புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
44 Posts - 41%
heezulia
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
5 Posts - 5%
prajai
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
3 Posts - 3%
Raji@123
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 9:42 am

சிறிலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் வன்னியில் உச்சகட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியப் புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பின் முகவர்கள் ஐம்பது பேர் சிறிலங்கா அரசுக்குத் தெரியாமல் வன்னியில் இருந்ததாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சாட்டியிருக்கின்றார்.
இருந்தபோதிலும் போர் முடிவுக்கு வரும் நிலையில் குறிப்பிட்ட 'றோ' முகவர்களின் பெயர்பட்டியல் ஒன்றை சிறிலங்கா அரசிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், அவர்களின் பாதுகாப்பையிட்டு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கின்றார்.

"இவர்கள் ஏன் வந்தார்கள்? இவை எல்லாம் இரகசியமானவையல்ல. ராஜீவ் காந்தியின் படுகொலையைக்குப் பின்னரும் 'றோ' சிறிலங்காவில் இருந்து 'றோ' செயற்பட்டுக்கொண்டிருந்துள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்து தொடர்புகளை வைத்திருந்தார்கள். இதனால்தான் இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என நாம் கேட்கின்றோம்" எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

"விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாதான் பயிற்சியளித்தது. அவர்கள் தமது தவறை உணர்ந்துகொண்ட பின்னர்தான் தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் இப்போதும் பிரிவினைவாத சக்திகளால் முட்டாள்களாக்கப்படுகின்றார்கள் என்பதுதான் ஆபத்தானது" எனவும் குறிப்பிட்ட ஜே.வி.பி. தலைவர், 1980-களில் சிறிலங்காவில் தமது நலன்களை இந்தியா பெற்றுக்கொண்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

இன நெருக்கடியைப் பயன்படுத்தி இந்தியா மேற்கொண்டுவரும் திட்டங்கள் தொடர்பாக இந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிட்ட அவர் முக்கியமாகத் தெரிவித்ததாவது:
"எண்ணெய்க் குதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். திருகோணமலை துறைமுகத்தைச் சூழவுள்ள 679 சதுர கிலோ மீற்றர் பகுதி அவர்களுக்கான பிரத்தியேக பொருளாதார வலயமாக வழங்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே செல்ல முடியாது தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலத்தை மீட்பதற்காக எமது நாட்டைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டனர். இந்த நிலத்தில் இப்போது யார் ஆக்கிரமித்துக்கொள்கின்றார்கள்? இந்த நிலத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்வதற்காகவா எமது நாட்டவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்து போராடினார்கள்? இந்தியா இன்று எம்மீது மேலாதிக்கம் செலுத்த முற்படுவதுடன், எமது வளங்களைப் பயன்படுத்தவும் அரசியல் ரீதியாக எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் முற்படுகின்றது.

இப்போது இங்கு 1,500 இந்தியர்கள் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக வந்துள்ளார்கள். இந்தியர்கள் எதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு வரவேண்டும். எமது நாட்டவர்களால் இதனைச் செய்ய முடியும். இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள். இந்தியாவுடன் பகைமையை வளர்க்க நாம் விரும்பவில்லை. அதனால்தான் நாம் சொல்கின்றோம் - இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும். சிறிலங்காவின் பிரச்சினை அவர்களைப் பாதிக்கும் என்பதால் இது அவர்களுக்கு நாம் விடுக்கும் நட்பு ரீதியான எச்சரிக்கையாகும்."

இவ்வாறு சோமவன்ச தனது பேட்டியில் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.



இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக