புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: இசா பேரணி:இரு தரப்பும் போலீஸ் உத்தரவை மீறும்
Page 1 of 1 •
ஒரு தரப்பு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு (இசா) ஆதரவாக உள்ளது. இன்னொன்று அதை எதிர்க்கிறது. ஆனால், இரு தரப்புமே சனிக்கிழமை இசா பேரணியை நடத்துவது என்பதில் ஒரே முடிவுடன் இருக்கின்றன.
போலீசார் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், தாங்கள் இசா பேரணியை நடத்தப்போவதாக இசா ஒழிப்பு இயக்கமான ஜிம்ஐ-யும் இசா ஆதரவு அமைப்பான பெர்முவாபக்காத்தான் உம்மாவும் (பெவாரிஸ்) இன்று தெரிவித்தன.
இன்று போலீசைச் சந்திக்கும் கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளபோதிலும் தமது இயக்கம் அகூட்டத்துக்குச் செல்லப்போவதில்லை என்று ஜிஎம்ஐ தலைவர் சையட் இப்ராகிம் சையட் நோ கூறினார்.
“இன்று போலீசைச் சந்தித்துப் பேசுவதால் எதுவும் மாறப்போவதில்லை. அவர்கள் ஏற்கனவே எச்சரிக்கை வெளியிட்டு விட்டனர். அத்துடன், நாங்களும் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருக்கிறோம்.”
போலீசைச் சந்திப்பதற்குப் பதிலாக பேரணி பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் விளக்கி ஜிஎம்ஐ போலீசுக்கு ஒரு கடிதம் அனுப்பும் என்று அவர் சொன்னார்.
பெவாரிஸ் துணைத் தலைவர் 2, ரஹிமுடின் முகமட் ஹருனுடன் தொடர்புகொண்டு பேசியபோது, தம் இயக்கம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு ஆதரவாக நின்று மலாய் இனத்தையும் நாட்டையும் காக்கும் என்றார்.
பேரணியை ரத்துச் செய்யுமாறு போலீசார் வலியுறுத்தியபோதிலும் அதை நடத்தியே தீருவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“நாட்டுக்கு எது நல்லது என்பதைப் போலீஸ்காரர்கள் முடிவு செய்யக்கூடாது”, என்றாரவர்.
நேற்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகம்மட் சப்து ஒஸ்மான், பேரணிகளைக் கைவிடுமாறு இரு தரப்பினரையும் எச்சரித்தார். அது சட்டத்துக்குப் புறம்பானது என்பதுடன் பொது ஒழுங்குக்கும் மிரட்டலாக அமையும் என்றார் அவர்.
இசா சட்டம் கொண்டுவரப்பட்டு 49 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் அச்சட்டம் தொடர்பான பேரணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தக் கடுமையான சட்டம், மற்றவர்களோடு அரசியல் கருத்துவேறுபாடு கொண்டிருப்பவர்களையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகளுக்குக் காவலில் வைக்க வகை செய்கிறது. பின்னர் காவலைக் காலவரையின்றி நீட்டித்துக்கொண்டே செல்லவும் முடியும்.
ஜிஎம்ஐ-யில், 83 அரசுசாரா அமைப்புகள், அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், மகளிர் உரிமைப் போராட்ட அமைப்புகள்,மனித உரிமைப் போராட்ட அமைப்புகள் ஆகியவை உள்ளிட்டிருக்கின்றன. பெவாரிஸில் 12 மலாய் அரசுசாரா அமைப்புகள் பங்கு வகிக்கின்றன.
ஜிஎம்ஐ ஆதரவாளர்களிடம், சனிக்கிழமை கருப்பு அல்லது சிவப்பு உடை அணிந்து வருமாறு கூறப்பட்டுள்ளது. பெவாரிஸ், அதன் ஆதரவாளர்கள் வெண்ணிற ஆடையில் வருவதை விரும்புகிறது.
இசாவுக்கு ஆதரவான இயக்கத்தினர், பிற்பகல் ஒரு மணிக்கு பாசார் செனி, தேசியப் பள்ளிவாசல், பாடாங் மெர்போக் ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்டு டாட்டாரான் மெர்டேகாவில் ஒன்றுகூடுவர்.அங்கு இசாவுக்கு ஆதரவு தெரிவித்து 60 மீட்டர் நீள பதாகை ஒன்றில் கையொப்பமிடுவர்.
சோஹோ விற்பனை மையம், ஜாமெக் பள்ளிவாசல், தேசியப் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் ஒன்றுகூடும் ஜிஎம்ஐ ஆதரவாளர்கள் பிற்பகல் மணி 2-க்குத் தங்கள் அணிவகுப்பைத் தொடங்குவர்.
இரு தரப்பினரும் இஸ்தானா நெகாரா கோக்கிச் செல்வர்.அங்கு மாமன்னர் மிர்சான் ஜைனல் அபிடினிடம் ஒப்படைப்பதற்கான மகஜர்களை அரண்மனை அதிகாரிகளிடம் வழங்குவர்.
இரு தரப்பினரும் ஒரே வழியில்தான் இஸ்தானா நெகாராவை நோக்கிச் செல்வார்கள் என்பதால், ஊர்வலத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு மோதல் நிகழலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜிஎம்ஐ பேரணியில், பக்காத்தான் ரக்யாட் பெருந்தலைகள் அன்வார் இப்ராகிம், பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜீஸ் நிக் மாட், ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முதலியோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கம் இசாவை மறுஆய்வு செய்யவிருப்பதைக் கருதி பேரணி வேண்டாம் என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் அறிவுறுத்தியிருப்பதால், பெவாரிஸ் பேரணியில் முக்கிய புள்ளிகள் இடம்பெற மாட்டார்கள் என்று தெரிகிறது.
பெவாரிஸிடம் 5,000 உறுப்பினர்கள்தாம் உள்ளனர். அந்த வகையில் இசா-ஆதரவு இயக்கத்தினரைவிட இசா-எதிர்ப்பு இயக்கத்தினர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ரஹிமுடின் கூறினார்.
“முன்னேற்பாடுகள் செய்வதற்குக்கூட எங்களிடம் பணம் இல்லை. எங்கள் நோக்கங்களை விளக்கும் அறிக்கைகள் தயாரிப்பதற்குக்கூட பணமில்லை. ஜிஎம்ஜி-க்குப் பணம் கொடுத்து ஊக்குவிப்பவர்கள் நிறைய உண்டு. பக்காத்தான் தலைவர்கள் நிறைய உதவுகிறார்கள்”, என்று அவர் கூறிக்கொண்டார்.
கடந்த காலங்களில், கோலாலம்பூரில் பேரணிகள்- பெர்சே பேரணி ,இண்ட்ராப் பேரணி- நடைபெற்றபோது போலீசார் அவற்றுக்கு எதிராகக் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் பீரங்கிகளில் நீரைப் பீய்ச்சியடித்தும் கடுமையாக நடந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
போலீசார் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், தாங்கள் இசா பேரணியை நடத்தப்போவதாக இசா ஒழிப்பு இயக்கமான ஜிம்ஐ-யும் இசா ஆதரவு அமைப்பான பெர்முவாபக்காத்தான் உம்மாவும் (பெவாரிஸ்) இன்று தெரிவித்தன.
இன்று போலீசைச் சந்திக்கும் கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளபோதிலும் தமது இயக்கம் அகூட்டத்துக்குச் செல்லப்போவதில்லை என்று ஜிஎம்ஐ தலைவர் சையட் இப்ராகிம் சையட் நோ கூறினார்.
“இன்று போலீசைச் சந்தித்துப் பேசுவதால் எதுவும் மாறப்போவதில்லை. அவர்கள் ஏற்கனவே எச்சரிக்கை வெளியிட்டு விட்டனர். அத்துடன், நாங்களும் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருக்கிறோம்.”
போலீசைச் சந்திப்பதற்குப் பதிலாக பேரணி பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் விளக்கி ஜிஎம்ஐ போலீசுக்கு ஒரு கடிதம் அனுப்பும் என்று அவர் சொன்னார்.
பெவாரிஸ் துணைத் தலைவர் 2, ரஹிமுடின் முகமட் ஹருனுடன் தொடர்புகொண்டு பேசியபோது, தம் இயக்கம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு ஆதரவாக நின்று மலாய் இனத்தையும் நாட்டையும் காக்கும் என்றார்.
பேரணியை ரத்துச் செய்யுமாறு போலீசார் வலியுறுத்தியபோதிலும் அதை நடத்தியே தீருவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“நாட்டுக்கு எது நல்லது என்பதைப் போலீஸ்காரர்கள் முடிவு செய்யக்கூடாது”, என்றாரவர்.
நேற்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகம்மட் சப்து ஒஸ்மான், பேரணிகளைக் கைவிடுமாறு இரு தரப்பினரையும் எச்சரித்தார். அது சட்டத்துக்குப் புறம்பானது என்பதுடன் பொது ஒழுங்குக்கும் மிரட்டலாக அமையும் என்றார் அவர்.
இசா சட்டம் கொண்டுவரப்பட்டு 49 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் அச்சட்டம் தொடர்பான பேரணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தக் கடுமையான சட்டம், மற்றவர்களோடு அரசியல் கருத்துவேறுபாடு கொண்டிருப்பவர்களையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகளுக்குக் காவலில் வைக்க வகை செய்கிறது. பின்னர் காவலைக் காலவரையின்றி நீட்டித்துக்கொண்டே செல்லவும் முடியும்.
ஜிஎம்ஐ-யில், 83 அரசுசாரா அமைப்புகள், அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், மகளிர் உரிமைப் போராட்ட அமைப்புகள்,மனித உரிமைப் போராட்ட அமைப்புகள் ஆகியவை உள்ளிட்டிருக்கின்றன. பெவாரிஸில் 12 மலாய் அரசுசாரா அமைப்புகள் பங்கு வகிக்கின்றன.
ஜிஎம்ஐ ஆதரவாளர்களிடம், சனிக்கிழமை கருப்பு அல்லது சிவப்பு உடை அணிந்து வருமாறு கூறப்பட்டுள்ளது. பெவாரிஸ், அதன் ஆதரவாளர்கள் வெண்ணிற ஆடையில் வருவதை விரும்புகிறது.
இசாவுக்கு ஆதரவான இயக்கத்தினர், பிற்பகல் ஒரு மணிக்கு பாசார் செனி, தேசியப் பள்ளிவாசல், பாடாங் மெர்போக் ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்டு டாட்டாரான் மெர்டேகாவில் ஒன்றுகூடுவர்.அங்கு இசாவுக்கு ஆதரவு தெரிவித்து 60 மீட்டர் நீள பதாகை ஒன்றில் கையொப்பமிடுவர்.
சோஹோ விற்பனை மையம், ஜாமெக் பள்ளிவாசல், தேசியப் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் ஒன்றுகூடும் ஜிஎம்ஐ ஆதரவாளர்கள் பிற்பகல் மணி 2-க்குத் தங்கள் அணிவகுப்பைத் தொடங்குவர்.
இரு தரப்பினரும் இஸ்தானா நெகாரா கோக்கிச் செல்வர்.அங்கு மாமன்னர் மிர்சான் ஜைனல் அபிடினிடம் ஒப்படைப்பதற்கான மகஜர்களை அரண்மனை அதிகாரிகளிடம் வழங்குவர்.
இரு தரப்பினரும் ஒரே வழியில்தான் இஸ்தானா நெகாராவை நோக்கிச் செல்வார்கள் என்பதால், ஊர்வலத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு மோதல் நிகழலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜிஎம்ஐ பேரணியில், பக்காத்தான் ரக்யாட் பெருந்தலைகள் அன்வார் இப்ராகிம், பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜீஸ் நிக் மாட், ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முதலியோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கம் இசாவை மறுஆய்வு செய்யவிருப்பதைக் கருதி பேரணி வேண்டாம் என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் அறிவுறுத்தியிருப்பதால், பெவாரிஸ் பேரணியில் முக்கிய புள்ளிகள் இடம்பெற மாட்டார்கள் என்று தெரிகிறது.
பெவாரிஸிடம் 5,000 உறுப்பினர்கள்தாம் உள்ளனர். அந்த வகையில் இசா-ஆதரவு இயக்கத்தினரைவிட இசா-எதிர்ப்பு இயக்கத்தினர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ரஹிமுடின் கூறினார்.
“முன்னேற்பாடுகள் செய்வதற்குக்கூட எங்களிடம் பணம் இல்லை. எங்கள் நோக்கங்களை விளக்கும் அறிக்கைகள் தயாரிப்பதற்குக்கூட பணமில்லை. ஜிஎம்ஜி-க்குப் பணம் கொடுத்து ஊக்குவிப்பவர்கள் நிறைய உண்டு. பக்காத்தான் தலைவர்கள் நிறைய உதவுகிறார்கள்”, என்று அவர் கூறிக்கொண்டார்.
கடந்த காலங்களில், கோலாலம்பூரில் பேரணிகள்- பெர்சே பேரணி ,இண்ட்ராப் பேரணி- நடைபெற்றபோது போலீசார் அவற்றுக்கு எதிராகக் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் பீரங்கிகளில் நீரைப் பீய்ச்சியடித்தும் கடுமையாக நடந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Similar topics
» மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்
» மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
» மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை !
» மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்
» வலை மீறும்...
» மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
» மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை !
» மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்
» வலை மீறும்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|