புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூச்சு என்றால் என்ன?
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மூச்சு என்றால் என்ன?
மூச்சு நின்றுவிட்டால், உலகத்தில் இனி அவருக்கு இடமில்லை என்றுதானே அர்த்தம்.
மனித உடம்பிலே மூச்சு எப்படி இயங்குகிறது?
உள்ளே போய்விட்டு, வெளியே வரும் காற்று, மனித உடலை எப்படி இயக்குகிறது?
இதுஒரு தனி ஆராய்ச்சி.ஒரு கட்டத்தில் , உடலைவிட்டு, உயிர் பிரிகிறது.அப்படியென்றால், உயிரையும் , உடலையும் ஏதோ ஒன்று இணைத்துவைத்திருக்கிறது.அது என்னவாக இருக்கும்?.
அது ஒரு ரகசியமான உறக்கம் { Suspended animation vataleplay }
இது சம்பந்தமான ஆராய்ச்சியில் நிபுணர்களாக இருந்தவர்கள் யார் தெரியுமா?
நமது பழம் பெரும் சித்தர்கள்தான்.
அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா.....
இதுவரை மனித உடலுக்குள்ளே இருக்கும் ரகசியங்கள , அவர்களைவிட யாரும் இவ்வளவு விபரமாகச் சொல்லியதில்லை.
மனித உடம்புக்குள்ளே 72,000 நாடி நரம்புகள் இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
இதிலே முக்கியமானது இருபத்துநாலுதான்.
இந்த இருபத்துநாலு நாடி நரம்புகளும், மற்ற நரம்புகள் போல இல்லாமல், எப்போதும் உறக்கத்தில் இருப்பதுபோல் இருக்கிறதாம்.
இதிலே, பத்து நாடிகள் , மேல் நோக்கியே இருக்கும்.பத்து நாடிகள் கீழ் நோக்கியே இருக்கும்.
மீதி நான்கு நாடிகள், பக்கத்துக்கு இரண்டாகப் பிரிந்து,பாம்புபோல் சுற்றி வளைத்துக் கிடக்கிறது
மொத்தம் இருபத்து நாடிகளில், பத்து நாடிகள் மிகவும் முக்கியமானது.
அந்த பத்திலேலேயும் மூன்று நாடிகள் அதிமுக்கியமானது.
இந்த மூன்று நாடிகளில்தான் உயிரின் ஜீவ ஆற்றல் புதைந்து கிடக்கிறது. நமது உயிரை, உடலுடன் இணைக்கிறது.
இந்த நாடிகளின், மூன்று வாயுக்களுக்கும் , இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று பெயர்கள்.
சந்திரன், சூரியன், அக்கினி என்றும் கூறுவதுண்டு.
இடது நாசியிலே இழைகிற மூச்சுதான் இடகலை
வலது நாடியிலே இழைகிற மூச்சு பிங்கலை.
சுழுமுனைஎன்று சொல்லப்படுவது, இரண்டு நாசியிலேயும் வந்துபோய், இயங்குகிறசுவாசம்.இடகலையும் , பிங்கலையும் ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறும்.வளர்பிறையிலே முதல் மூன்று நாட்கள், அதாவது, அமாவாசை கழித்து மறுநாளிலேயிருந்து மூன்றுநாட்கள், காலையிலே, எந்த நாசி , எப்படி இயங்கும்என்னும் கணக்கை கண்டுபிடித்துக் கூறியுள்ளார்கள்.நான்காம் நாள் காலையிலேஇருந்து, ஆறாம்நாள் காலைவரை இது மாறும்.அப்புறம் ஏழாம்நாள் காலையில்இருந்து, மீண்டும் முன்பு போலவே இயங்கும்.இப்படி இடது நாசியில், மூன்றுநாட்கள், காலையில் இடகலையும், வலது நாசியில் மூன்று நாட்கள் காலையில்பிங்கலையும் மாறி மாறி, ஒரு சட்டத்துக்குக் கட்டுப்பட்டுப்பட்டதுபோல்இயங்குகிறது. இப்படி வடகலை, பிங்கலை மாறுதல், ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறி, சரியாக நடந்து கொண்டிருந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இயங்கிக்கொண்டுள்ளது என்று அர்த்தம்.மூன்றாவதாக உள்ள மூச்சு எப்படி இயங்குகிறதுஎன்று புரிந்து கொள்ளும்படி கூறுவது மிகவும் சிக்கலாக இருப்பதினால் அதைவிட்டுவிடுவோம்.
காலையில் எழுந்ததும், மூச்சு எந்த நாடியில்ஓடுகிறது, என்பதை வைத்து, சில விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடியும்.உதாரணமாக இரவு முழுவதும் , இடகலை அல்லது பிங்கலையிலே மாறுதல்இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தால்,அந்த உடம்புக்கு, மூன்று வருடத்துக்கு மேல்உயிராற்றல் இல்லை என்று முடிவு செய்யலாம்.
இரவு முழுவதும் இடகலையும், பகல் முழுவதும் பிங்கலையும் மாற்றமில்லாமல் ஓடுமானால், ஆறு மாதம்தான் ஆயூள் என்று
கொள்ளவேண்டும்.
இரண்டுகண்களையும் சேர்ந்து அழுத்தினால், கண்ணீர் வரவேண்டும் . அப்படிவரவில்லையானால், அந்த உடல் பத்து நாட்களுக்கு மேல் உயிரற்றுப் போகுமாம்.
மூக்கு நுனி கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் மூன்று நாட்களில் மரணம்.
{பார்வையில்லாதவர்களுக்கும், கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தாது.}
சித்தர்கள்அடிக்கடி சோதித்துக்கொண்டு, அதற்கேற்றார்ப்போல், நாடியை மாற்றிக்கொள்ளும்திறன் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.நாம் எல்லோரும் இந்த நாடிபற்றிய விபரங்களைப் புரிந்து கொண்டு, நலமுடன் வாழவேண்டும் .ஆனால், நாடிஓட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் மூச்சை சோதித்துப் பார்த்து,தவறாக ஓடுகிறதோ என்று தலையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
மேலும்ஒரு முக்கிய விஷயம்...ஒரு காரியத்தைச் சாதிக்க, சிறந்த நாடி சூரியகலை,அதாவது பிங்கலை.சூரிய நாடி நடக்கும்போது, முக்கியமான அதிகாரிகளைச்சந்தித்துக், காரியமாகப் பேசுவதையோ, முக்கிய வியாபார விஷயங்களையோசெய்தால், நமது காரியம் வெற்றி¨டையும். அத்துடன் , நாம் சந்திக்கும்ஆளுக்கும் அதே சூரிய நாடி அப்போது ஓடிக்கொண்டிருந்தால், நூறு சதவீதம்வெற்றி நிச்சயம்.
மூச்சு நின்றுவிட்டால், உலகத்தில் இனி அவருக்கு இடமில்லை என்றுதானே அர்த்தம்.
மனித உடம்பிலே மூச்சு எப்படி இயங்குகிறது?
உள்ளே போய்விட்டு, வெளியே வரும் காற்று, மனித உடலை எப்படி இயக்குகிறது?
இதுஒரு தனி ஆராய்ச்சி.ஒரு கட்டத்தில் , உடலைவிட்டு, உயிர் பிரிகிறது.அப்படியென்றால், உயிரையும் , உடலையும் ஏதோ ஒன்று இணைத்துவைத்திருக்கிறது.அது என்னவாக இருக்கும்?.
அது ஒரு ரகசியமான உறக்கம் { Suspended animation vataleplay }
இது சம்பந்தமான ஆராய்ச்சியில் நிபுணர்களாக இருந்தவர்கள் யார் தெரியுமா?
நமது பழம் பெரும் சித்தர்கள்தான்.
அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா.....
இதுவரை மனித உடலுக்குள்ளே இருக்கும் ரகசியங்கள , அவர்களைவிட யாரும் இவ்வளவு விபரமாகச் சொல்லியதில்லை.
மனித உடம்புக்குள்ளே 72,000 நாடி நரம்புகள் இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
இதிலே முக்கியமானது இருபத்துநாலுதான்.
இந்த இருபத்துநாலு நாடி நரம்புகளும், மற்ற நரம்புகள் போல இல்லாமல், எப்போதும் உறக்கத்தில் இருப்பதுபோல் இருக்கிறதாம்.
இதிலே, பத்து நாடிகள் , மேல் நோக்கியே இருக்கும்.பத்து நாடிகள் கீழ் நோக்கியே இருக்கும்.
மீதி நான்கு நாடிகள், பக்கத்துக்கு இரண்டாகப் பிரிந்து,பாம்புபோல் சுற்றி வளைத்துக் கிடக்கிறது
மொத்தம் இருபத்து நாடிகளில், பத்து நாடிகள் மிகவும் முக்கியமானது.
அந்த பத்திலேலேயும் மூன்று நாடிகள் அதிமுக்கியமானது.
இந்த மூன்று நாடிகளில்தான் உயிரின் ஜீவ ஆற்றல் புதைந்து கிடக்கிறது. நமது உயிரை, உடலுடன் இணைக்கிறது.
இந்த நாடிகளின், மூன்று வாயுக்களுக்கும் , இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று பெயர்கள்.
சந்திரன், சூரியன், அக்கினி என்றும் கூறுவதுண்டு.
இடது நாசியிலே இழைகிற மூச்சுதான் இடகலை
வலது நாடியிலே இழைகிற மூச்சு பிங்கலை.
சுழுமுனைஎன்று சொல்லப்படுவது, இரண்டு நாசியிலேயும் வந்துபோய், இயங்குகிறசுவாசம்.இடகலையும் , பிங்கலையும் ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறும்.வளர்பிறையிலே முதல் மூன்று நாட்கள், அதாவது, அமாவாசை கழித்து மறுநாளிலேயிருந்து மூன்றுநாட்கள், காலையிலே, எந்த நாசி , எப்படி இயங்கும்என்னும் கணக்கை கண்டுபிடித்துக் கூறியுள்ளார்கள்.நான்காம் நாள் காலையிலேஇருந்து, ஆறாம்நாள் காலைவரை இது மாறும்.அப்புறம் ஏழாம்நாள் காலையில்இருந்து, மீண்டும் முன்பு போலவே இயங்கும்.இப்படி இடது நாசியில், மூன்றுநாட்கள், காலையில் இடகலையும், வலது நாசியில் மூன்று நாட்கள் காலையில்பிங்கலையும் மாறி மாறி, ஒரு சட்டத்துக்குக் கட்டுப்பட்டுப்பட்டதுபோல்இயங்குகிறது. இப்படி வடகலை, பிங்கலை மாறுதல், ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறி, சரியாக நடந்து கொண்டிருந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இயங்கிக்கொண்டுள்ளது என்று அர்த்தம்.மூன்றாவதாக உள்ள மூச்சு எப்படி இயங்குகிறதுஎன்று புரிந்து கொள்ளும்படி கூறுவது மிகவும் சிக்கலாக இருப்பதினால் அதைவிட்டுவிடுவோம்.
காலையில் எழுந்ததும், மூச்சு எந்த நாடியில்ஓடுகிறது, என்பதை வைத்து, சில விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடியும்.உதாரணமாக இரவு முழுவதும் , இடகலை அல்லது பிங்கலையிலே மாறுதல்இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தால்,அந்த உடம்புக்கு, மூன்று வருடத்துக்கு மேல்உயிராற்றல் இல்லை என்று முடிவு செய்யலாம்.
இரவு முழுவதும் இடகலையும், பகல் முழுவதும் பிங்கலையும் மாற்றமில்லாமல் ஓடுமானால், ஆறு மாதம்தான் ஆயூள் என்று
கொள்ளவேண்டும்.
இரண்டுகண்களையும் சேர்ந்து அழுத்தினால், கண்ணீர் வரவேண்டும் . அப்படிவரவில்லையானால், அந்த உடல் பத்து நாட்களுக்கு மேல் உயிரற்றுப் போகுமாம்.
மூக்கு நுனி கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் மூன்று நாட்களில் மரணம்.
{பார்வையில்லாதவர்களுக்கும், கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தாது.}
சித்தர்கள்அடிக்கடி சோதித்துக்கொண்டு, அதற்கேற்றார்ப்போல், நாடியை மாற்றிக்கொள்ளும்திறன் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.நாம் எல்லோரும் இந்த நாடிபற்றிய விபரங்களைப் புரிந்து கொண்டு, நலமுடன் வாழவேண்டும் .ஆனால், நாடிஓட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் மூச்சை சோதித்துப் பார்த்து,தவறாக ஓடுகிறதோ என்று தலையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
மேலும்ஒரு முக்கிய விஷயம்...ஒரு காரியத்தைச் சாதிக்க, சிறந்த நாடி சூரியகலை,அதாவது பிங்கலை.சூரிய நாடி நடக்கும்போது, முக்கியமான அதிகாரிகளைச்சந்தித்துக், காரியமாகப் பேசுவதையோ, முக்கிய வியாபார விஷயங்களையோசெய்தால், நமது காரியம் வெற்றி¨டையும். அத்துடன் , நாம் சந்திக்கும்ஆளுக்கும் அதே சூரிய நாடி அப்போது ஓடிக்கொண்டிருந்தால், நூறு சதவீதம்வெற்றி நிச்சயம்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
balakarthik wrote:மிகவும் அறிய தகவல் நன்றி நண்பா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
V.Annasamy wrote:
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- madhumathi91158புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 22/09/2010
கார்த்திக் wrote:மூச்சு என்றால் என்ன?
மூச்சு நின்றுவிட்டால், உலகத்தில் இனி அவருக்கு இடமில்லை என்றுதானே அர்த்தம்.
மனித உடம்பிலே மூச்சு எப்படி இயங்குகிறது?
உள்ளே போய்விட்டு, வெளியே வரும் காற்று, மனித உடலை எப்படி இயக்குகிறது?
இதுஒரு தனி ஆராய்ச்சி.ஒரு கட்டத்தில் , உடலைவிட்டு, உயிர் பிரிகிறது.அப்படியென்றால், உயிரையும் , உடலையும் ஏதோ ஒன்று இணைத்துவைத்திருக்கிறது.அது என்னவாக இருக்கும்?.
அது ஒரு ரகசியமான உறக்கம் { Suspended animation vataleplay }
இது சம்பந்தமான ஆராய்ச்சியில் நிபுணர்களாக இருந்தவர்கள் யார் தெரியுமா?
நமது பழம் பெரும் சித்தர்கள்தான்.
அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா.....
இதுவரை மனித உடலுக்குள்ளே இருக்கும் ரகசியங்கள , அவர்களைவிட யாரும் இவ்வளவு விபரமாகச் சொல்லியதில்லை.
மனித உடம்புக்குள்ளே 72,000 நாடி நரம்புகள் இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
இதிலே முக்கியமானது இருபத்துநாலுதான்.
இந்த இருபத்துநாலு நாடி நரம்புகளும், மற்ற நரம்புகள் போல இல்லாமல், எப்போதும் உறக்கத்தில் இருப்பதுபோல் இருக்கிறதாம்.
இதிலே, பத்து நாடிகள் , மேல் நோக்கியே இருக்கும்.பத்து நாடிகள் கீழ் நோக்கியே இருக்கும்.
மீதி நான்கு நாடிகள், பக்கத்துக்கு இரண்டாகப் பிரிந்து,பாம்புபோல் சுற்றி வளைத்துக் கிடக்கிறது
மொத்தம் இருபத்து நாடிகளில், பத்து நாடிகள் மிகவும் முக்கியமானது.
அந்த பத்திலேலேயும் மூன்று நாடிகள் அதிமுக்கியமானது.
இந்த மூன்று நாடிகளில்தான் உயிரின் ஜீவ ஆற்றல் புதைந்து கிடக்கிறது. நமது உயிரை, உடலுடன் இணைக்கிறது.
இந்த நாடிகளின், மூன்று வாயுக்களுக்கும் , இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று பெயர்கள்.
சந்திரன், சூரியன், அக்கினி என்றும் கூறுவதுண்டு.
இடது நாசியிலே இழைகிற மூச்சுதான் இடகலை
வலது நாடியிலே இழைகிற மூச்சு பிங்கலை.
சுழுமுனைஎன்று சொல்லப்படுவது, இரண்டு நாசியிலேயும் வந்துபோய், இயங்குகிறசுவாசம்.இடகலையும் , பிங்கலையும் ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறும்.வளர்பிறையிலே முதல் மூன்று நாட்கள், அதாவது, அமாவாசை கழித்து மறுநாளிலேயிருந்து மூன்றுநாட்கள், காலையிலே, எந்த நாசி , எப்படி இயங்கும்என்னும் கணக்கை கண்டுபிடித்துக் கூறியுள்ளார்கள்.நான்காம் நாள் காலையிலேஇருந்து, ஆறாம்நாள் காலைவரை இது மாறும்.அப்புறம் ஏழாம்நாள் காலையில்இருந்து, மீண்டும் முன்பு போலவே இயங்கும்.இப்படி இடது நாசியில், மூன்றுநாட்கள், காலையில் இடகலையும், வலது நாசியில் மூன்று நாட்கள் காலையில்பிங்கலையும் மாறி மாறி, ஒரு சட்டத்துக்குக் கட்டுப்பட்டுப்பட்டதுபோல்இயங்குகிறது. இப்படி வடகலை, பிங்கலை மாறுதல், ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறி, சரியாக நடந்து கொண்டிருந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இயங்கிக்கொண்டுள்ளது என்று அர்த்தம்.மூன்றாவதாக உள்ள மூச்சு எப்படி இயங்குகிறதுஎன்று புரிந்து கொள்ளும்படி கூறுவது மிகவும் சிக்கலாக இருப்பதினால் அதைவிட்டுவிடுவோம்.
காலையில் எழுந்ததும், மூச்சு எந்த நாடியில்ஓடுகிறது, என்பதை வைத்து, சில விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடியும்.உதாரணமாக இரவு முழுவதும் , இடகலை அல்லது பிங்கலையிலே மாறுதல்இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தால்,அந்த உடம்புக்கு, மூன்று வருடத்துக்கு மேல்உயிராற்றல் இல்லை என்று முடிவு செய்யலாம்.
இரவு முழுவதும் இடகலையும், பகல் முழுவதும் பிங்கலையும் மாற்றமில்லாமல் ஓடுமானால், ஆறு மாதம்தான் ஆயூள் என்று
கொள்ளவேண்டும்.
இரண்டுகண்களையும் சேர்ந்து அழுத்தினால், கண்ணீர் வரவேண்டும் . அப்படிவரவில்லையானால், அந்த உடல் பத்து நாட்களுக்கு மேல் உயிரற்றுப் போகுமாம்.
மூக்கு நுனி கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் மூன்று நாட்களில் மரணம்.
{பார்வையில்லாதவர்களுக்கும், கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தாது.}
சித்தர்கள்அடிக்கடி சோதித்துக்கொண்டு, அதற்கேற்றார்ப்போல், நாடியை மாற்றிக்கொள்ளும்திறன் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.நாம் எல்லோரும் இந்த நாடிபற்றிய விபரங்களைப் புரிந்து கொண்டு, நலமுடன் வாழவேண்டும் .ஆனால், நாடிஓட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் மூச்சை சோதித்துப் பார்த்து,தவறாக ஓடுகிறதோ என்று தலையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
மேலும்ஒரு முக்கிய விஷயம்...ஒரு காரியத்தைச் சாதிக்க, சிறந்த நாடி சூரியகலை,அதாவது பிங்கலை.சூரிய நாடி நடக்கும்போது, முக்கியமான அதிகாரிகளைச்சந்தித்துக், காரியமாகப் பேசுவதையோ, முக்கிய வியாபார விஷயங்களையோசெய்தால், நமது காரியம் வெற்றி¨டையும். அத்துடன் , நாம் சந்திக்கும்ஆளுக்கும் அதே சூரிய நாடி அப்போது ஓடிக்கொண்டிருந்தால், நூறு சதவீதம்வெற்றி நிச்சயம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|