புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
44 Posts - 45%
heezulia
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
27 Posts - 28%
mohamed nizamudeen
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
6 Posts - 6%
T.N.Balasubramanian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
3 Posts - 3%
prajai
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
163 Posts - 41%
ayyasamy ram
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
21 Posts - 5%
mohamed nizamudeen
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_lcapஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_voting_barஇந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும்.


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 9:49 am

இன்று காலையில் கொழும்பு, மாளிகாவத்தைப் பகுதியில் வைத்து போலீசார் இளைஞர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். பாதாளக் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் ஒரு தொகுதி ஆயுதங்களைக் காட்டித் தருவதாகக் கூறியதால் தாம் அவரை பெலியகொடவுக்குக் கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர் தான் மறைத்து வைத்திருந்த கைக்குண்டால் போலீசாரைத் தாக்க முயன்றதால் சுட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். காயப்பட்டவரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்தும் பலனில்லாமல் அவர் இறந்து விட்டார் என்று வேறு கூறுகின்றனர்.

இம்மாதிரியாக பல சம்பவங்கள் இலங்கையில் இடம்பெறுகின்றன. சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட முன்னரே அவர்கள் தப்பிச் செல்ல முயன்றார்கள், போலீசாரைத் தாக்க முயன்றார்கள் போன்ற காரணங்களுக்காக சுட்டுக் கொன்றுவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இவ்வாறான பல வழக்குகள் களுத்துறை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வருகின்றன, போலீசாரின் இந்த நொண்டிச் சாட்டுகளை நீதிபதி காது கொடுத்துக் கேட்கிறார், பின்னர் வழக்கு மூடப்படுகிறது. ஆனால் இம்மாதிரியான சம்பவங்களின் பின்னால் உள்ள ஆபத்துக்களை பொதுமக்களும் கூட சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்ற ஒருவரிடம் கைக்குண்டுகள் வருவதன் மாயம் என்ன?

இடையில் சிறிது காலம் இவ்வாறு போலீசார் சூட்டுக்கு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பலியாகுவது குறைந்திருந்த போதும், மீண்டும் அந்த கலாச்சாரம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உண்மையில் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால், கைது செய்யப்படுபவர்கள் உண்மையில் பாதாளக் கும்பலின் தீவிர செயற்பாட்டாளர் அல்லது ஆதரவாளர் என்பது நிரூபணமாகிறது. ஆனால் போலீசார் அவசரப்பட்டு அவர்களைக் கொல்வதற்கான காரணம், இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். எனவே கைது செய்யப்பட்டவர் போலீசாரின் வண்டவாளங்களை நீதிமன்றில் தெரிவிக்க முன்னர், அவர்கள் தீர்த்துக் கட்டப்படுகிறார்கள்



இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2009 10:50 am

இதுபோன்ற செயல்கள் இந்தியாவிலும் நடக்கிறது. உண்மை வெளிவந்தால் போலீஸ்க்கு பிரச்னை என்பதால் தான் குற்றவாளிகளை கொன்று விடுகின்றனர் ,இதற்க்கு என்கவுண்டர் என்று பெயர் வேற ,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக