புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_m10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_m10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_m10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 
2 Posts - 4%
heezulia
 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_m10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_m10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_m10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_m10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_m10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_m10 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 28, 2010 10:30 am

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு கிருஷ்ணா பதிலளிக்கையில்,

கடந்த 2008-ம் ஆண்டில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்து 15 வெவ்வேறு சம்பவங்கள் பற்றிய தகவல் வந்தது. இதில் 6 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், 17 மீனவர்கள் காயம் அடைந்ததாகவும் தெரியவந்தது.

சமீபத்தில் நடந்த ஒரு தாக்குதலிலும் தமிழக மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் தாக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து இலங்கை கடற்படையிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்களிடம் தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வலியுறுத்தப்படுகிறது.

தற்போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலை நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. நடந்து முடிந்த ஒருசில தாக்குதலுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால் நாம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முன்னுரிமை அளித்து இலங்கை கடற்படையிடம் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

மனிதாபிமான அடிப்படையில் இலங்கை கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம்.

கடந்த 2008-ம் ஆண்டு போடப்பட்ட கடலோர எல்லை குறித்த ஒப்பந்தத்தின்படியே தமிழக மீனவர்கள் செயல்படுவதாகவும், அப்படிப்பட்ட சூழலிலும் அவர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளோம். இதனை இலங்கை அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளோம்.

இதைத்தொடர்ந்து தற்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையும், கடலோர காவல் படையும் தாக்குதலை நிறுத்தியுள்ளன.

சென்னையில் கடந்த ஆண்டு தட்கல் முறையில் 73,236 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 1,07,345 பாஸ்போர்ட்டுகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 2007ம் ஆண்டில் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்தவர்கள் 5,90,315 பேர். இதில் சென்னையில் இருந்து 2,99,488 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2008 ம் ஆண்டில் 6,07,259 பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த 2009 ம் ஆண்டில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 5,32,431 ஆக குறைந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் மதுரை மற்றும் திருநெல்வேலியில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படும் என்றார்.

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 11:05 am

நன்றி




 இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது-எஸ்.எம்.கிருஷ்ணா Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக