புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
75 Posts - 55%
heezulia
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
70 Posts - 54%
heezulia
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
1 Post - 1%
Guna.D
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 4:37 am

தமிழர்கள் பலர் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதை விரும்பவில்லை. மாறாகக் கடன் வழங்கப்பட்டால் அது தமிழரின் தோல்வி எனக் கருதுகின்றனர். ஆனால் நிலைமை தற்போது வேறுவிதமாகத் திரும்பியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியம் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொண்டவுடன், கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டிய இலங்கை மத்திய வங்கியின் செயலாளர் அஜித் நிவாட் இலங்கை பெருவெற்றி அடைந்ததாகக் கூறினார்.

மகிந்த சிந்தனை வெற்றிபெற்றதாகவும், அவரின் அரசியல் நகர்வுகள் சர்வதேசத்திற்கு திருப்தி அளிப்பதால் இந்தக் கடனுதவி கிடைத்ததாகவும் கூறினார் அஜித் நிவாட். ஆனால் நிலமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், சில செயல்திட்டங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேரடியாகக் கண்காணிப்பர் எனவும் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசு வேறுவழி இன்றி இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்லப்போனால் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மண்டியிட்டு, அவர்களின் இரும்புப் பிடியில் சிக்கி நிற்கிறது என்றுதான் கூறவேண்டும். பின்வரும் பல நிபந்தனைகள் சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள தமிழர்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதால் கடன்தொகை அரசியலுக்கோ, ஆயுதம் வாங்கவோ பயன்படுத்தப்படக் கூடாது,

இலங்கை தற்போது கடன்பெற்றிருக்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சேரவேண்டிய மாதாந்தக் கொடுப்பனவுகளை உடனே மேற்கொள்ளவேண்டும், இலங்கை வேறு எந்த நாட்டிடமும் இருந்து 1.7 பில்லியன் டாலருக்குமேல் கடன்தொகையை 20 மாதங்களுக்குள் பெறக்கூடாது.

இலங்கை உடனடியாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்

இலங்கை அதன் அரசியல் ஸ்திரத்தன்மையை முழு அளவில் வெளிக்கொண்டுவர வேண்டும்.

மற்றும் இலங்கையில் நடைபெறும் சில வேலைத்திட்டங்களை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மேற்பார்வை செய்வர்.

இவ்வாறு பல கடுமையான நிபந்தனைகளுக்கு மத்தியில் கடன்தொகையைப் பெற இருக்கின்ற இலங்கை அரசானது சிங்கள மக்களுக்கு இது மகிந்தவுக்கு கிடைத்த ஒரு வெற்றி எனப் பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டுள்ளனர்.

காத்திருக்கும் அதிர்ச்சிகள்

இலங்கை அரசின் உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி என்பன 5 வீதத்தால் வீழ்ச்சிகண்டுள்ளது, தற்போது அரசிற்கு கிடைத்துவரும் வரிப்பண வருமானத்தில்(GDP) பாரிய துண்டுவீழ்வதாகக் கூறப்படுகிறது. 2010 மற்றும் 2011 இல் இலங்கை அரசினால் இராணுவச் செலவிற்கு பெரு நிதி ஒதுக்கமுடியாத நிலை தோன்றவுள்ளது. கணிசமான அளவு நிதி துண்டுவீழ்வதால் இலங்கை அரசு (GDP) வரியை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதால், இனி வரும் ஆண்டில் பொருட்களின் விலை அதிகரிக்கும், ஆதலால் நுகர்வோர் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.

இலங்கை அரசானது பலவெளி நாடுகளிடம் இருந்துபெற்ற கடன் தொகைகளுக்கான கட்டுக்காசை மீளச் செலுத்தாமல் உள்ளது. கடந்த 2 வருடமாகச் சீரான முறையில் இந்தக் கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படாததால், பல நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதை அறிந்த நாணய நிதியம், நிலுவையில் நிற்கும் கொடுப்பனவுகளை முதலில் சீர்செய்யுமாறு இலங்கையை கடுமையாக வற்புறுத்துகிறது.

போர் காரணமாக சுமார் 1,60,000 பேரை இராணுவத்தில் புதிதாகக் இணைத்தது இலங்கை அரசு, இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் மக்களின் வருமானமாக கைத்தொழில் இருக்கவில்லை, மாறாக இராணுத்தில் இணைவதையே தொழிலாகக் மேற்கொண்டிருந்தனர். தற்போது யுத்தம் முடிவுற்றதால், இலங்கை அரசு தனது படைபலத்தை நிச்சயம் குறைத்தாக வேண்டும், இல்லையேல் இராணுவச் செலவீனங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு பதில்சொல்லவேண்டி இருக்கும். எனவே பல சிங்கள் இளைஞர்கள் வேலை இழந்து வருவாய் இழக்க நேரிடும்.

ஆதலால் அவர்கள் வயலில் இறங்கவேண்டும் என்று நினைக்கிறார் ராஜபக்ச. இதனால் தான், முன்னோடியாக தாம் வயலில் வேலைசெய்வதுபோல ஒரு கப்ஸா அடித்தும் உள்ளார். ஒட்டுமொத்தத்தில் மகிந்தவின் சிந்தனைகள் தலைகீழாக மாறியுள்ளதை சிங்களவர் உணர வெகுகாலம் இல்லை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2009 10:56 am

இது மட்டுமல்ல , இன்னும் நிறைய இருக்கு பொறுத்திருந்து பார்ப்போம் , சிங்களவனின் ராஜதந்திரத்தை !!!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 12:36 pm

இவை எல்லாம் ஒரு பெரிய சிக்கலை இவனுகளுக்கு கொடுக்கப்போவதில்லை. அதுதானே இருக்கிறது இந்தியா சிங்களவனுக்கு, உலக பொலிஸ்காரனென்று கொக்கரித்த அமெரிக்காவையே கால் தூசிக்கும் கணக்கெடுக்காமல் இருக்கிறான் சிங்களவன்.

சிங்களவனிடம் ராஜ தந்திரமே இல்ல, ஆனா அவன நோக்கி எல்லா
ராஜ தந்திரமும் வருகிறது. அதுதானே அவன் இவ்வளவு இறுமாப்புடன் இருக்கிறான்



சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2009 3:36 pm

ரொம்ப நாளைக்கு ராஜதந்திரங்கள் தேடி வராது , அப்போது சொந்த மூளையை (இருந்தா) உபயோகபடுதனும். நான் சொன்னது இந்த நிதி நெருக்கடியில் இருந்து இலங்கையை இந்தியா என்ன சீனா கூட காப்பாத்த முடியாது. எனென்றால் இப்படி ஒரு நிலைமை இலங்கையில் வந்தால் தான் சீனாவிற்கு நன்மை.

இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலயிட முடியாததற்கு இரண்டு காரணங்கள் , ஒன்று ஒசாமா பின் லாடேன் இன்னொன்று சீனா, சீனா இந்த பிராந்தியத்தில் சண்டை வரவேண்டும் என விரும்புகிறது, அப்படி வந்தால் தான் அது தன்னுடைய சக்தியை உலகத்துக்கு கண்பித்து தானே உலகின் போலீஸ்கரன் என்று சொல்ல முடியும்.


அமெரிக்கா அணுசக்தி விவகாரத்தில் சமீபத்தில் அடித்த ஆப்பு இந்தியாவை சற்று யோசிக்க வைத்திருக்கிறது ,

இவர்கள் இப்போது எடுக்கும் முடிவுகளையும் , ராஜதந்திர நகர்வுகளையும் அண்ணன் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு முன்னர் யோசித்து வைத்திருப்பார் என்பது என்னுடைய நம்பிக்கை.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக