புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_m10செய்வினை என்றால் என்ன? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்வினை என்றால் என்ன?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Aug 30, 2010 9:45 am

First topic message reminder :

செய்வினை என்றால் என்ன?

அதை ஒருவருக்கு வைத்து உண்மையிலேயே அவர் குடும்பத்தை நிர்மூலமாக்க முடியுமா ???
அதற்க்கு வேறு தீர்வே கிடையாதா ????
யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ....



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2010 7:52 pm

உங்கள் கேள்விக்கு இங்கு அழகாக விளக்கமளித்துள்ளார் திரு ஜி.நிஜாமுத்தீன் அவர்கள்!


http://www.eegarai.net/-f7/-t40290.htm



செய்வினை என்றால் என்ன? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 30, 2010 9:40 pm

சிவா wrote:உங்கள் கேள்விக்கு இங்கு அழகாக விளக்கமளித்துள்ளார் திரு ஜி.நிஜாமுத்தீன் அவர்கள்!


http://www.eegarai.net/-f7/-t40290.htm
சியர்ஸ் சியர்ஸ்



செய்வினை என்றால் என்ன? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 10:08 pm

செய்வினைக்கு மிக அழகிய தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அதை பதிவிட்ட சிவா அண்ணனுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Mon Aug 30, 2010 11:20 pm

முல்லை முள்ளால்தான் எடுக்க முடியும்

எனக்கு தெரிந்து இதுபோல் கொல்லிமலை போனவர்கள் அதிகம் உண்டு
கொல்லி மலை !!!

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 30, 2010 11:40 pm

பாவம் இந்த சாந்தன் தம்பி.. சாமியாடிக்கிட்ட கேட்க வேண்டிய கேள்விய ஈகரைல போட்டுட்டு தள்ளாடுது....

செய்வினை என்பது ஒருவனை சத்தானின் துணைக்கொண்டு தாக்குவது.

வினை என்பது, நாம் செய்த செயலுக்கான பலன்.
நல்லது செய்தால் நல்லதே நடக்கும்..அதைவிடுத்து கெட்டது மட்டும் செய்தால் கெட்டதுதான் நடக்கும்...இது இயற்கையின் நியதி.

இந்த நியதியை சாத்தானின் துனைகொண்டு மாற்றியமைப்பதுதான் செய்வினை என்பது.

ஆண்டவன் படைப்பினில் எல்லோரும் நல்லவர்களே.
நாம் செய்யும் செயல்களே, நம்மை நல்லவனாகவும், கெட்டவனாகவும் காட்டுகிறது. நல்லது செய்பவர்களை இறைவன் காக்கிறான். கெட்டது செய்பவர்களை சாத்தான் காக்கிறான்..

அந்த சாத்தானை துதிக்கும் மந்திரவாதிகள் பிறருக்கு செய்வினை செய்கிறார்கள் என்பது உண்மை. இதை மலேசியாவின் அண்டை நாடான தாய்லாந்திலும், இந்தோனிசியாலும் அதிகமாகக் கானலாம், இறைவனின் முழுமையாக நம்புகிறவர்களை இந்த செய்வினையெல்லாம் தாக்காது. ஆனால் இரை நம்பிக்கை இல்லாதவர்களை வெகு எளிதில் தாக்கும் என்பது உறுதி. சோகம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Aug 31, 2010 8:12 am

சிவா wrote:உங்கள் கேள்விக்கு இங்கு அழகாக விளக்கமளித்துள்ளார் திரு ஜி.நிஜாமுத்தீன் அவர்கள்!


http://www.eegarai.net/-f7/-t40290.htm

மிக்க நன்றி சிவா அண்ணா ......
குழப்பத்துக்கு விடைகிடைத்தமைக்கு மகிழ்ச்சி
.... நன்றி நன்றி நன்றி நன்றி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Aug 31, 2010 8:14 am

gunashan wrote:பாவம் இந்த சாந்தன் தம்பி.. சாமியாடிக்கிட்ட கேட்க வேண்டிய கேள்விய ஈகரைல போட்டுட்டு தள்ளாடுது....

செய்வினை என்பது ஒருவனை சத்தானின் துணைக்கொண்டு தாக்குவது.

வினை என்பது, நாம் செய்த செயலுக்கான பலன்.
நல்லது செய்தால் நல்லதே நடக்கும்..அதைவிடுத்து கெட்டது மட்டும் செய்தால் கெட்டதுதான் நடக்கும்...இது இயற்கையின் நியதி.

இந்த நியதியை சாத்தானின் துனைகொண்டு மாற்றியமைப்பதுதான் செய்வினை என்பது.

ஆண்டவன் படைப்பினில் எல்லோரும் நல்லவர்களே.
நாம் செய்யும் செயல்களே, நம்மை நல்லவனாகவும், கெட்டவனாகவும் காட்டுகிறது. நல்லது செய்பவர்களை இறைவன் காக்கிறான். கெட்டது செய்பவர்களை சாத்தான் காக்கிறான்..

அந்த சாத்தானை துதிக்கும் மந்திரவாதிகள் பிறருக்கு செய்வினை செய்கிறார்கள் என்பது உண்மை. இதை மலேசியாவின் அண்டை நாடான தாய்லாந்திலும், இந்தோனிசியாலும் அதிகமாகக் கானலாம், இறைவனின் முழுமையாக நம்புகிறவர்களை இந்த செய்வினையெல்லாம் தாக்காது. ஆனால் இரை நம்பிக்கை இல்லாதவர்களை வெகு எளிதில் தாக்கும் என்பது உறுதி. சோகம்

குணா உங்களுக்கு நான் தம்பி ஆகிட்டேனா ....
சரி அண்ணா உங்கள் ஆறுதலுக்கு மிக்க நன்றி .....


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Aug 31, 2010 8:17 am

முத்தியாலு மாதேஷ் wrote:முல்லை முள்ளால்தான் எடுக்க முடியும்

எனக்கு தெரிந்து இதுபோல் கொல்லிமலை போனவர்கள் அதிகம் உண்டு
கொல்லி மலை !!!

உங்கள் தீர்வுக்கும் என் நன்றிகள் ...
மிக்க நன்றி மாதேஷ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 9:55 am

சாந்தன் wrote:
gunashan wrote:பாவம் இந்த சாந்தன் தம்பி.. சாமியாடிக்கிட்ட கேட்க வேண்டிய கேள்விய ஈகரைல போட்டுட்டு தள்ளாடுது....

செய்வினை என்பது ஒருவனை சத்தானின் துணைக்கொண்டு தாக்குவது.

வினை என்பது, நாம் செய்த செயலுக்கான பலன்.
நல்லது செய்தால் நல்லதே நடக்கும்..அதைவிடுத்து கெட்டது மட்டும் செய்தால் கெட்டதுதான் நடக்கும்...இது இயற்கையின் நியதி.

இந்த நியதியை சாத்தானின் துனைகொண்டு மாற்றியமைப்பதுதான் செய்வினை என்பது.

ஆண்டவன் படைப்பினில் எல்லோரும் நல்லவர்களே.
நாம் செய்யும் செயல்களே, நம்மை நல்லவனாகவும், கெட்டவனாகவும் காட்டுகிறது. நல்லது செய்பவர்களை இறைவன் காக்கிறான். கெட்டது செய்பவர்களை சாத்தான் காக்கிறான்..

அந்த சாத்தானை துதிக்கும் மந்திரவாதிகள் பிறருக்கு செய்வினை செய்கிறார்கள் என்பது உண்மை. இதை மலேசியாவின் அண்டை நாடான தாய்லாந்திலும், இந்தோனிசியாலும் அதிகமாகக் கானலாம், இறைவனின் முழுமையாக நம்புகிறவர்களை இந்த செய்வினையெல்லாம் தாக்காது. ஆனால் இரை நம்பிக்கை இல்லாதவர்களை வெகு எளிதில் தாக்கும் என்பது உறுதி. சோகம்

குணா உங்களுக்கு நான் தம்பி ஆகிட்டேனா ....
சரி அண்ணா உங்கள் ஆறுதலுக்கு மிக்க நன்றி .....

ஏன்யா சாந்தா, ஆறுதலுக்காகத்தான் கேட்டீரோ. சந்தோஷமையா..... சோகம் சோகம் சோகம்

தாஸ்
தாஸ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 05/10/2010

Postதாஸ் Tue Oct 05, 2010 3:56 pm

எந்த வித அறிவிப்பும் இன்றி இன்னா செய்திருப்பதும் செய்வினைதான் இதற்கு பொறுப்பு சொல்லவும்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக