புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ வந்து பேசுகையில்.. Poll_c10நீ வந்து பேசுகையில்.. Poll_m10நீ வந்து பேசுகையில்.. Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நீ வந்து பேசுகையில்.. Poll_c10நீ வந்து பேசுகையில்.. Poll_m10நீ வந்து பேசுகையில்.. Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நீ வந்து பேசுகையில்.. Poll_c10நீ வந்து பேசுகையில்.. Poll_m10நீ வந்து பேசுகையில்.. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீ வந்து பேசுகையில்.. Poll_c10நீ வந்து பேசுகையில்.. Poll_m10நீ வந்து பேசுகையில்.. Poll_c10 
21 Posts - 4%
prajai
நீ வந்து பேசுகையில்.. Poll_c10நீ வந்து பேசுகையில்.. Poll_m10நீ வந்து பேசுகையில்.. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நீ வந்து பேசுகையில்.. Poll_c10நீ வந்து பேசுகையில்.. Poll_m10நீ வந்து பேசுகையில்.. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நீ வந்து பேசுகையில்.. Poll_c10நீ வந்து பேசுகையில்.. Poll_m10நீ வந்து பேசுகையில்.. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நீ வந்து பேசுகையில்.. Poll_c10நீ வந்து பேசுகையில்.. Poll_m10நீ வந்து பேசுகையில்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீ வந்து பேசுகையில்.. Poll_c10நீ வந்து பேசுகையில்.. Poll_m10நீ வந்து பேசுகையில்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீ வந்து பேசுகையில்.. Poll_c10நீ வந்து பேசுகையில்.. Poll_m10நீ வந்து பேசுகையில்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ வந்து பேசுகையில்..


   
   
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Wed Oct 20, 2010 12:00 pm

நீ வந்து பேசுகையில்..
பூக்களுக்கு வருத்தம்தான்..!
காற்றிலேயே தேன் குடித்து..
திரும்பி விடுகின்றனவாம்..!
தேனீக்கள்!

இனி மொட்டைமாடியில் தூங்காதே...!
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது!
நிலா..!

குறைகளோடு பிறக்கும்...
எனது கவிதைகள் யாவும்!
உன் முத்தம் வாங்கி..!
முழுமையடைகின்றன....

உன் வீட்டு ரோஜா மொட்டு..!
மலரவே இல்லையென குழம்பாதே...
மலர்தான் உன்னை முத்தமிட!
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது...!

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்...
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து..!
உன்னைச் சேரும்…காதல்..!

by arsad

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 12:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நீ வந்து பேசுகையில்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Wed Oct 20, 2010 12:11 pm

நன்றி அண்ணா......

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 20, 2010 12:15 pm

அர்சத் முதல்ல கவிதை பதியும் போது கவிதை பகுதிக்கு
போய் அங்க பதியுங்க. நீங்க ரசிச்ச கவிதைன்னா எழுதுனவங்க பெயரையும் எழுதி ரசிச்ச கவிதைகளில் பதியுங்க




நீ வந்து பேசுகையில்.. Uநீ வந்து பேசுகையில்.. Dநீ வந்து பேசுகையில்.. Aநீ வந்து பேசுகையில்.. Yநீ வந்து பேசுகையில்.. Aநீ வந்து பேசுகையில்.. Sநீ வந்து பேசுகையில்.. Uநீ வந்து பேசுகையில்.. Dநீ வந்து பேசுகையில்.. Hநீ வந்து பேசுகையில்.. A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 20, 2010 12:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நீ வந்து பேசுகையில்.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Wed Oct 20, 2010 12:48 pm

நன்றி அண்ணா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 20, 2010 1:12 pm

நீ வந்து பேசுகையில்..
பூக்களுக்கு வருத்தம்தான்..!
காற்றிலேயே தேன் குடித்து..
திரும்பி விடுகின்றனவாம்..!
தேனீக்கள்!


நீ வந்து பேசுகையில்.. 677196 நீ வந்து பேசுகையில்.. 677196 நீ வந்து பேசுகையில்.. 677196 நீ வந்து பேசுகையில்.. 677196 நீ வந்து பேசுகையில்.. 677196

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 20, 2010 1:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக