புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
81 Posts - 68%
heezulia
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
1 Post - 1%
viyasan
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
273 Posts - 45%
heezulia
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
18 Posts - 3%
prajai
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருணைக்கொலை Poll_c10கருணைக்கொலை Poll_m10கருணைக்கொலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணைக்கொலை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Aug 29, 2010 10:21 am

கருணைக்கொலை
என் கனவில்
நீ வருவதாகக் கூறினேன்
அதற்காகவா
என் கண்களைக் கேட்கிறாய்?

உன் நினைவால்
நான் பறப்பதாகக் கூறினேன்
அதற்காகவா
என் இறக்கைகளை
நீ ஒடிக்க வருகிறாய்?

என் கவிதைக் கருவாய்
நீ வாழ்வதாகக் கூறினேன்
அதற்காகவா
என்னைப் பைத்தியமாக்குகிறாய்?

என் நிழலாய்
நீயிருப்பதாய்க் கூறினேன்
அதற்காகவா
என் உடலை
நீ வெறுக்கிறாய்?

என் உயிரில்
உனையே ஓவியமாய்
வரைந்திருப்பதாய் கூறினேன்
அதற்காகவா
என் உயிரை
நீ உதறிசெல்கிறாய் ?

இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!


சொந்த கவிதைகள் -புதுக்கவிதைகள்
வினுப்ரியா

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sun Aug 29, 2010 10:26 am

வினோதா ... பெயருக்கு ஏற்றார் போல் யோசிக்கிறீர்கள் ... நன்றி
kingmartine
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kingmartine

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun Aug 29, 2010 10:33 am

கருணை கொலை!
நீ இல்லாத வாழ்வு நடை பிணம் தான்
அதற்கு நீயே கொலை செய்துவிடு...
அருமை! காதல் வரிகள்........வினோதா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Be Happy always

கருணைக்கொலை 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 11:22 am

அருமை வினோதா... முதல் பதிவே கவிதையோடு தொடங்கி இருகிறீர்கள் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




கருணைக்கொலை Power-Star-Srinivasan
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Aug 29, 2010 9:52 pm

Jotheshree wrote:கருணை கொலை!
நீ இல்லாத வாழ்வு நடை பிணம் தான்
அதற்கு நீயே கொலை செய்துவிடு...
அருமை! காதல் வரிகள்........வினோதா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி !மிகவும் நன்றி !எனது முதல் பதிவு உங்களது பாராட்டுதல் மூலம் மேலும் தொடரும்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Aug 29, 2010 9:55 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை வினோதா... முதல் பதிவே கவிதையோடு தொடங்கி இருகிறீர்கள் அருமைநன்றி ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி !மிகவும் நன்றி !எனது முதல் பதிவு உங்களது பாராட்டுதல் மூலம் மேலும் தொடரும்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Aug 29, 2010 10:04 pm

kingmartine wrote:வினோதா ... பெயருக்கு ஏற்றார் போல் யோசிக்கிறீர்கள் ... நன்றி

நன்றி !மிகவும் நன்றி !எனது முதல் பதிவு உங்களது பாராட்டுதல் மூலம் மேலும் தொடரும்
"நன்றி !மிகவும் நன்றி !எனது முதல் பதிவு உங்களது பாராட்டுதல் மூலம் மேலும் தொடரும் "

கருணைக்கொலை

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Aug 29, 2010 10:19 pm

vinotha wrote:கருணைக்கொலை
என் கனவில்
நீ வருவதாக கூறினேன்
அதற்காகவா
என் கண்களை கேட்கிறாய்?

உன் நினைவால்
நான் பறப்பதாக கூறினேன்
அதற்காகவா
என் இறக்கைகளை
நீ ஒடித்துக்கொள்கிறாய்?

என் கவிதைக் கருவாய்
நீ வாழ்வதாக கூறினேன்
அதற்காகவா
என்னை பைத்தியமாக்குகிறாய்?

என் நிழலாய்
நீயிருப்பதாய்க் கூறினேன்
அதற்காகவா
என் உடலை
நீ வெறுக்கிறாய்?

என் உயிரில்
உனையே ஓவியமாய்
வரைந்திருப்பதாய் கூறினேன்
அதற்காகவா
என் உயிரை
நீ உதறிசெல்கிறாய் ?

இத்தனைக்கும் பிறகு
கருணை எதற்கு?
கண்ணே!
என்மீது கொஞ்சமேனும்
கருணையிருந்தால்
உன் கரங்களால் என்னை
கருணைக்கொலை செய்துவிடு!
துடிக்கும் உயிர்
நிம்மதியாகத் தூங்கட்டும்!
உன் நினைவோடு!


சொந்த கவிதைகள் -புதுக்கவிதைகள்
வினுப்ரியா


வாழ்த்துக்கள் அருமையான வரிகள் ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொடரட்டும் உங்கள் பயணம் :suspect:



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Aug 30, 2010 3:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 30, 2010 3:22 am

கருணைக்கொலை அருமை வாழ்த்துக்கள்
காத்திருந்தேன்
கண்ணீர் விட்டேன்
காணாமல் போனேன்
பின்னிட்டீங்க அசத்துங்க




கருணைக்கொலை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக