புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றின் உண்மைகள்  Poll_c10வரலாற்றின் உண்மைகள்  Poll_m10வரலாற்றின் உண்மைகள்  Poll_c10 
37 Posts - 82%
heezulia
வரலாற்றின் உண்மைகள்  Poll_c10வரலாற்றின் உண்மைகள்  Poll_m10வரலாற்றின் உண்மைகள்  Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
வரலாற்றின் உண்மைகள்  Poll_c10வரலாற்றின் உண்மைகள்  Poll_m10வரலாற்றின் உண்மைகள்  Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
வரலாற்றின் உண்மைகள்  Poll_c10வரலாற்றின் உண்மைகள்  Poll_m10வரலாற்றின் உண்மைகள்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வரலாற்றின் உண்மைகள்  Poll_c10வரலாற்றின் உண்மைகள்  Poll_m10வரலாற்றின் உண்மைகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றின் உண்மைகள்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri 27 Aug 2010 - 11:20

* உலக புகழ் பெற்ற "பீத்தோவன்" முதன் முதலாக இசையை இசை தட்டாக
அறிமுக படுத்தினார் . ஆனால் இவருக்கு காது கேட்காது ..

* "14 ம் லூயி" பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ் செருப்பை முதலில் கண்டு
பிடித்தார் .இவர் தனது வாழ்நாளில் 2 முறை மட்டுமே குளித்தார் .

* பெரியார் 10700 பொது கூட்டங்களில் 21400 மணித்துளிகள் உரையாற்றினர் .

* "நியுட்டன்" இரவில் நிர்வாணமாக தான் தூங்குவாரம் .

* "மாவீரன் நெப்போலியன்" வீட்டில் 6 படுக்கை கட்டில் இருக்கும்
எதில் தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது .

* தொலைபேசியை கண்டிபிடித்த "கிரகாம்பெல்" வீட்டில் தொலைபேசி
கிடையாது ..

* டீசலை கண்டுபிடித்த "ருடால்ப் டீசல்" இறக்கும் பொது கடன்காரனாக தான்
இறந்தார் . (தற்கொலை).

* "கொலம்பஸ்" சாகும்வரை அமெரிக்காவை அது இந்தியா என்றுதான்
நினைத்து கொண்டிருந்தார் ..

* உலகில் 37 உண்மைகளை கண்டுபிடித்த "தாமஸ்ஆல்வா எடிசன் " .
இவருக்கு ஆங்கிலம் தெரியாது .

* உலக புகழ் பெற்ற "சாக்ரடீசுக்கும் ,ஹேமருக்கும்" எழுதவோ படிக்கவோ
தெரியாது . அவர்கள் சொன்னதை பிறர் கேட்டு எழுதியவைகள் தான்
நாம் படிப்பது .

* வானொலியை கண்டுபிடித்த "மார்க்கோனி " தனது 51 வது வயதில் திருமணம் செய்துகொண்டார்

* பார்வையற்றவர்கள் படிப்பதற்காக "பிரெய்லி" எழுத்து முறையை
கண்டுபிடித்த "லூயி பிரெய்லி" தனது 3 வது வயதில் பார்வை இழந்தார் .

* உலக புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் "டோன் குல்லா" மரண செய்தியை கேட்டு
32 பேருக்கு பைத்தியம் பிடித்தது .

* ஜூலியஸ் சீசர் தனது வழுக்கைத்தலையை விக் வைத்து மறைத்தது ,
அவர் இறந்த பின் தான் எல்லோருக்கும் தெரியும் .

* பெருந்தலைவர் காமராஜ் தனது உடையை அளவெடுத்து தைத்தது இல்லை.
முதல்வராக இருக்கும் போது அவர் சட்டை பையில் 10 பைசா கூட இருந்தது
கிடையாது .

*உலகின் முதல் மனிதர் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள்
கூறுகிறது .




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri 27 Aug 2010 - 11:37

karthikharis wrote:* உலக புகழ் பெற்ற "பீத்தோவன்" முதன் முதலாக இசையை இசை தட்டாக
அறிமுக படுத்தினார் . ஆனால் இவருக்கு காது கேட்காது ..

* "14 ம் லூயி" பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ் செருப்பை முதலில் கண்டு
பிடித்தார் .இவர் தனது வாழ்நாளில் 2 முறை மட்டுமே குளித்தார் .

* பெரியார் 10700 பொது கூட்டங்களில் 21400 மணித்துளிகள் உரையாற்றினர் .

* "நியுட்டன்" இரவில் நிர்வாணமாக தான் தூங்குவாரம் .

* "மாவீரன் நெப்போலியன்" வீட்டில் 6 படுக்கை கட்டில் இருக்கும்
எதில் தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது .

* தொலைபேசியை கண்டிபிடித்த "கிரகாம்பெல்" வீட்டில் தொலைபேசி
கிடையாது ..

* டீசலை கண்டுபிடித்த "ருடால்ப் டீசல்" இறக்கும் பொது கடன்காரனாக தான்
இறந்தார் . (தற்கொலை).

* "கொலம்பஸ்" சாகும்வரை அமெரிக்காவை அது இந்தியா என்றுதான்
நினைத்து கொண்டிருந்தார் ..

* உலகில் 37 உண்மைகளை கண்டுபிடித்த "தாமஸ்ஆல்வா எடிசன் " .
இவருக்கு ஆங்கிலம் தெரியாது .

* உலக புகழ் பெற்ற "சாக்ரடீசுக்கும் ,ஹேமருக்கும்" எழுதவோ படிக்கவோ
தெரியாது . அவர்கள் சொன்னதை பிறர் கேட்டு எழுதியவைகள் தான்
நாம் படிப்பது .

* வானொலியை கண்டுபிடித்த "மார்க்கோனி " தனது 51 வது வயதில் திருமணம் செய்துகொண்டார்

* பார்வையற்றவர்கள் படிப்பதற்காக "பிரெய்லி" எழுத்து முறையை
கண்டுபிடித்த "லூயி பிரெய்லி" தனது 3 வது வயதில் பார்வை இழந்தார் .

* உலக புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் "டோன் குல்லா" மரண செய்தியை கேட்டு
32 பேருக்கு பைத்தியம் பிடித்தது .

* ஜூலியஸ் சீசர் தனது வழுக்கைத்தலையை விக் வைத்து மறைத்தது ,
அவர் இறந்த பின் தான் எல்லோருக்கும் தெரியும் .

* பெருந்தலைவர் காமராஜ் தனது உடையை அளவெடுத்து தைத்தது இல்லை.
முதல்வராக இருக்கும் போது அவர் சட்டை பையில் 10 பைசா கூட இருந்தது
கிடையாது .

*உலகின் முதல் மனிதர் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள்
கூறுகிறது .


நல்ல பதிவு அரிஸ்...

* "14 ம் லூயி" பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ் செருப்பை முதலில் கண்டு
பிடித்தார் .இவர் தனது வாழ்நாளில் 2 முறை மட்டுமே குளித்தார் .

* பெரியார் 10700 பொது கூட்டங்களில் 21400 மணித்துளிகள் உரையாற்றினர் .

* "நியுட்டன்" இரவில் நிர்வாணமாக தான் தூங்குவாரம் .

* "மாவீரன் நெப்போலியன்" வீட்டில் 6 படுக்கை கட்டில் இருக்கும்
எதில் தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது .

* தொலைபேசியை கண்டிபிடித்த "கிரகாம்பெல்" வீட்டில் தொலைபேசி
கிடையாது ..

* டீசலை கண்டுபிடித்த "ருடால்ப் டீசல்" இறக்கும் பொது கடன்காரனாக தான்
இறந்தார் . (தற்கொலை).

* "கொலம்பஸ்" சாகும்வரை அமெரிக்காவை அது இந்தியா என்றுதான்
நினைத்து கொண்டிருந்தார் ..

* உலகில் 37 உண்மைகளை கண்டுபிடித்த "தாமஸ்ஆல்வா எடிசன் " .
இவருக்கு ஆங்கிலம் தெரியாது .

* உலக புகழ் பெற்ற "சாக்ரடீசுக்கும் ,ஹேமருக்கும்" எழுதவோ படிக்கவோ
தெரியாது . அவர்கள் சொன்னதை பிறர் கேட்டு எழுதியவைகள் தான்
நாம் படிப்பது .

* வானொலியை கண்டுபிடித்த "மார்க்கோனி " தனது 51 வது வயதில் திருமணம் செய்துகொண்டார்

* பார்வையற்றவர்கள் படிப்பதற்காக "பிரெய்லி" எழுத்து முறையை
கண்டுபிடித்த "லூயி பிரெய்லி" தனது 3 வது வயதில் பார்வை இழந்தார் .

* உலக புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் "டோன் குல்லா" மரண செய்தியை கேட்டு
32 பேருக்கு பைத்தியம் பிடித்தது .

* ஜூலியஸ் சீசர் தனது வழுக்கைத்தலையை விக் வைத்து மறைத்தது ,
அவர் இறந்த பின் தான் எல்லோருக்கும் தெரியும் .

* பெருந்தலைவர் காமராஜ் தனது உடையை அளவெடுத்து தைத்தது இல்லை.
முதல்வராக இருக்கும் போது அவர் சட்டை பையில் 10 பைசா கூட இருந்தது
கிடையாது .

*உலகின் முதல் மனிதர் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள்
கூறுகிறது .


* தமிழ் சினிமாவில் ரோபோவாக நடித்த முதல் மனிதர்..ரஜினி காந்த்...

* தமிழ் நாட்டு மக்களை இளிச்ச வாயர்களாக் எண்ணி ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதல் மனிதர் களைஞ்ர்..

* உலக மகா உத்தமன் குணாஷான்....

[/quote] மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Fri 27 Aug 2010 - 11:53

* உலக மகா உத்தமன் குணாஷான்....

வரலாற்றின் உண்மைகள்  403484 வரலாற்றின் உண்மைகள்  403484 வரலாற்றின் உண்மைகள்  403484 வரலாற்றின் உண்மைகள்  168300 வரலாற்றின் உண்மைகள்  403484 வரலாற்றின் உண்மைகள்  168300 வரலாற்றின் உண்மைகள்  56667 வரலாற்றின் உண்மைகள்  56667 வரலாற்றின் உண்மைகள்  56667 வரலாற்றின் உண்மைகள்  56667

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri 27 Aug 2010 - 13:37

karthikharis wrote:* உலக புகழ் பெற்ற "பீத்தோவன்" முதன் முதலாக இசையை இசை தட்டாக
அறிமுக படுத்தினார் . ஆனால் இவருக்கு காது கேட்காது .. இது அவருடைய தன்னம்பிக்கையை காட்டுகிறது

* "14 ம் லூயி" பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ் செருப்பை முதலில் கண்டு
பிடித்தார் .இவர் தனது வாழ்நாளில் 2 முறை மட்டுமே குளித்தார் . அப்பவே தண்ணீர் கஷ்டம் அவருக்கு புரிந்திருகிறது

* பெரியார் 10700 பொது கூட்டங்களில் 21400 மணித்துளிகள் உரையாற்றினர் . அதனால் தான் அவர் பெரியார் .

* "நியுட்டன்" இரவில் நிர்வாணமாக தான் தூங்குவாரம் . இதுவும் ஒரு ஆராய்ச்சிக்காக இருக்கும்

* "மாவீரன் நெப்போலியன்" வீட்டில் 6 படுக்கை கட்டில் இருக்கும்
எதில் தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது . எல்லாம் பயம் தான் காரணம்

* தொலைபேசியை கண்டிபிடித்த "கிரகாம்பெல்" வீட்டில் தொலைபேசி
கிடையாது .. அவருக்கு அப்பவே தெரிந்து இருக்கிறது, அது ஒரு தொல்லை பேசி என்று.

* டீசலை கண்டுபிடித்த "ருடால்ப் டீசல்" இறக்கும் பொது கடன்காரனாக தான்
இறந்தார் . (தற்கொலை). பாவம் அவருக்கு அதை சந்தை படுத்த தெரியவில்லை

* "கொலம்பஸ்" சாகும்வரை அமெரிக்காவை அது இந்தியா என்றுதான்
நினைத்து கொண்டிருந்தார் .. அவர் கிட்ட சரியான திசைக்காட்டி கருவி இல்லை போலும்

* உலகில் 37 உண்மைகளை கண்டுபிடித்த "தாமஸ்ஆல்வா எடிசன் " .
இவருக்கு ஆங்கிலம் தெரியாது .

* உலக புகழ் பெற்ற "சாக்ரடீசுக்கும் ,ஹேமருக்கும்" எழுதவோ படிக்கவோ
தெரியாது . அவர்கள் சொன்னதை பிறர் கேட்டு எழுதியவைகள் தான்
நாம் படிப்பது . படிக்காத மேதைகள்

* வானொலியை கண்டுபிடித்த "மார்க்கோனி " தனது 51 வது வயதில் திருமணம் செய்துகொண்டார் ரேடியோ ட்யூன் செய்தே வயதாகிவிட்டது போலும்

* பார்வையற்றவர்கள் படிப்பதற்காக "பிரெய்லி" எழுத்து முறையை
கண்டுபிடித்த "லூயி பிரெய்லி" தனது 3 வது வயதில் பார்வை இழந்தார் .
அவர் படிக்க அவராலேயே கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து முறை

* உலக புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் "டோன் குல்லா" மரண செய்தியை கேட்டு
32 பேருக்கு பைத்தியம் பிடித்தது . எல்லோரும் அவர் meethu பயித்தியமாய் irunthanar என்று தெரிகிறது

* ஜூலியஸ் சீசர் தனது வழுக்கைத்தலையை விக் வைத்து மறைத்தது ,
அவர் இறந்த பின் தான் எல்லோருக்கும் தெரியும் . முன்னாடியே தெரிந்து இருந்தால் மானம் போயிரும்லே

* பெருந்தலைவர் காமராஜ் தனது உடையை அளவெடுத்து தைத்தது இல்லை.
முதல்வராக இருக்கும் போது அவர் சட்டை பையில் 10 பைசா கூட இருந்தது
கிடையாது . இப்ப இருக்கிற அரசியல் வாதிகள் சட்டை பையிலே கூட பைசா இருக்காது, ஆனா மத்தவன் பாகேட்ட பதம் பார்டிருவாங்க

*உலகின் முதல் மனிதர் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள்
கூறுகிறது . அப்ப வியாதியே இருந்திருக்காது




"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri 27 Aug 2010 - 13:42

நன்றி நன்றி



அன்புடன்
மீனா
avatar
sa1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 20/12/2009

Postsa1985 Fri 27 Aug 2010 - 17:13

சூப்பர் வேலை தொடரட்டும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 27 Aug 2010 - 17:23

ஆமோதித்தல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 27 Aug 2010 - 17:28

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



வரலாற்றின் உண்மைகள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri 27 Aug 2010 - 17:29

டயானா wrote:* உலக மகா உத்தமன் குணாஷான்....

வரலாற்றின் உண்மைகள்  403484 வரலாற்றின் உண்மைகள்  403484 வரலாற்றின் உண்மைகள்  403484 வரலாற்றின் உண்மைகள்  168300 வரலாற்றின் உண்மைகள்  403484 வரலாற்றின் உண்மைகள்  168300 வரலாற்றின் உண்மைகள்  56667 வரலாற்றின் உண்மைகள்  56667 வரலாற்றின் உண்மைகள்  56667 வரலாற்றின் உண்மைகள்  56667

புரிஞ்சுக்கிட்டா சரிதான்........... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக