புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
75 Posts - 55%
heezulia
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
70 Posts - 54%
heezulia
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_m10இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu 30 Jul 2009 - 11:12

சிறிலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் வன்னியில் உச்சகட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியப் புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பின் முகவர்கள் ஐம்பது பேர் சிறிலங்கா அரசுக்குத் தெரியாமல் வன்னியில் இருந்ததாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சாட்டியிருக்கின்றார்.
இருந்தபோதிலும் போர் முடிவுக்கு வரும் நிலையில் குறிப்பிட்ட 'றோ' முகவர்களின் பெயர்பட்டியல் ஒன்றை சிறிலங்கா அரசிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், அவர்களின் பாதுகாப்பையிட்டு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கின்றார்.

"இவர்கள் ஏன் வந்தார்கள்? இவை எல்லாம் இரகசியமானவையல்ல. ராஜீவ் காந்தியின் படுகொலையைக்குப் பின்னரும் 'றோ' சிறிலங்காவில் இருந்து 'றோ' செயற்பட்டுக்கொண்டிருந்துள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்து தொடர்புகளை வைத்திருந்தார்கள். இதனால்தான் இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என நாம் கேட்கின்றோம்" எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

"விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாதான் பயிற்சியளித்தது. அவர்கள் தமது தவறை உணர்ந்துகொண்ட பின்னர்தான் தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் இப்போதும் பிரிவினைவாத சக்திகளால் முட்டாள்களாக்கப்படுகின்றார்கள் என்பதுதான் ஆபத்தானது" எனவும் குறிப்பிட்ட ஜே.வி.பி. தலைவர், 1980-களில் சிறிலங்காவில் தமது நலன்களை இந்தியா பெற்றுக்கொண்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

இன நெருக்கடியைப் பயன்படுத்தி இந்தியா மேற்கொண்டுவரும் திட்டங்கள் தொடர்பாக இந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிட்ட அவர் முக்கியமாகத் தெரிவித்ததாவது:
"எண்ணெய்க் குதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். திருகோணமலை துறைமுகத்தைச் சூழவுள்ள 679 சதுர கிலோ மீற்றர் பகுதி அவர்களுக்கான பிரத்தியேக பொருளாதார வலயமாக வழங்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே செல்ல முடியாது தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலத்தை மீட்பதற்காக எமது நாட்டைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டனர். இந்த நிலத்தில் இப்போது யார் ஆக்கிரமித்துக்கொள்கின்றார்கள்? இந்த நிலத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்வதற்காகவா எமது நாட்டவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்து போராடினார்கள்? இந்தியா இன்று எம்மீது மேலாதிக்கம் செலுத்த முற்படுவதுடன், எமது வளங்களைப் பயன்படுத்தவும் அரசியல் ரீதியாக எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் முற்படுகின்றது.

இப்போது இங்கு 1,500 இந்தியர்கள் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக வந்துள்ளார்கள். இந்தியர்கள் எதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு வரவேண்டும். எமது நாட்டவர்களால் இதனைச் செய்ய முடியும். இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள். இந்தியாவுடன் பகைமையை வளர்க்க நாம் விரும்பவில்லை. அதனால்தான் நாம் சொல்கின்றோம் - இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும். சிறிலங்காவின் பிரச்சினை அவர்களைப் பாதிக்கும் என்பதால் இது அவர்களுக்கு நாம் விடுக்கும் நட்பு ரீதியான எச்சரிக்கையாகும்."

இவ்வாறு சோமவன்ச தனது பேட்டியில் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.



இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக