புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
25 Posts - 38%
heezulia
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
4 Posts - 6%
prajai
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 2%
Barushree
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 2%
M. Priya
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
8 Posts - 2%
prajai
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நண்பன்


   
   
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 4:16 pm


எத்தனை வருடங்களுக்கு பின்
உன்னை சந்திக்கிறேன்

நிறைய மாற்றங்கள்
தொந்தியும் தொப்பையுமாய்
அதை மறைக்க பெல்ட்டும்

உயரமும் உள்ளமும் கூட
வளர்ந்து இருந்தது

நானும் மாறி இருந்தேன்
கொஞ்சம் சதை போட்டு
சேலையை தலைய கட்டி

ஒரு குழந்தைக்கு தாயாகிபோன
தடயங்களோடு
பெண்மை மிளிர பெருமிதத்தோடு

இருவரும் பார்கையில்
வார்த்தைகளை விட
பார்வைகளும் கண்ணீரும்
அதிகமாக பரிமாறப்பட்டது

இன்னும் நீ மறக்கவில்லை
மகிழ்ச்சியாய் இருக்கும் போது
என் தலையில் கொட்டுவதை

நானும் தான் மறக்கவில்லை
நீ கொட்டும் போது தலையை
விலகி தப்பிப்பதை

காலங்கள் மாறினாலும்
கோலங்கள் மாறினாலும்
உள்ளம் மாறவில்லை
நம் நட்பும் மாறவில்லை

என்னிடம் பேசும்போது
எனக்காகவே பேசும்
உன் வார்தைகாகவே
தவம் இருகிறேனட






megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Aug 27, 2010 5:11 pm

நீ தூரம் சென்றாலும், நட்பு பிரிவதில்லை, ஏனென்றால் அது என் மனதில் தான் வாசம் செய்கிறது, வார்த்தைகளுக்கு வாட்டமில்லை உன்னிடம் அளவளாவும்போது, ஏனென்றால் உன் காதுகள் எனக்குமட்டும் தானே திறகின்றன.



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Fri Aug 27, 2010 6:00 pm

காலங்கள் மாறினாலும்
கோலங்கள் மாறினாலும்
உள்ளம் மாறவில்லை
நம் நட்பும் மாறவில்லை

" அருமையான வரிகள்"..................

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Aug 27, 2010 6:02 pm

காலங்கள் மாறினாலும்
கோலங்கள் மாறினாலும்
உள்ளம் மாறவில்லை
நம் நட்பும் மாறவில்லை

" அருமையான வரிகள்"..................

அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 1:50 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




என் நண்பன் Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 1:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 28, 2010 1:55 pm

உணர்ச்சி மிக்க கவிதை.....அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 28, 2010 1:59 pm

arun_vzp wrote:உணர்ச்சி மிக்க கவிதை.....அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எத்தனை உறவுகள் இருந்தாலும்
எத்தனை வருடங்கள் கடந்தாலும்

"நரைத்த வயதிலும்
எனக்கு பிடித்த
கம்பர்கட்டு மிட்டாய் வாங்கி கொடுக்கும்
மனம் தான் நண்பனின் மனம் "

உணர்ந்தவருகளுக்கு நன்றி


avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 28, 2010 2:19 pm

megastar wrote:நீ தூரம் சென்றாலும், நட்பு பிரிவதில்லை, ஏனென்றால் அது என் மனதில் தான் வாசம் செய்கிறது, வார்த்தைகளுக்கு வாட்டமில்லை உன்னிடம் அளவளாவும்போது, ஏனென்றால் உன் காதுகள் எனக்குமட்டும் தானே திறகின்றன.

எதிர்பார்த்ததை எதிர்பார்க்காத போது பெரும் போது புரிகிறது உள்ளம்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக