ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்......

4 posters

Go down

நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Empty நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்......

Post by சபீர் Mon Aug 30, 2010 10:20 am

நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில் சேட்டிங் செய்யலாமா? தபால் எழுதலாமா? டெலபோனில் பேசலாமா?

இது பற்றி குறிப்பிடுவதற்கு முன் நம் சமூகத்தில் நிலவி வரும் பழக்க வழக்கங்களையும், ரஸுல் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறையையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.

திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் தொடர்பாக நம்மிடையே
1. சிலர் குடும்பத்தில் குழந்தை பிறந்ததுமே உறவு (சொத்து) விட்டுப் போகக் கூடாதென கருதி இன்னாருக்கு இன்னார் என நிச்சயம் செய்து கொள்கின்றனர்.

2. சிலர் பெண், ஆண் மக்கள் உரிய தகுதியை அடைந்ததும் படிப்பு, தொழில் காரணமாக நிச்சயதார்த்தத்தை முதலிலும் பின்னர் இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின் திருமணத்தை நடத்தவும் செய்கின்றனர்.

3. தாயகத்தை விட்டு வெளி இடங்களில் குறிப்பாக அரபு தேசங்களில் பணிபுரியும் சிலர், தனக்கோ தனது சகோதரிகளுக்கோ திருமண நிச்சயதார்த்தம் செய்து விட்டு கூடுதல் பொருளாதார தேவைக்காக திருமணத்தை இரண்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு பின் நடத்துகின்றனர்.

4. வெகு சிலரே (அரபு தேசங்களிலிருந்து விடுமுறையில் செல்பவர் அல்லது வேறு காரணங்களுக்காக) நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து உடனேயே திருமணத்தை அல்லது நிச்சயதார்த்தம் என்ற சடங்கே இல்லாமல் திருமணத்தை நடத்துகின்றனர்.

5. இன்னும் சிலர் அவசரமாக திருமணத்தை முடித்துக் கொண்ட பின் (நல்ல நேரம் பார்த்துத் தான் கூட (உடலுறவு கொள்ள) வேண்டுமென்று – (மார்க்கத்திற்கு முரணாக) – எண்ணுவதால்) தனித்தனியே இருக்கின்றனர்.

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நிச்சயதார்த்தம் என்ற ஒரு சடங்கே கிடையாது. இரு தரப்பினரின் சம்மதம் பெறுவதற்கும் திருமணம் நடைபெறுவதற்குமான கால இடைவெளி குறைவு. ஆனால் தற்சமயம் பலரும் புலம் பெயர்ந்து அல்லது தொழில், வாணிபம் காரணமாக தொடர்பின்றி வாழ்வதால் அவரவரின் குணநலன் பற்றி விசாரித்தறிய கால அளவு தேவைப்படுகிறது. என்றாலும், விசாரித்த பின் நிச்சயித்து உடனே மணம் செய்து கொள்வது தான் சிறப்பாகும். அவ்வாறு திருமணம் செய்த பின் கூடாமலும் (உடலுறவுக்கு முன்பே) புறப்பட்டு வெளி இடங்களுக்கு சென்று விட்டால் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்வது (சேட்டிங் செய்வது) ஆகுமானதாகும்.

அல்லாமல் வெறுமனே நிச்சயம் செய்து கொள்வதால் மாத்திரம் சேட்டிங் போன்ற வகைகளில் தனியாக ஒரு பெண்ணிடம் பேச அனுமதியில்லை. திருமண ஒப்பந்தம் முடியும் வரை பொறுத்திருப்பதே சிறந்தது.

இது குறித்து குறிப்பிடும் போது தற்கால மார்க்க அறிஞர் ஷேக் உதைமீன் அவர்கள் ‘திருமண ஒப்பந்தத்திற்கு பின்பே ஒரு பெண்ணுடன் தனித்துப் பெசுவது ஆகுமானதாகும். அவ்வாறு இல்லாமல் திருமண ஒப்பந்தத்திற்கு முன்பு – நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தாலும் சரி – பேசிக் கொள்வதற்கு அனுமதியில்லை. எனவே அது ஹராமாகும். ஏனெனில் திருமண ஒப்பந்தத்திற்கு முன் அப்பெண் மற்றவர்களைப் போலவே கருதப்படுவாள்’. எனக் கூறுகின்றார். (ஃபதாவா அல்மர்ஆ – பக்கம் 51)

எனவே சேட்டிங், தொலைபேசி உரையாடல் போன்றவற்றை தவிர்ந்து கொள்வதே நலம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இஸ்லாம்தளம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Empty Re: நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்......

Post by ரபீக் Mon Aug 30, 2010 10:47 am

தகவலுக்கு நன்றி சபீர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Empty Re: நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்......

Post by masthan Mon Aug 30, 2010 10:56 am

மிக்க நன்றி சபீர் பாய்
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Empty Re: நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்......

Post by பிளேடு பக்கிரி Mon Aug 30, 2010 11:45 am

நன்றி



நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்...... Empty Re: நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum