ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணைக்கொலை

+15
gunashan
T.N.Balasubramanian
சபீர்
மீனா
ஹாசிம்
சிவா
புவனா
drrajmohan
அப்புகுட்டி
kalaimoon70
கார்த்திக்
பிளேடு பக்கிரி
Jotheshree
kingmartine
வினுப்ரியா
19 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கருணைக்கொலை - Page 4 Empty கருணைக்கொலை

Post by வினுப்ரியா Sun Aug 29, 2010 10:21 am

First topic message reminder :

கருணைக்கொலை
என் கனவில்
நீ வருவதாகக் கூறினேன்
அதற்காகவா
என் கண்களைக் கேட்கிறாய்?

உன் நினைவால்
நான் பறப்பதாகக் கூறினேன்
அதற்காகவா
என் இறக்கைகளை
நீ ஒடிக்க வருகிறாய்?

என் கவிதைக் கருவாய்
நீ வாழ்வதாகக் கூறினேன்
அதற்காகவா
என்னைப் பைத்தியமாக்குகிறாய்?

என் நிழலாய்
நீயிருப்பதாய்க் கூறினேன்
அதற்காகவா
என் உடலை
நீ வெறுக்கிறாய்?

என் உயிரில்
உனையே ஓவியமாய்
வரைந்திருப்பதாய் கூறினேன்
அதற்காகவா
என் உயிரை
நீ உதறிசெல்கிறாய் ?

இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!


சொந்த கவிதைகள் -புதுக்கவிதைகள்
வினுப்ரியா


Last edited by கலை on Fri Oct 08, 2010 9:59 pm; edited 2 times in total (Reason for editing : change the topic)
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


கருணைக்கொலை - Page 4 Empty கருணைக்கொலை

Post by வினுப்ரியா Thu Sep 02, 2010 7:02 am

ஹாசிம் wrote:ஆக்கமான அனுபவ வரிகள் அருமையான படைப்பு

நன்றி ஹாசிம் நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கருணைக்கொலை - Page 4 Empty Re: கருணைக்கொலை

Post by கலைவேந்தன் Fri Oct 08, 2010 10:19 pm

உங்களது முதல் படைப்பு போலில்லாமல் அனுபவப்பட்ட முதிர்ச்சியுள்ள கவிதையாக அமைந்துள்ளது. காதலன் அல்லது காதலியின் நிராகரிக்கப் பட்ட ஏக்கம் வரிகளில் தெளிவாகத் தெரிகிறது.

ஓர் அருமையான கவிதை வாசித்த மனநிறைவு ஏற்பட்டது.

பாராட்டுக்கள் வினு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கருணைக்கொலை - Page 4 Empty Re: கருணைக்கொலை

Post by வினுப்ரியா Sat Oct 09, 2010 12:23 pm

கலை wrote:உங்களது முதல் படைப்பு போலில்லாமல் அனுபவப்பட்ட முதிர்ச்சியுள்ள கவிதையாக அமைந்துள்ளது. காதலன் அல்லது காதலியின் நிராகரிக்கப் பட்ட ஏக்கம் வரிகளில் தெளிவாகத் தெரிகிறது.

ஓர் அருமையான கவிதை வாசித்த மனநிறைவு ஏற்பட்டது.

பாராட்டுக்கள் வினு..!

ஈகரையில் எனது முதற்பதிப்பு இதுதான் .ஆனால் என் கல்லூரி காலங்களில் கவிதை போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல பெற்றுள்ளேன் .
நன்றி கலை நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கருணைக்கொலை - Page 4 Empty Re: கருணைக்கொலை

Post by மு.வித்யாசன் Sat Oct 09, 2010 10:29 pm



எத்தனையோ சிந்தனை நமக்குள் உதிப்பது உண்டு
அது அத்தனையும் பிரதிபலிப்பது இல்லை
ஆனால் உங்கள் வரிகள் உண்மையின் வலியை
மென்மையாக உரைக்கிறது. வரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

இது கருணைக்கொலை அல்ல கவிதை மழை


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கருணைக்கொலை - Page 4 Empty Re: கருணைக்கொலை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 09, 2010 11:40 pm

"இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!"

மனதை விட்டு நீங்கா வரிகள்..
கருணைக்கொலை - Page 4 154550 கருணைக்கொலை - Page 4 154550 கருணைக்கொலை - Page 4 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கருணைக்கொலை - Page 4 Friendshipcomment54கருணைக்கொலை - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கருணைக்கொலை - Page 4 Empty Re: கருணைக்கொலை

Post by வினுப்ரியா Sat Oct 09, 2010 11:45 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:"இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!"

மனதை விட்டு நீங்கா வரிகள்..
கருணைக்கொலை - Page 4 154550 கருணைக்கொலை - Page 4 154550 கருணைக்கொலை - Page 4 154550


தாஜ் மகாலை போல் அருமையாக உள்ளது, நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கருணைக்கொலை - Page 4 Empty Re: கருணைக்கொலை

Post by வினுப்ரியா Mon Nov 29, 2010 8:23 pm

மு.வித்யாசன் wrote:

எத்தனையோ சிந்தனை நமக்குள் உதிப்பது உண்டு
அது அத்தனையும் பிரதிபலிப்பது இல்லை
ஆனால் உங்கள் வரிகள் உண்மையின் வலியை
மென்மையாக உரைக்கிறது. வரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

இது கருணைக்கொலை அல்ல கவிதை மழை

நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கருணைக்கொலை - Page 4 Empty Re: கருணைக்கொலை

Post by Aathira Mon Nov 29, 2010 9:07 pm

அன்பு வினு,
இந்தக் க்விதையை என்னுடைய மெயிலில் பார்த்ததால் பின்னூட்டம் இட்டுவிட்டேன் என்றே இது வரை நினைத்திருந்தேன்.. இடவில்லை என்பதை இன்று எல்லார் பின்னூட்டங்களையும் பார்த்த பின்பே அறிந்தேன். ஏனெனில் நான் பலமுறை படித்த கவிதை இது. நான் இங்கு தான் என்று நினைத்துள்ளேன்.. சரி.
இந்தக் கவிதை தங்கள் முதல் கவிதையா? இந்தக் கருணைக்கொலைக்கு நான் அன்றே உயிர்த்து விட்டேன்.. சாகடித்த கவிதை இல்லை.. உயிர்ப்பித்த கவிதை.. தொடர வாழ்த்துக்கள்..வினு.. கருணைக்கொலை - Page 4 678642


கருணைக்கொலை - Page 4 Aகருணைக்கொலை - Page 4 Aகருணைக்கொலை - Page 4 Tகருணைக்கொலை - Page 4 Hகருணைக்கொலை - Page 4 Iகருணைக்கொலை - Page 4 Rகருணைக்கொலை - Page 4 Aகருணைக்கொலை - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருணைக்கொலை - Page 4 Empty Re: கருணைக்கொலை

Post by வினுப்ரியா Mon Nov 29, 2010 9:49 pm

Aathira wrote:அன்பு வினு,
இந்தக் க்விதையை என்னுடைய மெயிலில் பார்த்ததால் பின்னூட்டம் இட்டுவிட்டேன் என்றே இது வரை நினைத்திருந்தேன்.. இடவில்லை என்பதை இன்று எல்லார் பின்னூட்டங்களையும் பார்த்த பின்பே அறிந்தேன். ஏனெனில் நான் பலமுறை படித்த கவிதை இது. நான் இங்கு தான் என்று நினைத்துள்ளேன்.. சரி.
இந்தக் கவிதை தங்கள் முதல் கவிதையா? இந்தக் கருணைக்கொலைக்கு நான் அன்றே உயிர்த்து விட்டேன்.. சாகடித்த கவிதை இல்லை.. உயிர்ப்பித்த கவிதை.. தொடர வாழ்த்துக்கள்..வினு.. கருணைக்கொலை - Page 4 678642

மிகவும் நன்றி ஆதிரா அக்கா!உங்கள் வழிகாட்டுதலில் நான் ஈகரையில் பதிந்த முதல்பதிப்பு இது.
ஆனால் உங்களின் பின்னூட்டம் இல்லாதது எனக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது.
குறை தீர்ந்தது.நன்றி !நன்றி !நன்றி! நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கருணைக்கொலை - Page 4 Empty Re: கருணைக்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum