ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூற இயலுமா?

+6
gunashan
பிளேடு பக்கிரி
gillipandian
சாந்தன்
மீனா
kingmartine
10 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கூற இயலுமா? - Page 6 Empty கூற இயலுமா?

Post by kingmartine Sat Aug 28, 2010 1:02 pm

First topic message reminder :

தானத்தில் சிறந்த தானம் எது ??? ரிலாக்ஸ்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down


கூற இயலுமா? - Page 6 Empty Re: கூற இயலுமா?

Post by kingmartine Sat Aug 28, 2010 9:41 pm

உங்கட்ட ஒரு பத்தாயிரம் .... வேண்டாம் , ஒரு பத்து ரூபா நான் கேட்டா?!! உடனே எடுத்து கொடுத்திர்விங்களா...

உங்கள் மனது " நான் ஏன் கேட்கின்றேன் " என் என்னாது ...
அப்போது உங்க மனசு நல்ல மனசா ??? ரிலாக்ஸ்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

கூற இயலுமா? - Page 6 Empty Re: கூற இயலுமா?

Post by சிவா Sat Aug 28, 2010 9:42 pm

நீங்கள் கேட்கும் சூழ்நிலையைப் பொறுத்தது! பணம் கொடுப்பதா அல்லது வேண்டாமா என முடிவெடுப்பது!!!


கூற இயலுமா? - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூற இயலுமா? - Page 6 Empty Re: கூற இயலுமா?

Post by kingmartine Sat Aug 28, 2010 9:53 pm

சிவா wrote:நீங்கள் கேட்கும் சூழ்நிலையைப் பொறுத்தது! பணம் கொடுப்பதா அல்லது வேண்டாமா என முடிவெடுப்பது!!!

முடிவென்பது உடனடியாக எடுக்க முடியாதல்லவா ...?? ரிலாக்ஸ்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

கூற இயலுமா? - Page 6 Empty Re: கூற இயலுமா?

Post by gunashan Sat Aug 28, 2010 9:57 pm

kingmartine wrote:உங்கட்ட ஒரு பத்தாயிரம் .... வேண்டாம் , ஒரு பத்து ரூபா நான் கேட்டா?!! உடனே எடுத்து கொடுத்திர்விங்களா...

உங்கள் மனது " நான் ஏன் கேட்கின்றேன் " என் என்னாது ...
அப்போது உங்க மனசு நல்ல மனசா ??? ரிலாக்ஸ்

பத்து ரூபாய் என்னா கிங்....

2003 ல் ஒருநாள் மதியம் பழனிக் கோயில்ல அன்னதானம் போட்டுக்கிட்டு இருந்தாங்க....
நான், மனைவி, பிள்ளைகள், மாமியார், சகலன் (மதுரைக் காரர்கள்)
எல்லாரும் அந்த பந்தியில் உட்கார்ந்து நன்றாகச் சாப்பிட்டோம்..முடிந்தபிறகு கோயில் தலைவர் என்னை அனுகி அன்னதானம் செய்கிரீர்களா என்று கேட்டார். 500௦௦ பேருக்கு 1000௦௦௦ ரூபாய் செலவாகும். நீங்களே வந்து பரிமாறலாம் என்றார். நான் யோசிக்கவில்லை .500௦௦ பேருக்கு அன்னதானம் வழங்கும் சந்தோஷம். உடனே மலேசிய வெள்ளி 100 (1350 ரூபாய்) அவரிடம் கொடுத்தேன்..

இதைப்பார்த்த என் சகலை யோசிக்காமல் ஏன் கொடுத்தீர்கள் என்று என்னை திட்டி விட்டார்..சரி நீங்கள் யோசித்து கொடுங்கள் என்று சொன்னேன்....கொடுக்க மனமில்லாமல் இன்னும் நிதானமாக யோசித்துக் கொண்டிருக்கிரார்...
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கூற இயலுமா? - Page 6 Empty Re: கூற இயலுமா?

Post by சிவா Sat Aug 28, 2010 9:59 pm

kingmartine wrote:
சிவா wrote:நீங்கள் கேட்கும் சூழ்நிலையைப் பொறுத்தது! பணம் கொடுப்பதா அல்லது வேண்டாமா என முடிவெடுப்பது!!!

முடிவென்பது உடனடியாக எடுக்க முடியாதல்லவா ...?? ரிலாக்ஸ்

75% முடிவுகள் உடனடியாக எடுத்தால்தான் அது மிகச் சரியானதாக இருக்கும்!

இஸ்ரேலுக்குள் எங்காவாது ஒரு தாக்குதல் வேறு மண்ணில் இருந்து நடத்தப்பட்டால், அவர்களின் உடனடி நடவடிக்கை என்ன என்பது தெரியுமா? அந்தத் தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டதோ, அந்த இடத்தை முற்றாக அழித்துவிடுவார்கள்! இன்றுவரை அவர்களின் வெற்றிக்கு இந்த உடனடி நடவடிக்கைதான் காரணமாகத் திகழ்கிறது என்று கூறப்படுகிறது!


கூற இயலுமா? - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூற இயலுமா? - Page 6 Empty Re: கூற இயலுமா?

Post by gunashan Sat Aug 28, 2010 10:04 pm

சிவா wrote:
kingmartine wrote:
சிவா wrote:நீங்கள் கேட்கும் சூழ்நிலையைப் பொறுத்தது! பணம் கொடுப்பதா அல்லது வேண்டாமா என முடிவெடுப்பது!!!

முடிவென்பது உடனடியாக எடுக்க முடியாதல்லவா ...?? ரிலாக்ஸ்

75% முடிவுகள் உடனடியாக எடுத்தால்தான் அது மிகச் சரியானதாக இருக்கும்!

இஸ்ரேலுக்குள் எங்காவாது ஒரு தாக்குதல் வேறு மண்ணில் இருந்து நடத்தப்பட்டால், அவர்களின் உடனடி நடவடிக்கை என்ன என்பது தெரியுமா? அந்தத் தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டதோ, அந்த இடத்தை முற்றாக அழித்துவிடுவார்கள்! இன்றுவரை அவர்களின் வெற்றிக்கு இந்த உடனடி நடவடிக்கைதான் காரணமாகத் திகழ்கிறது என்று கூறப்படுகிறது!

பயங்கர விவாதம் சிவா.....ஜாமாய்ங்க.....கிங் நாட் கிங்...
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கூற இயலுமா? - Page 6 Empty Re: கூற இயலுமா?

Post by kingmartine Sat Aug 28, 2010 10:12 pm

gunashan wrote:
kingmartine wrote:உங்கட்ட ஒரு பத்தாயிரம் .... வேண்டாம் , ஒரு பத்து ரூபா நான் கேட்டா?!! உடனே எடுத்து கொடுத்திர்விங்களா...

உங்கள் மனது " நான் ஏன் கேட்கின்றேன் " என் என்னாது ...
அப்போது உங்க மனசு நல்ல மனசா ??? ரிலாக்ஸ்

பத்து ரூபாய் என்னா கிங்....

2003 ல் ஒருநாள் மதியம் பழனிக் கோயில்ல அன்னதானம் போட்டுக்கிட்டு இருந்தாங்க....
நான், மனைவி, பிள்ளைகள், மாமியார், சகலன் (மதுரைக் காரர்கள்)
எல்லாரும் அந்த பந்தியில் உட்கார்ந்து நன்றாகச் சாப்பிட்டோம்..முடிந்தபிறகு கோயில் தலைவர் என்னை அனுகி அன்னதானம் செய்கிரீர்களா என்று கேட்டார். 500௦௦ பேருக்கு 1000௦௦௦ ரூபாய் செலவாகும். நீங்களே வந்து பரிமாறலாம் என்றார். நான் யோசிக்கவில்லை .500௦௦ பேருக்கு அன்னதானம் வழங்கும் சந்தோஷம். உடனே மலேசிய வெள்ளி 100 (1350 ரூபாய்) அவரிடம் கொடுத்தேன்..

இதைப்பார்த்த என் சகலை யோசிக்காமல் ஏன் கொடுத்தீர்கள் என்று என்னை திட்டி விட்டார்..சரி நீங்கள் யோசித்து கொடுங்கள் என்று சொன்னேன்....கொடுக்க மனமில்லாமல் இன்னும் நிதானமாக யோசித்துக் கொண்டிருக்கிரார்...

அன்னதானம் போடும் முடிவு உடனடியாக எடுத்ததா ?? அல்ல யோசித்து எடுத்ததா ??

உங்கள் சகலை யோசித்து ஒரு வகையில் நன்மைதான்...
நீங்கள் கொடுத்த பணம் அன்னதானதிற்குதான் போயிருக்க கூடுமா ??
அல்லது ??ரிலாக்ஸ்

என்னை பொறுத்த வரையில் கோயிலில் அன்னதானம் போடுவதை விட ,
சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு ஒரு முறை உணவு கொடுப்பதே மேல் ... நன்றி

ஏனென்றால் நீங்கள் கோயிலில் போடும் அன்னதானம் அங்கு வசிப்பவர்கள்
எத்தனை முறை .. எத்தனை பேரிடம் வாங்குவார்கள் ....
but , சாலையில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்கள் ???
அழுகை அழுகை அழுகை
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

கூற இயலுமா? - Page 6 Empty Re: கூற இயலுமா?

Post by T.N.Balasubramanian Sat Aug 28, 2010 10:18 pm

தானத்தில் சிறந்தது சமாதானம் தான்.

உலகம் நலமாக இருக்கும்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கூற இயலுமா? - Page 6 Empty Re: கூற இயலுமா?

Post by gunashan Sat Aug 28, 2010 10:20 pm

kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:உங்கட்ட ஒரு பத்தாயிரம் .... வேண்டாம் , ஒரு பத்து ரூபா நான் கேட்டா?!! உடனே எடுத்து கொடுத்திர்விங்களா...

உங்கள் மனது " நான் ஏன் கேட்கின்றேன் " என் என்னாது ...
அப்போது உங்க மனசு நல்ல மனசா ??? ரிலாக்ஸ்

பத்து ரூபாய் என்னா கிங்....

2003 ல் ஒருநாள் மதியம் பழனிக் கோயில்ல அன்னதானம் போட்டுக்கிட்டு இருந்தாங்க....
நான், மனைவி, பிள்ளைகள், மாமியார், சகலன் (மதுரைக் காரர்கள்)
எல்லாரும் அந்த பந்தியில் உட்கார்ந்து நன்றாகச் சாப்பிட்டோம்..முடிந்தபிறகு கோயில் தலைவர் என்னை அனுகி அன்னதானம் செய்கிரீர்களா என்று கேட்டார். 500௦௦ பேருக்கு 1000௦௦௦ ரூபாய் செலவாகும். நீங்களே வந்து பரிமாறலாம் என்றார். நான் யோசிக்கவில்லை .500௦௦ பேருக்கு அன்னதானம் வழங்கும் சந்தோஷம். உடனே மலேசிய வெள்ளி 100 (1350 ரூபாய்) அவரிடம் கொடுத்தேன்..

இதைப்பார்த்த என் சகலை யோசிக்காமல் ஏன் கொடுத்தீர்கள் என்று என்னை திட்டி விட்டார்..சரி நீங்கள் யோசித்து கொடுங்கள் என்று சொன்னேன்....கொடுக்க மனமில்லாமல் இன்னும் நிதானமாக யோசித்துக் கொண்டிருக்கிரார்...

அன்னதானம் போடும் முடிவு உடனடியாக எடுத்ததா ?? அல்ல யோசித்து எடுத்ததா ??

உங்கள் சகலை யோசித்து ஒரு வகையில் நன்மைதான்...
நீங்கள் கொடுத்த பணம் அன்னதானதிற்குதான் போயிருக்க கூடுமா ??
அல்லது ??ரிலாக்ஸ்

என்னை பொறுத்த வரையில் கோயிலில் அன்னதானம் போடுவதை விட ,
சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு ஒரு முறை உணவு கொடுப்பதே மேல் ... நன்றி

ஏனென்றால் நீங்கள் கோயிலில் போடும் அன்னதானம் அங்கு வசிப்பவர்கள்
எத்தனை முறை .. எத்தனை பேரிடம் வாங்குவார்கள் ....
but , சாலையில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்கள் ???
அழுகை அழுகை அழுகை

நானே என் கையால் பரிமாறினேன் ஐயா..
யாருக்குக் கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நல்ல மனசோடு கொடுப்பதுதான் முக்கியம்..
நீங்கள் சொல்வது போல பிச்சைக்காரார்களுக்கு போடும் பிச்சையானது. நல்ல மந்தோடு போடுவதல்ல..வேண்டா வெறுப்பாக போடுவது..நல்ல மனசிருந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு அழிக்கலாமே..உங்களால் ஏன் முடியவில்லை...
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கூற இயலுமா? - Page 6 Empty Re: கூற இயலுமா?

Post by kingmartine Sat Aug 28, 2010 10:20 pm

சிவா wrote:
kingmartine wrote:
சிவா wrote:நீங்கள் கேட்கும் சூழ்நிலையைப் பொறுத்தது! பணம் கொடுப்பதா அல்லது வேண்டாமா என முடிவெடுப்பது!!!

முடிவென்பது உடனடியாக எடுக்க முடியாதல்லவா ...?? ரிலாக்ஸ்

75% முடிவுகள் உடனடியாக எடுத்தால்தான் அது மிகச் சரியானதாக இருக்கும்!

இஸ்ரேலுக்குள் எங்காவாது ஒரு தாக்குதல் வேறு மண்ணில் இருந்து நடத்தப்பட்டால், அவர்களின் உடனடி நடவடிக்கை என்ன என்பது தெரியுமா? அந்தத் தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டதோ, அந்த இடத்தை முற்றாக அழித்துவிடுவார்கள்! இன்றுவரை அவர்களின் வெற்றிக்கு இந்த உடனடி நடவடிக்கைதான் காரணமாகத் திகழ்கிறது என்று கூறப்படுகிறது!

சிவா தோழர் அவர்களே! நீங்கள் மிகவும் வேடிக்கையாக கூறுகிறீர்கள் ...
அவன் உடனடியாக தாக்குவதற்கு முன்பே அவன் பலமுறை யோசித்து செயல் பட்டிருப்பான் ... ரிலாக்ஸ்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

கூற இயலுமா? - Page 6 Empty Re: கூற இயலுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum