புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் காதல் - Page 3 Poll_c10ஆண்கள் காதல் - Page 3 Poll_m10ஆண்கள் காதல் - Page 3 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ஆண்கள் காதல் - Page 3 Poll_c10ஆண்கள் காதல் - Page 3 Poll_m10ஆண்கள் காதல் - Page 3 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஆண்கள் காதல் - Page 3 Poll_c10ஆண்கள் காதல் - Page 3 Poll_m10ஆண்கள் காதல் - Page 3 Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஆண்கள் காதல் - Page 3 Poll_c10ஆண்கள் காதல் - Page 3 Poll_m10ஆண்கள் காதல் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்கள் காதல் - Page 3 Poll_c10ஆண்கள் காதல் - Page 3 Poll_m10ஆண்கள் காதல் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஆண்கள் காதல் - Page 3 Poll_c10ஆண்கள் காதல் - Page 3 Poll_m10ஆண்கள் காதல் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் காதல் - Page 3 Poll_c10ஆண்கள் காதல் - Page 3 Poll_m10ஆண்கள் காதல் - Page 3 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ஆண்கள் காதல் - Page 3 Poll_c10ஆண்கள் காதல் - Page 3 Poll_m10ஆண்கள் காதல் - Page 3 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆண்கள் காதல் - Page 3 Poll_c10ஆண்கள் காதல் - Page 3 Poll_m10ஆண்கள் காதல் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்கள் காதல் - Page 3 Poll_c10ஆண்கள் காதல் - Page 3 Poll_m10ஆண்கள் காதல் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆண்கள் காதல் - Page 3 Poll_c10ஆண்கள் காதல் - Page 3 Poll_m10ஆண்கள் காதல் - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் காதல்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Aug 28, 2010 3:12 pm

First topic message reminder :

பள்ளி பருவத்தில் சிட்டு குருவியாய்

திரிந்த என்னை உன் வலையில் விழ வைத்தாய் !

காதல் என்னும் கூண்டில் பூட்டிவைத்தாய் !

நீ இல்லாமல் நானில்லை ,

உன்னை பார்க்காத நாளும் இல்லை என்றாய் !

என்னுடன் வாழ - உன்பெற்றோர் எல்லாத்தையும்

தூக்கி எறிந்தாய் ........

என்னையே கரமும் பிடித்தாய் ....

இன்று
உன்பெற்றோரின் ஒரு துளி கண்ணீருக்காக

என்னை விட்டு சென்றையே .......

இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் -அன்றே

கூண்டை விட்டு பறந்திருப்பேன் ........


ஆண்கள் காதல் ஆயுள் வரை .
பெண்கள் காதல் பெற்றோர் அழும்வரை .............





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 5:06 pm

உமா wrote:
மீனா wrote:இதற்க்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல இயலாது. ஒரு பெண் தன் உயிர் காதலனை விட்டு போக பல கரணம் உண்டு. பழகும் போது தான், ஒரு ஆண் மகனின் என்னம் அனைத்தும் புரியும்.

இப்பிடி நிறையா சொல்லலாம். குடும்பம், சூழ்நிலை , பொருளாதாரம், நடவடிக்கை .................................


ஒரு சில காரணத்தால் பிரிந்து செல்லும் காதலை விட
காரணமே கூறமால் விலகி செல்லும் காதல் அதிகம்..
பிடிக்கும் போது கேட்ட செயல் கூட நல்லதாக தெர்யும்
பிடிக்க வில்லை என்றால் செய்யும் நல்லது கூட தவறாக தெரியும்...

காதல் தோல்விக்கு காரணம் காதலர்கள் தான்
உண்மையில் பெற்றோர்கள் இல்லை..



சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 5:06 pm

சிவா wrote:
உமா wrote:
சிவா wrote:
இதுவும் நல்ல கேள்வி!!!

வெயிட் கார்த்தி..!!! இதோ போய்க் கேட்டுவிட்டு வருகிறேன்!

ஆண்கள் காதல் - Page 3 230655 ஆண்கள் காதல் - Page 3 230655 ஆண்கள் காதல் - Page 3 230655


அண்ணா! சூப்பரா எஸ்கேப் ஆகுரிங்க!
சிரிப்பு சிரிப்பு

கார்த்தி கேட்டதிலும் அர்த்தம் உள்ளது! பதிலளிக்க முடியாத கேள்வியால் தப்பிச் செல்கிறேன்!

அவர் கேள்வி நியாயமான உண்மை தான் அண்ணா!
ஓகே ...
பாத்து போங்க ....


மீண்டும் சந்திப்போம்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 5:08 pm

karthikharis wrote:
மீனா wrote:இதற்க்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல இயலாது. ஒரு பெண் தன் உயிர் காதலனை விட்டு போக பல கரணம் உண்டு. பழகும் போது தான், ஒரு ஆண் மகனின் என்னம் அனைத்தும் புரியும்.

இப்பிடி நிறையா சொல்லலாம். குடும்பம், சூழ்நிலை , பொருளாதாரம், நடவடிக்கை .................................


அது ஆசை படும்போது யோசிக்கணும் .......

அவள் எதிர் பார்ப்பது பணம் ,வசதி , அந்தஸ்த்து ,....

இதில் எதாவது ஒன்று இல்லை என்றால் எஸ்கேப்


ஏன் பணம் ,வசதி , அந்தஸ்த்து ,குறிப்பிட்டு சொல்லணும், அந்த பையனின் நடவடிக்கை சரி இல்லாமல் இருந்திக்கலாமே



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Aug 28, 2010 5:10 pm

எல்லாரும் எஸ்கேப் ஆனா எப்படி பதில் சொல்லிடு போங்க .. அழுகை அழுகை அநியாயம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 5:14 pm

karthikharis wrote:
அது ஆசை படும்போது யோசிக்கணும் .......

அவள் எதிர் பார்ப்பது பணம் ,வசதி , அந்தஸ்த்து ,....

இதில் எதாவது ஒன்று இல்லை என்றால் எஸ்கேப்


பணம், வசதி, அந்தஸ்து இதெல்லாம் ஒன்று தானே !
ஒருவரை பார்த்தாலே தெரியும்..அவர் வசதி படைத்தவரா
என்று ! எந்த பெண்ணும் வசதி படைத்த ஆண்களை
விரும்ப மாட்டாள்.... அன்புடன் பழகும், நல்ல குணம் கொண்ட ஆண்களை தான் விரும்புவாள்....
பழகி பிரிந்தால் அதற்க்கு பணமோ, அழகோ காரணமாக
இருக்காது...



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Aug 28, 2010 5:16 pm

உமா wrote:
karthikharis wrote:
அது ஆசை படும்போது யோசிக்கணும் .......

அவள் எதிர் பார்ப்பது பணம் ,வசதி , அந்தஸ்த்து ,....

இதில் எதாவது ஒன்று இல்லை என்றால் எஸ்கேப்


பணம், வசதி, அந்தஸ்து இதெல்லாம் ஒன்று தானே !
ஒருவரை பார்த்தாலே தெரியும்..அவர் வசதி படைத்தவரா
என்று ! எந்த பெண்ணும் வசதி படைத்த ஆண்களை
விரும்ப மாட்டாள்.... அன்புடன் பழகும், நல்ல குணம் கொண்ட ஆண்களை தான் விரும்புவாள்....
பழகி பிரிந்தால் அதற்க்கு பணமோ, அழகோ காரணமாக
இருக்காது...




வேற என்ன காரணம் இருக்கும் பெற்றோர்களா?
இல்லை , சுற்றதார .



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 5:45 pm

karthikharis wrote:
வேற என்ன காரணம் இருக்கும் பெற்றோர்களா?
இல்லை , சுற்றதார .

காதலர்கள் தான் காரணம்...
அவர்களின் காதலில் உண்மை இல்லை..ஆதலால் தான்
பெற்றோரை காரணம் காட்டி பிரிந்து செல்கிறார்கள்...



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Aug 28, 2010 5:57 pm

உமா wrote:
karthikharis wrote:
வேற என்ன காரணம் இருக்கும் பெற்றோர்களா?
இல்லை , சுற்றதார .

காதலர்கள் தான் காரணம்...
அவர்களின் காதலில் உண்மை இல்லை..ஆதலால் தான்
பெற்றோரை காரணம் காட்டி பிரிந்து செல்கிறார்கள்...



பிரிந்து செல்வதில் அதிகமானோர் பெண்கள் மட்டுமே ........





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 28, 2010 7:09 pm

அப்புகுட்டி wrote:மொத்தத்தில் இன்றய காதல்
கடலோரத்தில் பதிக்கும்
சுவடு மாதிரி அலையின்
வேகம் அதிகரித்தால் அவ்வினாடியே
அழிந்து விடும் தோழா
வாழ்த்துக்கள் நன்றி.
கார்த்திக், அப்பு இருவருன் வரிகள் கலக்கல்! வாழ்த்துகள்!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Aug 28, 2010 7:17 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:மொத்தத்தில் இன்றய காதல்
கடலோரத்தில் பதிக்கும்
சுவடு மாதிரி அலையின்
வேகம் அதிகரித்தால் அவ்வினாடியே
அழிந்து விடும் தோழா
வாழ்த்துக்கள் நன்றி.
கார்த்திக், அப்பு இருவருன் வரிகள் கலக்கல்! வாழ்த்துகள்!!

எனக்கும் ரசிகன் உண்டுப்பா ஐ லவ் யூ ஐ லவ் யூ



ஆண்கள் காதல் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக