புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
by ayyasamy ram Today at 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்றின் உண்மைகள்
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
* உலக புகழ் பெற்ற "பீத்தோவன்" முதன் முதலாக இசையை இசை தட்டாக
அறிமுக படுத்தினார் . ஆனால் இவருக்கு காது கேட்காது ..
* "14 ம் லூயி" பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ் செருப்பை முதலில் கண்டு
பிடித்தார் .இவர் தனது வாழ்நாளில் 2 முறை மட்டுமே குளித்தார் .
* பெரியார் 10700 பொது கூட்டங்களில் 21400 மணித்துளிகள் உரையாற்றினர் .
* "நியுட்டன்" இரவில் நிர்வாணமாக தான் தூங்குவாரம் .
* "மாவீரன் நெப்போலியன்" வீட்டில் 6 படுக்கை கட்டில் இருக்கும்
எதில் தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது .
* தொலைபேசியை கண்டிபிடித்த "கிரகாம்பெல்" வீட்டில் தொலைபேசி
கிடையாது ..
* டீசலை கண்டுபிடித்த "ருடால்ப் டீசல்" இறக்கும் பொது கடன்காரனாக தான்
இறந்தார் . (தற்கொலை).
* "கொலம்பஸ்" சாகும்வரை அமெரிக்காவை அது இந்தியா என்றுதான்
நினைத்து கொண்டிருந்தார் ..
* உலகில் 37 உண்மைகளை கண்டுபிடித்த "தாமஸ்ஆல்வா எடிசன் " .
இவருக்கு ஆங்கிலம் தெரியாது .
* உலக புகழ் பெற்ற "சாக்ரடீசுக்கும் ,ஹேமருக்கும்" எழுதவோ படிக்கவோ
தெரியாது . அவர்கள் சொன்னதை பிறர் கேட்டு எழுதியவைகள் தான்
நாம் படிப்பது .
* வானொலியை கண்டுபிடித்த "மார்க்கோனி " தனது 51 வது வயதில் திருமணம் செய்துகொண்டார்
* பார்வையற்றவர்கள் படிப்பதற்காக "பிரெய்லி" எழுத்து முறையை
கண்டுபிடித்த "லூயி பிரெய்லி" தனது 3 வது வயதில் பார்வை இழந்தார் .
* உலக புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் "டோன் குல்லா" மரண செய்தியை கேட்டு
32 பேருக்கு பைத்தியம் பிடித்தது .
* ஜூலியஸ் சீசர் தனது வழுக்கைத்தலையை விக் வைத்து மறைத்தது ,
அவர் இறந்த பின் தான் எல்லோருக்கும் தெரியும் .
* பெருந்தலைவர் காமராஜ் தனது உடையை அளவெடுத்து தைத்தது இல்லை.
முதல்வராக இருக்கும் போது அவர் சட்டை பையில் 10 பைசா கூட இருந்தது
கிடையாது .
*உலகின் முதல் மனிதர் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள்
கூறுகிறது .
அறிமுக படுத்தினார் . ஆனால் இவருக்கு காது கேட்காது ..
* "14 ம் லூயி" பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ் செருப்பை முதலில் கண்டு
பிடித்தார் .இவர் தனது வாழ்நாளில் 2 முறை மட்டுமே குளித்தார் .
* பெரியார் 10700 பொது கூட்டங்களில் 21400 மணித்துளிகள் உரையாற்றினர் .
* "நியுட்டன்" இரவில் நிர்வாணமாக தான் தூங்குவாரம் .
* "மாவீரன் நெப்போலியன்" வீட்டில் 6 படுக்கை கட்டில் இருக்கும்
எதில் தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது .
* தொலைபேசியை கண்டிபிடித்த "கிரகாம்பெல்" வீட்டில் தொலைபேசி
கிடையாது ..
* டீசலை கண்டுபிடித்த "ருடால்ப் டீசல்" இறக்கும் பொது கடன்காரனாக தான்
இறந்தார் . (தற்கொலை).
* "கொலம்பஸ்" சாகும்வரை அமெரிக்காவை அது இந்தியா என்றுதான்
நினைத்து கொண்டிருந்தார் ..
* உலகில் 37 உண்மைகளை கண்டுபிடித்த "தாமஸ்ஆல்வா எடிசன் " .
இவருக்கு ஆங்கிலம் தெரியாது .
* உலக புகழ் பெற்ற "சாக்ரடீசுக்கும் ,ஹேமருக்கும்" எழுதவோ படிக்கவோ
தெரியாது . அவர்கள் சொன்னதை பிறர் கேட்டு எழுதியவைகள் தான்
நாம் படிப்பது .
* வானொலியை கண்டுபிடித்த "மார்க்கோனி " தனது 51 வது வயதில் திருமணம் செய்துகொண்டார்
* பார்வையற்றவர்கள் படிப்பதற்காக "பிரெய்லி" எழுத்து முறையை
கண்டுபிடித்த "லூயி பிரெய்லி" தனது 3 வது வயதில் பார்வை இழந்தார் .
* உலக புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் "டோன் குல்லா" மரண செய்தியை கேட்டு
32 பேருக்கு பைத்தியம் பிடித்தது .
* ஜூலியஸ் சீசர் தனது வழுக்கைத்தலையை விக் வைத்து மறைத்தது ,
அவர் இறந்த பின் தான் எல்லோருக்கும் தெரியும் .
* பெருந்தலைவர் காமராஜ் தனது உடையை அளவெடுத்து தைத்தது இல்லை.
முதல்வராக இருக்கும் போது அவர் சட்டை பையில் 10 பைசா கூட இருந்தது
கிடையாது .
*உலகின் முதல் மனிதர் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள்
கூறுகிறது .
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:* உலக புகழ் பெற்ற "பீத்தோவன்" முதன் முதலாக இசையை இசை தட்டாக
அறிமுக படுத்தினார் . ஆனால் இவருக்கு காது கேட்காது ..
* "14 ம் லூயி" பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ் செருப்பை முதலில் கண்டு
பிடித்தார் .இவர் தனது வாழ்நாளில் 2 முறை மட்டுமே குளித்தார் .
* பெரியார் 10700 பொது கூட்டங்களில் 21400 மணித்துளிகள் உரையாற்றினர் .
* "நியுட்டன்" இரவில் நிர்வாணமாக தான் தூங்குவாரம் .
* "மாவீரன் நெப்போலியன்" வீட்டில் 6 படுக்கை கட்டில் இருக்கும்
எதில் தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது .
* தொலைபேசியை கண்டிபிடித்த "கிரகாம்பெல்" வீட்டில் தொலைபேசி
கிடையாது ..
* டீசலை கண்டுபிடித்த "ருடால்ப் டீசல்" இறக்கும் பொது கடன்காரனாக தான்
இறந்தார் . (தற்கொலை).
* "கொலம்பஸ்" சாகும்வரை அமெரிக்காவை அது இந்தியா என்றுதான்
நினைத்து கொண்டிருந்தார் ..
* உலகில் 37 உண்மைகளை கண்டுபிடித்த "தாமஸ்ஆல்வா எடிசன் " .
இவருக்கு ஆங்கிலம் தெரியாது .
* உலக புகழ் பெற்ற "சாக்ரடீசுக்கும் ,ஹேமருக்கும்" எழுதவோ படிக்கவோ
தெரியாது . அவர்கள் சொன்னதை பிறர் கேட்டு எழுதியவைகள் தான்
நாம் படிப்பது .
* வானொலியை கண்டுபிடித்த "மார்க்கோனி " தனது 51 வது வயதில் திருமணம் செய்துகொண்டார்
* பார்வையற்றவர்கள் படிப்பதற்காக "பிரெய்லி" எழுத்து முறையை
கண்டுபிடித்த "லூயி பிரெய்லி" தனது 3 வது வயதில் பார்வை இழந்தார் .
* உலக புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் "டோன் குல்லா" மரண செய்தியை கேட்டு
32 பேருக்கு பைத்தியம் பிடித்தது .
* ஜூலியஸ் சீசர் தனது வழுக்கைத்தலையை விக் வைத்து மறைத்தது ,
அவர் இறந்த பின் தான் எல்லோருக்கும் தெரியும் .
* பெருந்தலைவர் காமராஜ் தனது உடையை அளவெடுத்து தைத்தது இல்லை.
முதல்வராக இருக்கும் போது அவர் சட்டை பையில் 10 பைசா கூட இருந்தது
கிடையாது .
*உலகின் முதல் மனிதர் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள்
கூறுகிறது .
நல்ல பதிவு அரிஸ்...
* "14 ம் லூயி" பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ் செருப்பை முதலில் கண்டு
பிடித்தார் .இவர் தனது வாழ்நாளில் 2 முறை மட்டுமே குளித்தார் .
* பெரியார் 10700 பொது கூட்டங்களில் 21400 மணித்துளிகள் உரையாற்றினர் .
* "நியுட்டன்" இரவில் நிர்வாணமாக தான் தூங்குவாரம் .
* "மாவீரன் நெப்போலியன்" வீட்டில் 6 படுக்கை கட்டில் இருக்கும்
எதில் தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது .
* தொலைபேசியை கண்டிபிடித்த "கிரகாம்பெல்" வீட்டில் தொலைபேசி
கிடையாது ..
* டீசலை கண்டுபிடித்த "ருடால்ப் டீசல்" இறக்கும் பொது கடன்காரனாக தான்
இறந்தார் . (தற்கொலை).
* "கொலம்பஸ்" சாகும்வரை அமெரிக்காவை அது இந்தியா என்றுதான்
நினைத்து கொண்டிருந்தார் ..
* உலகில் 37 உண்மைகளை கண்டுபிடித்த "தாமஸ்ஆல்வா எடிசன் " .
இவருக்கு ஆங்கிலம் தெரியாது .
* உலக புகழ் பெற்ற "சாக்ரடீசுக்கும் ,ஹேமருக்கும்" எழுதவோ படிக்கவோ
தெரியாது . அவர்கள் சொன்னதை பிறர் கேட்டு எழுதியவைகள் தான்
நாம் படிப்பது .
* வானொலியை கண்டுபிடித்த "மார்க்கோனி " தனது 51 வது வயதில் திருமணம் செய்துகொண்டார்
* பார்வையற்றவர்கள் படிப்பதற்காக "பிரெய்லி" எழுத்து முறையை
கண்டுபிடித்த "லூயி பிரெய்லி" தனது 3 வது வயதில் பார்வை இழந்தார் .
* உலக புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் "டோன் குல்லா" மரண செய்தியை கேட்டு
32 பேருக்கு பைத்தியம் பிடித்தது .
* ஜூலியஸ் சீசர் தனது வழுக்கைத்தலையை விக் வைத்து மறைத்தது ,
அவர் இறந்த பின் தான் எல்லோருக்கும் தெரியும் .
* பெருந்தலைவர் காமராஜ் தனது உடையை அளவெடுத்து தைத்தது இல்லை.
முதல்வராக இருக்கும் போது அவர் சட்டை பையில் 10 பைசா கூட இருந்தது
கிடையாது .
*உலகின் முதல் மனிதர் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள்
கூறுகிறது .
* தமிழ் சினிமாவில் ரோபோவாக நடித்த முதல் மனிதர்..ரஜினி காந்த்...
* தமிழ் நாட்டு மக்களை இளிச்ச வாயர்களாக் எண்ணி ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதல் மனிதர் களைஞ்ர்..
* உலக மகா உத்தமன் குணாஷான்....
[/quote]
karthikharis wrote:* உலக புகழ் பெற்ற "பீத்தோவன்" முதன் முதலாக இசையை இசை தட்டாக
அறிமுக படுத்தினார் . ஆனால் இவருக்கு காது கேட்காது .. இது அவருடைய தன்னம்பிக்கையை காட்டுகிறது
* "14 ம் லூயி" பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ் செருப்பை முதலில் கண்டு
பிடித்தார் .இவர் தனது வாழ்நாளில் 2 முறை மட்டுமே குளித்தார் . அப்பவே தண்ணீர் கஷ்டம் அவருக்கு புரிந்திருகிறது
* பெரியார் 10700 பொது கூட்டங்களில் 21400 மணித்துளிகள் உரையாற்றினர் . அதனால் தான் அவர் பெரியார் .
* "நியுட்டன்" இரவில் நிர்வாணமாக தான் தூங்குவாரம் . இதுவும் ஒரு ஆராய்ச்சிக்காக இருக்கும்
* "மாவீரன் நெப்போலியன்" வீட்டில் 6 படுக்கை கட்டில் இருக்கும்
எதில் தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது . எல்லாம் பயம் தான் காரணம்
* தொலைபேசியை கண்டிபிடித்த "கிரகாம்பெல்" வீட்டில் தொலைபேசி
கிடையாது .. அவருக்கு அப்பவே தெரிந்து இருக்கிறது, அது ஒரு தொல்லை பேசி என்று.
* டீசலை கண்டுபிடித்த "ருடால்ப் டீசல்" இறக்கும் பொது கடன்காரனாக தான்
இறந்தார் . (தற்கொலை). பாவம் அவருக்கு அதை சந்தை படுத்த தெரியவில்லை
* "கொலம்பஸ்" சாகும்வரை அமெரிக்காவை அது இந்தியா என்றுதான்
நினைத்து கொண்டிருந்தார் .. அவர் கிட்ட சரியான திசைக்காட்டி கருவி இல்லை போலும்
* உலகில் 37 உண்மைகளை கண்டுபிடித்த "தாமஸ்ஆல்வா எடிசன் " .
இவருக்கு ஆங்கிலம் தெரியாது .
* உலக புகழ் பெற்ற "சாக்ரடீசுக்கும் ,ஹேமருக்கும்" எழுதவோ படிக்கவோ
தெரியாது . அவர்கள் சொன்னதை பிறர் கேட்டு எழுதியவைகள் தான்
நாம் படிப்பது . படிக்காத மேதைகள்
* வானொலியை கண்டுபிடித்த "மார்க்கோனி " தனது 51 வது வயதில் திருமணம் செய்துகொண்டார் ரேடியோ ட்யூன் செய்தே வயதாகிவிட்டது போலும்
* பார்வையற்றவர்கள் படிப்பதற்காக "பிரெய்லி" எழுத்து முறையை
கண்டுபிடித்த "லூயி பிரெய்லி" தனது 3 வது வயதில் பார்வை இழந்தார் .
அவர் படிக்க அவராலேயே கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து முறை
* உலக புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் "டோன் குல்லா" மரண செய்தியை கேட்டு
32 பேருக்கு பைத்தியம் பிடித்தது . எல்லோரும் அவர் meethu பயித்தியமாய் irunthanar என்று தெரிகிறது
* ஜூலியஸ் சீசர் தனது வழுக்கைத்தலையை விக் வைத்து மறைத்தது ,
அவர் இறந்த பின் தான் எல்லோருக்கும் தெரியும் . முன்னாடியே தெரிந்து இருந்தால் மானம் போயிரும்லே
* பெருந்தலைவர் காமராஜ் தனது உடையை அளவெடுத்து தைத்தது இல்லை.
முதல்வராக இருக்கும் போது அவர் சட்டை பையில் 10 பைசா கூட இருந்தது
கிடையாது . இப்ப இருக்கிற அரசியல் வாதிகள் சட்டை பையிலே கூட பைசா இருக்காது, ஆனா மத்தவன் பாகேட்ட பதம் பார்டிருவாங்க
*உலகின் முதல் மனிதர் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள்
கூறுகிறது . அப்ப வியாதியே இருந்திருக்காது
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
அன்புடன்
மீனா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
டயானா wrote:* உலக மகா உத்தமன் குணாஷான்....
புரிஞ்சுக்கிட்டா சரிதான்...........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|