புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
81 Posts - 67%
heezulia
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
viyasan
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
273 Posts - 45%
heezulia
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
18 Posts - 3%
prajai
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
செய்வினை என்றால் என்ன? Poll_c10செய்வினை என்றால் என்ன? Poll_m10செய்வினை என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்வினை என்றால் என்ன?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Aug 30, 2010 9:45 am

செய்வினை என்றால் என்ன?

அதை ஒருவருக்கு வைத்து உண்மையிலேயே அவர் குடும்பத்தை நிர்மூலமாக்க முடியுமா ???
அதற்க்கு வேறு தீர்வே கிடையாதா ????
யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ....


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Aug 30, 2010 9:57 am

செய்வினை ஒருவருக்கு வைத்து உண்மையிலேயே அவர் குடும்பத்தை நிர்மூலமாக்க முடியும் என்பது என் கருத்து... எனக்கு தெரிந்த ஒரு உறவினர் குடும்பம் இதனால் மிகுந்த பாதிபிற்குள்ளனது... அவர்கள் இருந்த இடம் விட்டு வேறு மனை புகுந்தும் பயனில்லாது தொடர்ந்து வருகிறது இந்த செய்வினை. . ஒற்றுமையாய் இருந்த குடும்பம் சிதைந்து சின்னா பின்னமானது.... இதற்கு மாற்று வழி அல்லது வேறு தீர்வு இருந்தால் யாரேனும் பதில் அளித்து உதவுங்கள்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Aug 30, 2010 10:06 am



சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Mon Aug 30, 2010 10:17 am

அதை ஒருவருக்கு வைத்து உண்மையிலேயே அவர் குடும்பத்தை நிர்மூலமாக்க முடியுமா ???
முடியும் ...


அதற்க்கு வேறு தீர்வே கிடையாதா ????
அதை முறிக்கும் தீர்வு இருகின்றது.





-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
செய்வினை என்றால் என்ன? 16nethu1j
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Aug 30, 2010 11:03 am

suresh3b2 wrote:அதை ஒருவருக்கு வைத்து உண்மையிலேயே அவர் குடும்பத்தை நிர்மூலமாக்க முடியுமா ???
முடியும் ...


அதற்க்கு வேறு தீர்வே கிடையாதா ????
அதை முறிக்கும் தீர்வு இருகின்றது.


அந்த தீர்வைதான் கேக்கிறேன் நண்பரே ....
எனக்கு மிகவும் அவசிய தேவை என்ற நிலையில் உள்ளேன் ...
உங்களால் முடிந்த தீர்வை சொல்லுங்கள் நண்பா ....
தனிமடலில் அனுப்பினாலும் நன்றி

suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Mon Aug 30, 2010 11:15 am

நண்பரே எனக்கு முறிக்கும் தீர்வு கிடைக்கும் இடம் தெரியாது..

என் நண்பன் சொல்லித்தான் எனக்கு தெரியும். ஆனால் தர்க்கவிக்கு சென்றால் சிலர் உதவலாம்.



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
செய்வினை என்றால் என்ன? 16nethu1j
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Aug 30, 2010 1:08 pm

suresh3b2 wrote:நண்பரே எனக்கு முறிக்கும் தீர்வு கிடைக்கும் இடம் தெரியாது..

என் நண்பன் சொல்லித்தான் எனக்கு தெரியும். ஆனால் தர்க்கவிக்கு சென்றால் சிலர் உதவலாம்.

மிக்க நன்றி நண்பரே ....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 30, 2010 1:33 pm

அண்ணா செய்வினை உண்மை ஆனால் உங்களுக்கு நேரம் நன்றாக இருக்கும் பட்சத்தில் பதிப்பு அதிகம் இருக்காது இல்லையெனில் பல சங்கடங்கள் நேரிடும் என்னுடைய சித்தப்பா செய்வினை மூலம் இறந்தார் என்றே கூறுகின்றனர் அவருக்கு ஒரு வித நோய் இருந்ததது மருத்துவ ஆய்வுகளில் நோய் இருப்பதற்கான அதரங்கள் இல்லையென சான்றளிதனர் ஆனாலும் அந்த நோய் காரணமாக அவர் இறந்தார் அது வேறு நாம் யாவருக்கும் கெடுதல் புரியாமல் இருந்தால் போதும் நமக்கு நல்லதே நடக்கும் முடிந்தால் நரசிம்மரை வணங்குங்கள் அவர் அழித்து விடுவார் தீமைகளை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 30, 2010 1:33 pm

சாந்தன் wrote:
suresh3b2 wrote:அதை ஒருவருக்கு வைத்து உண்மையிலேயே அவர் குடும்பத்தை நிர்மூலமாக்க முடியுமா ??? முடியும் ... அதற்க்கு வேறு தீர்வே கிடையாதா ???? அதை முறிக்கும் தீர்வு இருகின்றது.

அந்த தீர்வைதான் கேக்கிறேன் நண்பரே .... எனக்கு மிகவும் அவசிய தேவை என்ற நிலையில் உள்ளேன் ... உங்களால் முடிந்த தீர்வை சொல்லுங்கள் நண்பா .... தனிமடலில் அனுப்பினாலும் நன்றி
நிர்மல் , நமது sriramanandaguruji அவர்களால் உங்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறேன் , அவருக்கு தனிமடலிட்டு கேட்கவும்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Aug 30, 2010 4:23 pm

உங்கள் அனைவரின் அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி.....

நான் இதுவரை இப்படி கவலைபட்டதேயில்லை.....

வருவது வரட்டும் என்ற குணம் உடையவன் .. இதனால்மிகவும் மனமுடைந்து இருந்ததால் நம் தளத்தில் எதாவது வழி பிறக்கும் என்று தான் இங்கே பதிவிட்டேன் ...
உங்கள் அனைவரின் ஆறுதல்களும் தீர்வுக்கும் மிக்க நன்றி ....


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக