Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணைக்கொலை
+15
gunashan
T.N.Balasubramanian
சபீர்
மீனா
ஹாசிம்
சிவா
புவனா
drrajmohan
அப்புகுட்டி
kalaimoon70
கார்த்திக்
பிளேடு பக்கிரி
Jotheshree
kingmartine
வினுப்ரியா
19 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
கருணைக்கொலை
First topic message reminder :
கருணைக்கொலை
என் கனவில்
நீ வருவதாகக் கூறினேன்
அதற்காகவா
என் கண்களைக் கேட்கிறாய்?
உன் நினைவால்
நான் பறப்பதாகக் கூறினேன்
அதற்காகவா
என் இறக்கைகளை
நீ ஒடிக்க வருகிறாய்?
என் கவிதைக் கருவாய்
நீ வாழ்வதாகக் கூறினேன்
அதற்காகவா
என்னைப் பைத்தியமாக்குகிறாய்?
என் நிழலாய்
நீயிருப்பதாய்க் கூறினேன்
அதற்காகவா
என் உடலை
நீ வெறுக்கிறாய்?
என் உயிரில்
உனையே ஓவியமாய்
வரைந்திருப்பதாய் கூறினேன்
அதற்காகவா
என் உயிரை
நீ உதறிசெல்கிறாய் ?
இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!
சொந்த கவிதைகள் -புதுக்கவிதைகள்
வினுப்ரியா
கருணைக்கொலை
என் கனவில்
நீ வருவதாகக் கூறினேன்
அதற்காகவா
என் கண்களைக் கேட்கிறாய்?
உன் நினைவால்
நான் பறப்பதாகக் கூறினேன்
அதற்காகவா
என் இறக்கைகளை
நீ ஒடிக்க வருகிறாய்?
என் கவிதைக் கருவாய்
நீ வாழ்வதாகக் கூறினேன்
அதற்காகவா
என்னைப் பைத்தியமாக்குகிறாய்?
என் நிழலாய்
நீயிருப்பதாய்க் கூறினேன்
அதற்காகவா
என் உடலை
நீ வெறுக்கிறாய்?
என் உயிரில்
உனையே ஓவியமாய்
வரைந்திருப்பதாய் கூறினேன்
அதற்காகவா
என் உயிரை
நீ உதறிசெல்கிறாய் ?
இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!
சொந்த கவிதைகள் -புதுக்கவிதைகள்
வினுப்ரியா
Last edited by கலை on Fri Oct 08, 2010 9:59 pm; edited 2 times in total (Reason for editing : change the topic)
Re: கருணைக்கொலை
உங்களது முதல் படைப்பு போலில்லாமல் அனுபவப்பட்ட முதிர்ச்சியுள்ள கவிதையாக அமைந்துள்ளது. காதலன் அல்லது காதலியின் நிராகரிக்கப் பட்ட ஏக்கம் வரிகளில் தெளிவாகத் தெரிகிறது.
ஓர் அருமையான கவிதை வாசித்த மனநிறைவு ஏற்பட்டது.
பாராட்டுக்கள் வினு..!
ஓர் அருமையான கவிதை வாசித்த மனநிறைவு ஏற்பட்டது.
பாராட்டுக்கள் வினு..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கருணைக்கொலை
கலை wrote:உங்களது முதல் படைப்பு போலில்லாமல் அனுபவப்பட்ட முதிர்ச்சியுள்ள கவிதையாக அமைந்துள்ளது. காதலன் அல்லது காதலியின் நிராகரிக்கப் பட்ட ஏக்கம் வரிகளில் தெளிவாகத் தெரிகிறது.
ஓர் அருமையான கவிதை வாசித்த மனநிறைவு ஏற்பட்டது.
பாராட்டுக்கள் வினு..!
ஈகரையில் எனது முதற்பதிப்பு இதுதான் .ஆனால் என் கல்லூரி காலங்களில் கவிதை போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல பெற்றுள்ளேன் .
நன்றி கலை
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: கருணைக்கொலை
எத்தனையோ சிந்தனை நமக்குள் உதிப்பது உண்டு
அது அத்தனையும் பிரதிபலிப்பது இல்லை
ஆனால் உங்கள் வரிகள் உண்மையின் வலியை
மென்மையாக உரைக்கிறது. வரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
இது கருணைக்கொலை அல்ல கவிதை மழை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
/vidhyasan.blogspot.com
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கருணைக்கொலை
"இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!"
மனதை விட்டு நீங்கா வரிகள்..
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!"
மனதை விட்டு நீங்கா வரிகள்..
![கருணைக்கொலை - Page 4 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கருணைக்கொலை - Page 4 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கருணைக்கொலை - Page 4 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கருணைக்கொலை
தாஜ் மகாலை போல் அருமையாக உள்ளது, நன்றிதேனி சூர்யாபாஸ்கரன் wrote:"இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!"
மனதை விட்டு நீங்கா வரிகள்..![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: கருணைக்கொலை
மு.வித்யாசன் wrote:
எத்தனையோ சிந்தனை நமக்குள் உதிப்பது உண்டு
அது அத்தனையும் பிரதிபலிப்பது இல்லை
ஆனால் உங்கள் வரிகள் உண்மையின் வலியை
மென்மையாக உரைக்கிறது. வரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
இது கருணைக்கொலை அல்ல கவிதை மழை
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: கருணைக்கொலை
அன்பு வினு,
இந்தக் க்விதையை என்னுடைய மெயிலில் பார்த்ததால் பின்னூட்டம் இட்டுவிட்டேன் என்றே இது வரை நினைத்திருந்தேன்.. இடவில்லை என்பதை இன்று எல்லார் பின்னூட்டங்களையும் பார்த்த பின்பே அறிந்தேன். ஏனெனில் நான் பலமுறை படித்த கவிதை இது. நான் இங்கு தான் என்று நினைத்துள்ளேன்.. சரி.
இந்தக் கவிதை தங்கள் முதல் கவிதையா? இந்தக் கருணைக்கொலைக்கு நான் அன்றே உயிர்த்து விட்டேன்.. சாகடித்த கவிதை இல்லை.. உயிர்ப்பித்த கவிதை.. தொடர வாழ்த்துக்கள்..வினு..![கருணைக்கொலை - Page 4 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
இந்தக் க்விதையை என்னுடைய மெயிலில் பார்த்ததால் பின்னூட்டம் இட்டுவிட்டேன் என்றே இது வரை நினைத்திருந்தேன்.. இடவில்லை என்பதை இன்று எல்லார் பின்னூட்டங்களையும் பார்த்த பின்பே அறிந்தேன். ஏனெனில் நான் பலமுறை படித்த கவிதை இது. நான் இங்கு தான் என்று நினைத்துள்ளேன்.. சரி.
இந்தக் கவிதை தங்கள் முதல் கவிதையா? இந்தக் கருணைக்கொலைக்கு நான் அன்றே உயிர்த்து விட்டேன்.. சாகடித்த கவிதை இல்லை.. உயிர்ப்பித்த கவிதை.. தொடர வாழ்த்துக்கள்..வினு..
![கருணைக்கொலை - Page 4 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Re: கருணைக்கொலை
Aathira wrote:அன்பு வினு,
இந்தக் க்விதையை என்னுடைய மெயிலில் பார்த்ததால் பின்னூட்டம் இட்டுவிட்டேன் என்றே இது வரை நினைத்திருந்தேன்.. இடவில்லை என்பதை இன்று எல்லார் பின்னூட்டங்களையும் பார்த்த பின்பே அறிந்தேன். ஏனெனில் நான் பலமுறை படித்த கவிதை இது. நான் இங்கு தான் என்று நினைத்துள்ளேன்.. சரி.
இந்தக் கவிதை தங்கள் முதல் கவிதையா? இந்தக் கருணைக்கொலைக்கு நான் அன்றே உயிர்த்து விட்டேன்.. சாகடித்த கவிதை இல்லை.. உயிர்ப்பித்த கவிதை.. தொடர வாழ்த்துக்கள்..வினு..
மிகவும் நன்றி ஆதிரா அக்கா!உங்கள் வழிகாட்டுதலில் நான் ஈகரையில் பதிந்த முதல்பதிப்பு இது.
ஆனால் உங்களின் பின்னூட்டம் இல்லாதது எனக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது.
குறை தீர்ந்தது.நன்றி !நன்றி !நன்றி!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Page 4 of 4 • 1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|