்திலும் அளவுக்கு அதிகமாக காயம் ஏற்படுத்தக் கூடாது என்பது தெளிவாகிறது.

அறிவியலில் உச்ச நிலையை அடைந்து விட்ட இன்றைக்கு எந்த அளவு காயம் ஏற்படுத்த முடியுமோ அந்த அளவு டாக்டர்களை வைத்து காயத்தின் அளவு இம்மி அளவு கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் முந்தைய காலங்களில் இதற்கு சாத்தியம் குறைவு தான். அப்படிப்பட்ட காலகட்டத்தில் காயத்தின் அளவு கூடி விட்டால் அதை சரிசெய்யும் விதத்தில் எதிராளிக்கும் வழங்குவது தான் சரியான தீர்ப்பாக இருக்க முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இஸ்லாம்தளம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Empty Re: தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்?

Post by ரபீக் Mon Aug 30, 2010 1:40 pm

நிறைவான தகவலுக்கு நன்றி சபீர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Empty Re: தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்?

Post by சபீர் Wed Sep 08, 2010 10:38 am

ரபீக் wrote:நிறைவான தகவலுக்கு நன்றி சபீர்

நன்றி தோழரே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Empty Re: தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum