புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_c10இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_m10இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_c10இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_m10இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_c10 
3 Posts - 8%
heezulia
இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_c10இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_m10இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_c10இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_m10இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_c10இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_m10இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்...... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்......


   
   
mathisutha
mathisutha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 29/07/2010
http://mathisutha.com

Postmathisutha Mon Aug 30, 2010 11:57 am

இது இலங்கைக் குடி மக்களுக்காக சுகாதார அமைச்சு கொண்டு வந்திருக்கும் புதிய சட்ட அமுலாக்கலாகும்.
போதைவஸ்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்தவச் செலவை ஏற்க வேண்டும் என்று இலங்கையின் சுகாதார சேவைகள் அமைச்சர் எனது மூன்று பாலா தெரிவித்துள்ளார். அடடா குழம்பீட்டிங்களா நான் தமிழில் மொழி பெயர்த்த விட்டேன். அவர் பெயர் மைதிரிபாலா. இந்தச் சட்டம் போதை எதிர்ப்பிற்கு சார்பானதென்றால் எல்லோருக்கும் சந்தோசம் தான் ஆனால் இதனால் பாதிக்கப்படப் போவது குடிமக்களல்ல ஏழைக் குடியானவர்களே.

ஒரு முறை ஆழமாகச் சிந்தியுங்கள். குடிப்பாவனையால் பாதிக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலை செல்கின்றாரென்றால் பெரும்பாலும் அவர் ஏழைக் குடியாளர் தான் ஏனெனில் அவர்கள் பாவிப்பது தான் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் மதுபானமாகும். நடுத்தர வர்க்க மக்கள் கூட பெரும்பாலும் எப்பவாவது ஒரு முறை தான் (மாதக்கடைசியில்) அடிமட்ட மதுபானத்தை நாடுகிறார்கள். இப்படி சட்டரீதியற்ற மதுவை பாவிக்கும் பாவனையாளர் நிச்சயம் குடும்ப பொறுப்பற்றவராகாத் தானே இருப்பார். அவர் வைத்தியசாலையில் இறப்பாராயின் அதற்கான பணத்தை குடும்பத்தார் தான் கட்ட வேண்டும்.
இந்தச்சட்டம் அரச வருமானத்திற்காக வைக்கப்படவில்லை என்றாலும் இது பலருக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
(முக்கியமான ஒன்று பணம் மட்டும் தான் லஞ்சமில்லை)
1) போலி மரணச்சான்றிதழுக்காக வைத்தியரை நாட வேண்டும்.
2) விசாரணை செய்யும் காவல் துறை சார்ந்தவரை நாட வேண்டும்.
3) சவச்சாலைக் காவல்காரன் உடலை வேளைக்கு எடுக்க வேண்டும் என்பன் அவனையும் நாட வேண்டும்
இப்படி நீட்டிக் கொண்டே போகலாம்
முடிவு......
அரசு நல்லதுக்காக ஒரு சட்டத்தை கொண்டு வந்து பல தீய செயலுக்கு வழிவகுக்கப் போகிறது.

மது வகைகள் உலகிலேயே அழிக்கப்பட வேண்டிய ஒன்று ஆகும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக