புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
55 Posts - 63%
heezulia
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
50 Posts - 63%
heezulia
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் நண்பன் Poll_c10என் நண்பன் Poll_m10என் நண்பன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நண்பன்


   
   
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 4:16 pm


எத்தனை வருடங்களுக்கு பின்
உன்னை சந்திக்கிறேன்

நிறைய மாற்றங்கள்
தொந்தியும் தொப்பையுமாய்
அதை மறைக்க பெல்ட்டும்

உயரமும் உள்ளமும் கூட
வளர்ந்து இருந்தது

நானும் மாறி இருந்தேன்
கொஞ்சம் சதை போட்டு
சேலையை தலைய கட்டி

ஒரு குழந்தைக்கு தாயாகிபோன
தடயங்களோடு
பெண்மை மிளிர பெருமிதத்தோடு

இருவரும் பார்கையில்
வார்த்தைகளை விட
பார்வைகளும் கண்ணீரும்
அதிகமாக பரிமாறப்பட்டது

இன்னும் நீ மறக்கவில்லை
மகிழ்ச்சியாய் இருக்கும் போது
என் தலையில் கொட்டுவதை

நானும் தான் மறக்கவில்லை
நீ கொட்டும் போது தலையை
விலகி தப்பிப்பதை

காலங்கள் மாறினாலும்
கோலங்கள் மாறினாலும்
உள்ளம் மாறவில்லை
நம் நட்பும் மாறவில்லை

என்னிடம் பேசும்போது
எனக்காகவே பேசும்
உன் வார்தைகாகவே
தவம் இருகிறேனட






megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Aug 27, 2010 5:11 pm

நீ தூரம் சென்றாலும், நட்பு பிரிவதில்லை, ஏனென்றால் அது என் மனதில் தான் வாசம் செய்கிறது, வார்த்தைகளுக்கு வாட்டமில்லை உன்னிடம் அளவளாவும்போது, ஏனென்றால் உன் காதுகள் எனக்குமட்டும் தானே திறகின்றன.



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Fri Aug 27, 2010 6:00 pm

காலங்கள் மாறினாலும்
கோலங்கள் மாறினாலும்
உள்ளம் மாறவில்லை
நம் நட்பும் மாறவில்லை

" அருமையான வரிகள்"..................

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Aug 27, 2010 6:02 pm

காலங்கள் மாறினாலும்
கோலங்கள் மாறினாலும்
உள்ளம் மாறவில்லை
நம் நட்பும் மாறவில்லை

" அருமையான வரிகள்"..................

அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 1:50 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




என் நண்பன் Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 1:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 28, 2010 1:55 pm

உணர்ச்சி மிக்க கவிதை.....அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 28, 2010 1:59 pm

arun_vzp wrote:உணர்ச்சி மிக்க கவிதை.....அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எத்தனை உறவுகள் இருந்தாலும்
எத்தனை வருடங்கள் கடந்தாலும்

"நரைத்த வயதிலும்
எனக்கு பிடித்த
கம்பர்கட்டு மிட்டாய் வாங்கி கொடுக்கும்
மனம் தான் நண்பனின் மனம் "

உணர்ந்தவருகளுக்கு நன்றி


avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 28, 2010 2:19 pm

megastar wrote:நீ தூரம் சென்றாலும், நட்பு பிரிவதில்லை, ஏனென்றால் அது என் மனதில் தான் வாசம் செய்கிறது, வார்த்தைகளுக்கு வாட்டமில்லை உன்னிடம் அளவளாவும்போது, ஏனென்றால் உன் காதுகள் எனக்குமட்டும் தானே திறகின்றன.

எதிர்பார்த்ததை எதிர்பார்க்காத போது பெரும் போது புரிகிறது உள்ளம்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக