Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூற இயலுமா?
+6
gunashan
பிளேடு பக்கிரி
gillipandian
சாந்தன்
மீனா
kingmartine
10 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Re: கூற இயலுமா?
kingmartine wrote:gunashan wrote:kingmartine wrote:உமா wrote:kingmartine wrote:உமா wrote:
நம் நிதானம் பசித்தவனுக்கு சோறு அளிக்குமா ?????
நிதானம் இல்லாதவன் பசித்தவனுக்கு சோறு போடுவானா ???
தானம் செய்யும் எண்ணம் மனதில் வந்தால் நிதானம் தானே
வரும் !!!!!!!!!!
நல்ல எண்ணங்கள் மட்டுமே அமைதியை அளிக்கும் !
நிதானம் இmருந்தால்தான் உங்கள் மனதில் தானம் செய்ய எண்ணம் வரும் .
நீங்க நிதானத்தில் இல்லாத போது தானம் செய்ய மனம் வருமா ..
தானம் செய்ய நிதானம் தேவையில்லை அய்யா...
நல்ல மனசு வேண்டும்.....
நிதானம் இல்லாதவரிடம் நல்ல மனசு எப்படி ஐயா இருக்கும் ??
நிதானத்திர்கும் நல்ல மனசுக்கும் என்ன சம்மந்தமையா.....கிங்
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கூற இயலுமா?
நீங்கள் நிதானமாக யோசித்து பாருங்கள் ஐயா...
உங்களின் நல்ல குணம் உங்களுக்கே தெரியும் ....
உங்களின் நல்ல குணம் உங்களுக்கே தெரியும் ....
Re: கூற இயலுமா?
kingmartine wrote:நீங்கள் நிதானமாக யோசித்து பாருங்கள் ஐயா...
உங்களின் நல்ல குணம் உங்களுக்கே தெரியும் ....
உன் நண்பன் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்..அவனுக்கு உடனடியாக ரத்தம் தேவைப் படுகிறது....டாகடர் உன்னிடம் சொல்கிறார். நிதனமாக யோசித்துக் கொண்டிருப்பாயா...கிங்....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கூற இயலுமா?
உங்கள் நண்பன் நிதானமாக இருந்திருந்தால் அடி பட்டிருக்காதே ...
அப்படியே இருந்தாலும் .... நீங்கள் நிதானம் அற்று இருந்தால்
இரத்தம் கொடுப்பீர்களா...
அப்படியே கொடுத்தாலும் உங்களுக்கு " Pressure " check பன்னிட்டுதான்
இரத்தம் கொடுக்கப்படும் ...தோழரே...
அப்படியே இருந்தாலும் .... நீங்கள் நிதானம் அற்று இருந்தால்
இரத்தம் கொடுப்பீர்களா...
அப்படியே கொடுத்தாலும் உங்களுக்கு " Pressure " check பன்னிட்டுதான்
இரத்தம் கொடுக்கப்படும் ...தோழரே...
Re: கூற இயலுமா?
kingmartine wrote:உங்கள் நண்பன் நிதானமாக இருந்திருந்தால் அடி பட்டிருக்காதே ...
அப்படியே இருந்தாலும் .... நீங்கள் நிதானம் அற்று இருந்தால்
இரத்தம் கொடுப்பீர்களா...
அப்படியே கொடுத்தாலும் உங்களுக்கு " Pressure " check பன்னிட்டுதான்
இரத்தம் கொடுக்கப்படும் ...தோழரே...
அது சரி கிங்...ரத்தம் கொடுக்க முதலில் நல்ல மனசு வேண்டுமே....
பிறகுதான் செக்காப் எல்லாம்....ரத்தம் கொடுத்த அனுபவம் உண்டா..கிங்...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கூற இயலுமா?
kingmartine wrote:நல்ல மனசு நிதானம் இல்லாதவரிடம் இருக்குமா ??
என்பது எனது கேள்வி தோழரே ...
கவிஞர் கண்ணதாசன் குடித்துவிட்டு அடிக்கடி நிதானமிழந்து கிடப்பாராம். அவருடைய வனவாசம் சொல்கிறது...அதற்காக அவருக்கு நல்ல மனசு இல்லையென்று சொல்லிவிட முடியுமா கிங்...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கூற இயலுமா?
gunashan wrote:kingmartine wrote:நல்ல மனசு நிதானம் இல்லாதவரிடம் இருக்குமா ??
என்பது எனது கேள்வி தோழரே ...
கவிஞர் கண்ணதாசன் குடித்துவிட்டு அடிக்கடி நிதானமிழந்து கிடப்பாராம். அவருடைய வனவாசம் சொல்கிறது...அதற்காக அவருக்கு நல்ல மனசு இல்லையென்று சொல்லிவிட முடியுமா கிங்...
நன்றாக எண்ணிப்பாருங்கள் ... அவர் குடித்துவிட்டு நிதானமிழந்து இருப்பார் .
அதே ... அவர் நிதானமாக இருந்திருதால் குடித்திருக்க மாட்டார் ... அவளவு பெரிய நல்லவரையும் நீங்கள் இப்போது குடிகாறார் என்றும் இந்த வாதத்தில் சொல்லிருக்க மாட்டர்கள் .
மற்றும் அவர் குடி போதையில் இருக்கும் போது தனியாகத்தான் இருப்பார் ...
ஏனென்றால் அவர் நிதானமிழந்து இருக்கும் போது நல்லவராக இருக்க மாட்டாராம் ...
அவர் நிதானமாக இருந்திருதால் தன் காதலியிடம் சண்டையிட்டு
பிரிந்திருக்க மாட்டார்... குடிதிருக்கவும் மாட்டார் ...
Re: கூற இயலுமா?
kingmartine wrote:gunashan wrote:kingmartine wrote:நல்ல மனசு நிதானம் இல்லாதவரிடம் இருக்குமா ??
என்பது எனது கேள்வி தோழரே ...
கவிஞர் கண்ணதாசன் குடித்துவிட்டு அடிக்கடி நிதானமிழந்து கிடப்பாராம். அவருடைய வனவாசம் சொல்கிறது...அதற்காக அவருக்கு நல்ல மனசு இல்லையென்று சொல்லிவிட முடியுமா கிங்...
நன்றாக எண்ணிப்பாருங்கள் ... அவர் குடித்துவிட்டு நிதானமிழந்து இருப்பார் .
அதே ... அவர் நிதானமாக இருந்திருதால் குடித்திருக்க மாட்டார் ... அவளவு பெரிய நல்லவரையும் நீங்கள் இப்போது குடிகாறார் என்றும் இந்த வாதத்தில் சொல்லிருக்க மாட்டர்கள் .
மற்றும் அவர் குடி போதையில் இருக்கும் போது தனியாகத்தான் இருப்பார் ...
ஏனென்றால் அவர் நிதானமிழந்து இருக்கும் போது நல்லவராக இருக்க மாட்டாராம் ...
அவர் நிதானமாக இருந்திருதால் தன் காதலியிடம் சண்டையிட்டு
பிரிந்திருக்க மாட்டார்... குடிதிருக்கவும் மாட்டார் ...
நல்லவரையும்[/b] நீங்கள் இப்போது குடிகாறார் என்றும் இந்த வாதத்தில் சொல்லிருக்க மாட்டர்கள்
.
அவரை குடிகாரர் என்று சொல்ல வரவில்லை கிங்...நிதானத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் மனசு தங்கம் என்றுதான் சொல்ல வந்தேன்...உண்மையில் நிதானத்தில் இருப்பவர்கள் எதற்கெடுத்தாலும் ரொம்ப யோசிப்பார்கள். உதவி என்று போனால் யோசித்து பிறகு பார்க்கலாம் என்று அனுப்பி விடுவார்கள்...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இயலுமா?
» உறவுகளே...உதவ இயலுமா?....
» தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?
» கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா?
» உங்களால் இவரை போல் மன்னிக்க இயலுமா ???
» உறவுகளே...உதவ இயலுமா?....
» தமிழ் பாடல்-தமிழில்-இயலுமா?
» கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா?
» உங்களால் இவரை போல் மன்னிக்க இயலுமா ???
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|