புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
2 Posts - 1%
prajai
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
426 Posts - 48%
heezulia
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
29 Posts - 3%
prajai
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_m10இஸ்லாத்தில் சகுனம் உண்டா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாத்தில் சகுனம் உண்டா?


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 10:17 am

சகுனம் உண்டா? ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 5093 ஐக் கண்டேன். சகுனமும் இருப்பது போல் வருகிறது. (இணைய தளம் – ரஹ்மத்.நெட், தமிழில் புகாரி), அதாவது….அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில் தான் (இருக்க முடியும்). இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். – என்பதாக வருகிறது. அப்படி என்றால்…புது பெண் வரவால், புது வீடு வாங்கினால், குதிரை (மற்றும் கால்நடை) வாங்கினால் அபசகுனமும் வர வாய்ப்பு உள்ளதா? அவை சரிஇல்லை என்றால் பல கஸ்டங்களும் சோதனைகளும் சுகவீனமும் வருமா? கெட்டதும் நடக்குமா? யாரும் இறந்து போக வாய்ப்பும் உள்ளதா? அவைகள் நலமுடன் இருந்தால் எல்லாம் நலமுடன் அமையுமா? எல்லாம் நலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும். விரிவான விளக்கம் தாருங்கள்.

சகுனம் தொடர்பாக வல்ல அல்லாஹ் தனது திருமறையில் தெளிவாக இவ்விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொள்ளும்படி எச்சரிக்கிறான்.

சூரத்துல் மாயிதா 90 ஆவது வசனத்தில், ‘மது, சூது இவற்றுடன் அம்பு எறிந்து குறி (சகுனம்) பார்த்தலையும் ஷைத்தானின் வேலை என்று குறிப்பிட்டு, விசுவாசிகள் இவற்றிலிருந்து தவிர்ந்து தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறான்.

மேலும் ரஸுல் (ஸல்) அவர்கள் சகுனம் பார்ப்பதில் வேறொரு வகையான பறவை சகுனத்தை தடை செய்துள்ளார்கள். பறவை சகுனம் என்பது குறிப்பிட்ட ஒரு பறவையை காணும் பொழுதோ அதன் சப்தத்தை கேட்பதைக் கொண்டோ அது பறக்கும் திசையை வைத்தோ ஒரு காரியம் நல்லவிதமாக அல்லது தீங்காக அமையும் என தீர்மானிப்பது.

சகுனம் பார்ப்பது இணைவைப்பதாகும். நமக்கு ஏற்படும் எந்தத் துன்பமாயினும் அதை இறைவன் தவக்குல் (எனும் உறுதியான நம்பிக்கை) மூலம் நீக்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 1663)

தவிர மேலும் ஒரு ஹதீஸில் ‘தொற்று நோயோ, சகுனமோ கிடையாது’ (திர்மிதி 1664) என்றும் கூறியுள்ளார்கள். எனவே இவற்றிலிருந்து சகுனம் பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இனி தாங்கள் சுட்டிக்காட்டிய புஹாரி ஹதீஸ் எண் 5093 யிலும் கூட குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அபசகுனம் (ஒருவேளை) நேரிடலாம் என்ற செய்தி தான் இருக்கிறதே அல்லாமல் இதன் மூலம் சகுனம் பார்ப்பதை நியாயப்படுத்த முடியாது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 10:17 am

இமாம் மாலிக் மற்றும் சிலர் இந்த ஹதீஸுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்கும் முகமாக, ‘சிலவேளை ஒரு வீட்டில் குடியிருப்பதைக் கொண்டு, ஒரு பெண்ணை மணமுடிப்பது கொண்டு, ஒரு குதிரையை (வாகனத்தைக்) கொண்டு அல்லாஹ் தீமையை நாடியிருந்தால் இவை அபசகுனமாக அமையும்’ என்று குறிப்பிடுகின்றனர்.

சுனன் அபூதாவூதின் விளக்கவுரையான முஆலிமுன் சுனன் எனும் விரிவுரையின் ஆசிரியர் இமாம் கத்தாபி அவர்கள் சகுனம் பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் வீடு, பெண், வாகனம், பணியாள் ஆகிய நான்கு விஷயங்களிலும் சகுனம் உண்டு எனக் குறிப்பிடுகின்றார்.

இமாம் இப்னு கைய்யூம் அவர்களோ, ‘(மேற்குறிப்பிட்ட மூன்றிலும் சகுனம் இருப்பதாக கொள்ள முடியாது. எனினும் அல்லாஹ் சில விஷயங்களில் அபிவிருத்தியையும், சில விஷயங்களில் தீங்கையும் நாடியிருக்கிறான். பிள்ளைகளும் நண்பர்களும் அமைவதைப் போல. சில விஷயங்கள் (அல்லாஹ்வின் நாட்டப்படி) நன்மையானதாகவோ, சில நேரங்களில் தீமையானதாகவோ அமைந்து விடுகின்றன’ எனக் குறிப்பிடுகின்றார்.

எனவே இவற்றின் மூலம் அல்லாஹ் நாடினால் தீங்கும் நடக்கலாம், அதாவது இவை நமக்கு துரதிஷ்டமாக அமையலாம் என விளங்க முடிகிறது.

இங்கு நாம் சகுனம் பற்றி சற்று விரிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக சகுனம் என்பது ஒரு சில காட்சிகளை வைத்து, தான் மேற்கொள்ளும் காரியத்தின் (செயலின்) முடிவை தீர்மானிக்கும் நடைமுறையாகும். அதாவது நாம் செல்லும் வழியில் பூனை குறுக்கிட்டால், அல்லது ஒரு விதவை எதிர்பட்டால், ஆந்தை அலறினால், நாய் நரி ஊளையிட்டால் இது போன்ற நிகழ்வுகளைக் கொண்டு தான் மேற்க் கொள்ளும் காரியத்தின் முடிவு மோசமானதாக இருக்குமென தீர்மானிப்பது. இதனால் மேற்குறிப்பிட்ட அல்லது இது போன்ற காட்சிகளை (நிகழ்வுகளை) அபசகுனமாக கருதுவது.

இது போல காகம் கரைந்தால், எங்கோ மணி ஓசை கேட்டால், நரி முகத்தில் கண் விழித்தால், கண்ணாடியில் கண் விழித்தால் மற்றும் இது போன்ற சில காட்சிகளையும் நிகழ்வுகளையும் கொண்டு தான் மேற்கொள்ளும் காரியத்தின் முடிவு நலவாக இருக்குமென தீர்மானிப்பது. இவற்றை சுபசகுனமாக கருதுவது. இதைப் போலவே அம்பெறிந்து குறிபார்ப்பதும் (திருவுள)சீட்டு குலுக்கி எடுப்பதும் பறவை பறக்கும் திசை பார்ப்பதும் ஆகும்.

ஆனால் இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ள புஹாரி ஹதீஸ் எண் 5093 இல் அபசகுனம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேற்குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இம்மூன்று விஷயங்களும் (வேறொரு அறிவிப்பின்படி நான்கு விஷயங்களும்) அல்லாஹ்வின் நாட்டப்படி மோசமான முடிவுகளை சிரமங்களை தரக்கூடியதாக அமையலாம் என்ற கருத்தில் தான் ‘அபசகுனமாக’ என குறிப்பிடப்பட்டுள்ளது என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இவற்றிலிருந்து பாதுகாவல் பெற நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ள முறை சரியான தீர்வாக அமையும்.

நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் யாரேனும் மணம் புரிந்தாலும், அல்லது ஒரு பணியாளை வேலைக்கமர்த்தினால் (வேறொரு அறிவிப்பில் கழுதையை வாங்கினால் அதன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு என்றும் மேலதிகமாக வந்துள்ளது) இத்துஆவை ஓதிக் கொள்ளுங்கள்’ என கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைரஹா வகைர மா ஜிபில்தஹா அலைஹ், வஅவூதுபிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஜிபில்தஹா அலைஹ்.

பொருள்: எங்களின் இறைவா! நிச்சயமாக நான் உன்னிடத்தில் இதிலுள்ள நன்மையையும் இயல்பாக இது எந்த நன்மையில் ஆக்கப்பட்டுள்ளதோ அதனையும் தரும்படி கோருகிறேன். மேலும் இதிலுள்ள தீமையையும் இயல்பாக இது எந்த தீங்கில் அமையப் பெற்றுள்ளதோ அதனையும் விட்டு உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன். (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா, ஹாக்கிம்)

எனவே இந்நான்கு விஷயங்களிலும் இத்துஆவை ஓதிக் கொள்வது நமக்கு நன்மை பயக்கும்.

மேலும் எந்த செயலை செய்ய நாடும் பொழுதும் அவற்றில் நலவை நாடி பிரார்த்தனை (இஸ்திகாரா) செய்யும் படியும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே இஸ்திகாரா மூலமும் நாம் நன்மையை அடையலாம். வல்ல அல்லாஹ் மிக அறிந்தவன்.

இஸ்லாம்தளம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக