புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
சிவப்பு:
சந்தோசத்தின் அறிகுறி. இந்த கலரை விரும்பி அணிபவர்கள் புதுப்புது விசயங்களில் ஆர்வமா இருப்பார்களாம். எந்த விசயத்தையும் முதியாதுன்னு ஒதுக்கி வைக்காமல் சேலன்ஞ்சா எடுத்துட்டு முடிப்பாங்க. டேஞ்சர் மாதிரி இருக்குன்னு சொல்லி சிவப்பு நிறத்தை வெறுப்பவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது.
பச்சை:
வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர் நீங்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர். தன்னைப் பற்றி நினைத்து தானே பெருமைப்படுபவர். பச்சையை பிடிக்காதவர்கள் நம்மை யாருக்குமே பிடிக்காது என்று தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்பவர்கள். ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்கிறார்களே என்று கவலைப்படமாட்டார்கள்.
நீலம்:
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இளம் பச்சை:
எதையும் தீர ஆராய்ந்து முடிவு எடுப்பவர். அடுத்தவர்கள் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர்கள் நீங்கள். இந்த நிரம் பிடிகாதவர்கள், எதிலும் விருப்பம் இல்லாமல் ஏனோதானோ என்ற போக்குடையவர்களாக இருப்பார்கள்.
ஆரஞ்ச்:
உங்களுக்கு என்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை எட்டிபிடிக்கும் வரை விடமாட்டீர்கள். வருமானம், தகுதியை உயர்த்திக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காகவே அவர்கள் நேரத்தை செலவழிப்பீர்கள். இந்தக் கலரை விரும்பாதவர்களின் எண்ணங்கள் நேர்த்தியாக இருக்கும்.
ரோஸ்:
செல்லமாக வளர்பவர்கள். அதனால் அவர்களின் வாழ்க்கையில் கவனம் வேண்டும். தான் என்ற எண்ணத்துடனே எப்போதும் இருப்பார்கள். ரோஸ் பிடிக்காதவர்கள் அனாவசியமாக நேரத்தையோ, பணத்தையோ வீணாக செலவழிக்க மாட்டார்கள். நன்றாக பேசும் சுபாவம் உடையவர்கள். ஆனால் அவர்கள் பேச்சினால் பலன் இருக்காது.
ஊதா:
அமைதியான சுபாவம் உடையவர்கள். என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். கஸ்டமான வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். ஊதா பிடிக்காதவர்கள் தன் சுய முயற்சியில் வெற்றி பெறுபவர்கள். தன்னைத் தானே ஆராய்ந்து கொண்டு தனக்கு எது ஒத்துவருமோ அதில் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.
சாம்பல் நிறம்:
மற்றவர்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. தான் நன்றாக இருந்தால் போதும். தனிமையை நாடுவர். இந்த நிறத்தை விரும்பாதவர்கள், ஒரு காரியம் நினைத்தால் அதில் வெற்றி பெற்ற பிறகு தான் உட்காருவார்கள்.
மஞ்சள்:
இயல்பை விட அதிகமாக யோசிப்பவர். மற்றவர்களுக்கு உதவி செய்பவர். இந்த நிறம் பிடிக்காதவர்கள், சந்தேக எண்ணம் கொண்டவர். அவர்களை யாராவது பாராட்டி கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
காப்பி கலர்:
நல்ல நண்பர், காதலன், யாராவது அவர்களை ஏமாற்றினால் அவர்களை மன்னிக்கவே மாட்டீர்கள். துரோகம் செய்பவர்களை அறவே பிடிக்காது. இந்த நிறம் பிடிக்காதவர், என்ன நினைக்கிறார்க்ளோ அதை வெளிப்படையாக சொல்பவர். சோர்வு இல்லாமல் உழைப்பார்கள்.
கருப்பு:
இவர்களின் எண்ண அலைகள் மாறி கோண்டே இருக்கும். அவர்கள் நினைத்து நடக்கவில்லையென்றால் பயங்கரமாக அப்செட் ஆவார்கள். கருப்பு பிடிக்காதவர்கள், விருப்பு, வெறுப்பு, கொண்ட சாதாரண மனிதனாக இருப்பார்.
சந்தோசத்தின் அறிகுறி. இந்த கலரை விரும்பி அணிபவர்கள் புதுப்புது விசயங்களில் ஆர்வமா இருப்பார்களாம். எந்த விசயத்தையும் முதியாதுன்னு ஒதுக்கி வைக்காமல் சேலன்ஞ்சா எடுத்துட்டு முடிப்பாங்க. டேஞ்சர் மாதிரி இருக்குன்னு சொல்லி சிவப்பு நிறத்தை வெறுப்பவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது.
பச்சை:
வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர் நீங்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர். தன்னைப் பற்றி நினைத்து தானே பெருமைப்படுபவர். பச்சையை பிடிக்காதவர்கள் நம்மை யாருக்குமே பிடிக்காது என்று தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்பவர்கள். ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்கிறார்களே என்று கவலைப்படமாட்டார்கள்.
நீலம்:
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இளம் பச்சை:
எதையும் தீர ஆராய்ந்து முடிவு எடுப்பவர். அடுத்தவர்கள் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர்கள் நீங்கள். இந்த நிரம் பிடிகாதவர்கள், எதிலும் விருப்பம் இல்லாமல் ஏனோதானோ என்ற போக்குடையவர்களாக இருப்பார்கள்.
ஆரஞ்ச்:
உங்களுக்கு என்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை எட்டிபிடிக்கும் வரை விடமாட்டீர்கள். வருமானம், தகுதியை உயர்த்திக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காகவே அவர்கள் நேரத்தை செலவழிப்பீர்கள். இந்தக் கலரை விரும்பாதவர்களின் எண்ணங்கள் நேர்த்தியாக இருக்கும்.
ரோஸ்:
செல்லமாக வளர்பவர்கள். அதனால் அவர்களின் வாழ்க்கையில் கவனம் வேண்டும். தான் என்ற எண்ணத்துடனே எப்போதும் இருப்பார்கள். ரோஸ் பிடிக்காதவர்கள் அனாவசியமாக நேரத்தையோ, பணத்தையோ வீணாக செலவழிக்க மாட்டார்கள். நன்றாக பேசும் சுபாவம் உடையவர்கள். ஆனால் அவர்கள் பேச்சினால் பலன் இருக்காது.
ஊதா:
அமைதியான சுபாவம் உடையவர்கள். என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். கஸ்டமான வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். ஊதா பிடிக்காதவர்கள் தன் சுய முயற்சியில் வெற்றி பெறுபவர்கள். தன்னைத் தானே ஆராய்ந்து கொண்டு தனக்கு எது ஒத்துவருமோ அதில் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.
சாம்பல் நிறம்:
மற்றவர்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. தான் நன்றாக இருந்தால் போதும். தனிமையை நாடுவர். இந்த நிறத்தை விரும்பாதவர்கள், ஒரு காரியம் நினைத்தால் அதில் வெற்றி பெற்ற பிறகு தான் உட்காருவார்கள்.
மஞ்சள்:
இயல்பை விட அதிகமாக யோசிப்பவர். மற்றவர்களுக்கு உதவி செய்பவர். இந்த நிறம் பிடிக்காதவர்கள், சந்தேக எண்ணம் கொண்டவர். அவர்களை யாராவது பாராட்டி கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
காப்பி கலர்:
நல்ல நண்பர், காதலன், யாராவது அவர்களை ஏமாற்றினால் அவர்களை மன்னிக்கவே மாட்டீர்கள். துரோகம் செய்பவர்களை அறவே பிடிக்காது. இந்த நிறம் பிடிக்காதவர், என்ன நினைக்கிறார்க்ளோ அதை வெளிப்படையாக சொல்பவர். சோர்வு இல்லாமல் உழைப்பார்கள்.
கருப்பு:
இவர்களின் எண்ண அலைகள் மாறி கோண்டே இருக்கும். அவர்கள் நினைத்து நடக்கவில்லையென்றால் பயங்கரமாக அப்செட் ஆவார்கள். கருப்பு பிடிக்காதவர்கள், விருப்பு, வெறுப்பு, கொண்ட சாதாரண மனிதனாக இருப்பார்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இவ்ளோ இருக்கா? நன்றி தலை
எனக்கு பச்சை தான்பா புடிக்கும்
எனக்கு பச்சை தான்பா புடிக்கும்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ இருக்கா? நன்றி தலை
எனக்கு பச்சை தான்பா புடிக்கும்
அத படிக்காம சொல்லிருக்கணும் ...........
எனக்கும் பச்சை கலர் பிடிக்கும்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ இருக்கா? நன்றி தலை
எனக்கு பச்சை தான்பா புடிக்கும்
அத படிக்காம சொல்லிருக்கணும் ...........
எனக்கும் பச்சை கலர் பிடிக்கும்
நீங்க மட்டும் படிக்காம சொன்னீங்களா ?
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ இருக்கா? நன்றி தலை
எனக்கு பச்சை தான்பா புடிக்கும்
அத படிக்காம சொல்லிருக்கணும் ...........
எனக்கும் பச்சை கலர் பிடிக்கும்
நீங்க மட்டும் படிக்காம சொன்னீங்களா ?
கண்டு புடுச்சுடிங்களே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நீலம்:
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இதுதான்பா நான் நன்றிப்பா நன்றி
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இதுதான்பா நான் நன்றிப்பா நன்றி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ இருக்கா? நன்றி தலை
எனக்கு பச்சை தான்பா புடிக்கும்
அத படிக்காம சொல்லிருக்கணும் ...........
எனக்கும் பச்சை கலர் பிடிக்கும்
நீங்க மட்டும் படிக்காம சொன்னீங்களா ?
கண்டு புடுச்சுடிங்களே
க..க..க..போ
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அப்புகுட்டி wrote:நீலம்:
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இதுதான்பா நான் நன்றிப்பா நன்றி
தங்களுக்கு சாம்பல் நிறம் தான் பிடிக்கும்னு நண்பர் பக்கிரி சொன்னாரு
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
karthikharis wrote:அப்புகுட்டி wrote:நீலம்:
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இதுதான்பா நான் நன்றிப்பா நன்றி
தங்களுக்கு சாம்பல் நிறம் தான் பிடிக்கும்னு நண்பர் பக்கிரி சொன்னாரு
சாம்பல் நிறம் என்றால் என்ன தலைவா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அப்புகுட்டி wrote:karthikharis wrote:அப்புகுட்டி wrote:நீலம்:
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இதுதான்பா நான் நன்றிப்பா நன்றி
தங்களுக்கு சாம்பல் நிறம் தான் பிடிக்கும்னு நண்பர் பக்கிரி சொன்னாரு
சாம்பல் நிறம் என்றால் என்ன தலைவா
மஞ்சாக்கலருன்னு சொல்வாங்க
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|