புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
2 Posts - 1%
prajai
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
2 Posts - 1%
Harriz
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
440 Posts - 47%
heezulia
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
30 Posts - 3%
prajai
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_m10இறைவன் நினைப்பதே நடக்கும்:- Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் நினைப்பதே நடக்கும்:-


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sat Aug 28, 2010 10:27 am

இறைவன் நினைப்பதே நடக்கும்:

நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளைப் பிடிக்காத அவரது எதிரிகள், அவரைக் கொன்றுவிட திட்டமிட்டனர். ஒருநாள் இரவில், கொலை முயற்சி நடந்த போது, இருளைப் பயன்படுத்தி தப்பி, தம் நண்பர் அபூபக்கர் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அவரையும் அழைத்துக்கொண்டு மெக்காவை விட்டு வெளியேறி, தௌர் என்ற மலைக்குகைக்கு சென்று ஒளிந்து கொண்டனர். எதிரிகள் அந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்துவிட்டனர். குகைக்குள் புகுந்து நாயகம்(ஸல்) அவர்களைத் தேடிப்பிடிக்க, எதிரிகள் முடிவெடுத்தனர். அப்போது அபூபக்கர் அவர்கள், ""நாம் இங்கிருப்பதை எதிரிகள் எப்படியோ கண்டுபிடித்து வந்துவிட்டனர். அவர்களிடம் சிக்கி, நாம் இறப்பது உறுதி,'' என்றார்கள். நாயகம்(ஸல்) அவர்கள் அபூபக்கரிடம், ""தோழரே! பயப்பட வேண்டாம். நாம் இருவராக இருந்தால் அல்லவா அவர்களால் நம்மைக் கொல்ல முடியும். இங்கே, நம்மைத் தவிர மூன்றாவதாகவும் ஒருவர் இருக்கிறார்,'' என்றார்கள். அபூபக்கர் அவர்கள் ஆச்சரியத்துடன் நாயகம்(ஸல்) அவர்களைக் கேள்விக்குறியுடன் நோக்கவும், அவர்களது எண்ணத்தைப் புரிந்து கொண்ட நாயகம், ""எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இங்கிருக்கிறான். எனவே, அச்சம் என்ற சொல்லுக்கே அவசியமில்லை,'' என்றார்கள். இதற்குள் எதிரிகள் உள்ளே புகுந்தனர். நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே சென்ற பிறகு, எதிரிகள் உள்ளே நுழைவதற்குள், நுழைவு வாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னிவிட்டது. அப்போது ஒரு எதிரி தன் நண்பர்களிடம், ""இங்கே சிலந்தி வலை பின்னியிருக்கிறது. நாம் தேடி வந்தவர்கள் உள்ளே புகுந்திருந்தால், குகைக்குள் நுழையும் போது இது அறுபட்டிருக்க வேண்டும். எனவே, அவர்கள் குகைக்குள் இருக்க வாய்ப்பே இல்லை,'' என்றான். இதை ஏற்ற மற்றவர்கள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 28, 2010 10:30 am

மாசா அல்லாஹ்.

அருமையான பதிவு நல்லதொரு படிப்படினை உள்ளது நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக