புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம்
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இலங்கையிலுள்ள மிகப் புனிதமான புத்த கோயிலான தலதா மாளிகையின் தலைமைப் பாதுகாவலர் (தியவதன நிலமே) பிரதீப் நிலங்க தேலா பண்டார கடந்த சனிக்கிழமை இரவு இரு ஆண்யானைகளை பின்னவல யானைகள் காப்பகத்திலிருந்து கண்டிக்குக் கொண்டுவந்தார். இந்த யானைகளுக்கு 3 வயது கூட ஆகவில்லை என்றும் இப்போது யானைகளைத் தாயிடமிருந்து பிரிப்பது நல்லதல்ல என்றும் பின்னவல யானைகள் காப்பக அதிகாரிகள் கூறியும் கூட பலவந்தமாக இந்த இரு ஆண் குட்டி யானைகளும் பிரித்தெடுக்கப்பட்டன.
இந்த போராட்டத்தில் குட்டி மற்றும் தாய் யானைகள் காயங்களுக்கு உள்ளானமையும் குறிப்பிடத்தக்கது. பிரித்தெடுத்த குட்டி யானைகளை போலீசார் மற்றும் ராணுவத்தினரது உதவியுடன் கண்டிக்கு எடுத்து வந்துள்ளார் தியவதன நிலமே. இந்தச் செயலுக்காக தலதா மாளிகை நிர்வாகம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குட்டி யானையொன்று குறைந்தது 5 - 6 வருடங்களுக்குத் தாய்ப்பாலருந்தும் என்றும் ஆனால் பொதுவாக நடைமுறையில் 10 வருடங்களுக்கு தாய்ப்பாலருந்த விடப்படும் என்று பின்னவல அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் பிரித்தெடுக்கப்பட்ட குட்டி யானைகள் இரண்டுக்கும் 3 வயது கூட நிரம்பவில்லை எனவும், அவற்றின் தாய் யானைகள் இப்போதும் பாலூட்டுவதற்காக தமது குட்டிகளைத் தேடி வருவதாகவும் கூறும் அவர்கள், குறைந்த வயதிலேயே தாயிடமிருந்து பிரிக்கப்படும் யானைக் குட்டிகள் சமூக ஆற்றல்களைக் கற்றுக்கொள்ளும் திறனில்லாமல், போஷணைக் குறைபாடுகள், மனக்கிலேசத்துக்குள்ளாகி விரைவில் இறந்துவிடக்கூடும் என எச்சரித்துள்ளனர்.
யானைக் குட்டிகளைத் தலதா மாளிகைக்கு நன்கொடையளிப்பதில் ஒரு சிக்கலும் இல்லை எனக் கூறும் விமர்சகர்கள், அவற்றைத் தாயிடமிருந்து பிரித்த மனிதாபிமானமற்ற முறையையிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இரு யாணைக் குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்தமைக்கு பல எதிர்ப்புகள் அரசியல் தலையீடுகள் மற்றும் அரசாங்க மட்டத்தில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆனால் எத்தனை ஆயிரம் தமிழ் சிறுவர்கள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு, பொற்றோரை இழந்து தவித்து வருகின்றனர் என சிங்களவர்கள் கவலைப்பட்டது இல்லை. அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இதுவே இன்றைய யதார்த்தம்.
இவர்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மணிதநேயம் யானைக்குட்டி என்றவுடன் தான் தூக்கம் கலைந்து எழுந்து நிற்குமாம்......................
இந்த போராட்டத்தில் குட்டி மற்றும் தாய் யானைகள் காயங்களுக்கு உள்ளானமையும் குறிப்பிடத்தக்கது. பிரித்தெடுத்த குட்டி யானைகளை போலீசார் மற்றும் ராணுவத்தினரது உதவியுடன் கண்டிக்கு எடுத்து வந்துள்ளார் தியவதன நிலமே. இந்தச் செயலுக்காக தலதா மாளிகை நிர்வாகம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குட்டி யானையொன்று குறைந்தது 5 - 6 வருடங்களுக்குத் தாய்ப்பாலருந்தும் என்றும் ஆனால் பொதுவாக நடைமுறையில் 10 வருடங்களுக்கு தாய்ப்பாலருந்த விடப்படும் என்று பின்னவல அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் பிரித்தெடுக்கப்பட்ட குட்டி யானைகள் இரண்டுக்கும் 3 வயது கூட நிரம்பவில்லை எனவும், அவற்றின் தாய் யானைகள் இப்போதும் பாலூட்டுவதற்காக தமது குட்டிகளைத் தேடி வருவதாகவும் கூறும் அவர்கள், குறைந்த வயதிலேயே தாயிடமிருந்து பிரிக்கப்படும் யானைக் குட்டிகள் சமூக ஆற்றல்களைக் கற்றுக்கொள்ளும் திறனில்லாமல், போஷணைக் குறைபாடுகள், மனக்கிலேசத்துக்குள்ளாகி விரைவில் இறந்துவிடக்கூடும் என எச்சரித்துள்ளனர்.
யானைக் குட்டிகளைத் தலதா மாளிகைக்கு நன்கொடையளிப்பதில் ஒரு சிக்கலும் இல்லை எனக் கூறும் விமர்சகர்கள், அவற்றைத் தாயிடமிருந்து பிரித்த மனிதாபிமானமற்ற முறையையிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இரு யாணைக் குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்தமைக்கு பல எதிர்ப்புகள் அரசியல் தலையீடுகள் மற்றும் அரசாங்க மட்டத்தில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆனால் எத்தனை ஆயிரம் தமிழ் சிறுவர்கள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு, பொற்றோரை இழந்து தவித்து வருகின்றனர் என சிங்களவர்கள் கவலைப்பட்டது இல்லை. அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இதுவே இன்றைய யதார்த்தம்.
இவர்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மணிதநேயம் யானைக்குட்டி என்றவுடன் தான் தூக்கம் கலைந்து எழுந்து நிற்குமாம்......................
"ஆனால் எத்தனை ஆயிரம் தமிழ் சிறுவர்கள் பெற்றோரிடம் இருந்து
பிரிக்கப்பட்டு, பொற்றோரை இழந்து தவித்து வருகின்றனர் என சிங்களவர்கள்
கவலைப்பட்டது இல்லை. அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இதுவே இன்றைய
யதார்த்தம்.
இவர்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மணிதநேயம்
யானைக்குட்டி என்றவுடன் தான் தூக்கம் கலைந்து எழுந்து
நிற்குமாம்......................"
சரியான வார்த்தைகள் கிருபை , விலங்குகள் மேல் இருக்கும் மனிதநேயம் ,தமிழர்கள் மேல் இல்லையே இவர்களுக்கு , இவர்களிடம் எப்படி ஒன்றாக வாழ்வது . இதை இந்த உலக சமூகம் எப்போது புரிந்துகொள்ள போகிறது
பிரிக்கப்பட்டு, பொற்றோரை இழந்து தவித்து வருகின்றனர் என சிங்களவர்கள்
கவலைப்பட்டது இல்லை. அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இதுவே இன்றைய
யதார்த்தம்.
இவர்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மணிதநேயம்
யானைக்குட்டி என்றவுடன் தான் தூக்கம் கலைந்து எழுந்து
நிற்குமாம்......................"
சரியான வார்த்தைகள் கிருபை , விலங்குகள் மேல் இருக்கும் மனிதநேயம் ,தமிழர்கள் மேல் இல்லையே இவர்களுக்கு , இவர்களிடம் எப்படி ஒன்றாக வாழ்வது . இதை இந்த உலக சமூகம் எப்போது புரிந்துகொள்ள போகிறது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|