புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 5:28 pm

First topic message reminder :

ஐதராபாத் : சொன்ன பேச்சை கேட்காத 15 வயது மகளை வீட்டில் சங்கிலியால் 10 நாள் கட்டிப் போட்ட தந்தை கைது செய்யப்பட்டார்.ஆந்திரா மாநிலம் ஐதாராபாத்தை சேர்ந்தவர் அக்பர். இவரது 2வது மனைவி யுனிசா பேகத்துக்கு 15 வயதில் மகள் இருக்கிறாள். அவள் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்லும் பழக்கம் உள்ளவள்.

தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று மகளுக்கு அக்பர் கண்டிப்பான உத்தரவு போட்டார். அதை மீறி மகள் வெளியே போனாள். அதைத் தொடர்ந்து மகள் என்றும் பாராமல் அவளை சங்கிலியில் பிணைத்து வீட்டில் உள்ள மேஜையில் 10 நாள் கட்டிப் போட்டு விட்டார்.

இந்த நடவடிக்கை, மனிதாபிமான மற்ற செயல் என்று யுனிசா பேகம் எவ்வளவோ எடுத்து கூறியும் மகளை சங்கிலியில் இருந்து அவிழ்த்துவிட அக்பர் மறுத்து விட்டார். அதைத் தொடர்ந்து தனது மகளை அக்பர் சித்ரவதை செய்வதாக அருகில் உள்ள லாங்கர் அவுஸ் போலீஸ் நிலையத்தில் யுனிசா பேகம் புகார் கொடுத்தார்.புகாரை சப்இன்ஸ்பெக்டர் நாகேந்தர் பதிவு செய்த பின்னர், அக்பர் வீட்டுக்கு சென்று பார்த்தார். சங்கிலியில் கட்டப்பட்டு இருந்த இளம் பெண்ணை விடுவித்தார்.

அக்பரை கைது செய்து பெற்ற மகளை சித்ரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்து உள்ளார். இந்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 7:39 pm

Manik wrote:பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளாத இவன்லாம் 1 அப்பனா..... இதுக்கு இவன் பிள்ளையை பெறாமலே இருக்கலாம்

ஏன் இவ்வளவு கோபம்! பொறுமை பொறுமை

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 7:40 pm

கூடாது கூடாது கூடாது

தப்பு மானிக் கண்ணே தப்பு அப்படி சொல்லக்கூடாது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 29, 2009 7:40 pm

சாரி அண்ணா......... அதை படிச்சதும் டென்சன் ஆயிட்டேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 7:52 pm

இந்த கோபத்தினாலதான் சிங்கம்புணரி கலவரத்துல உங்களுக்கும் சம்பந்தம் இருக்குதோன்னு சந்தேகப் பட்டுடேன்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 29, 2009 8:07 pm

நீங்க சொன்னதுக்கு அப்பறம் தான் இங்க கலவரம் நடந்துச்சா விசாரிக்க போனேன்...............

நான் ரொம்ப அமைதியானவன் அண்ணா ஆனா சில பேர் என்னை கோவப்பட வைக்கிறாங்க நிஜ வாழ்க்கையிலும் ஈகரையிலும்

யாரு ஈகரைலனு தயவு செய்து கேட்டுராதீங்க அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 8:15 pm

ஈகரையில் படித்துதான் உங்களுக்கே கலவரம் நடந்ததே தெரியுமா? அளவில்லா மகிழ்ச்சி!

ஈகரையில் யாரும் யார் மனதையும் புண்படும்படி செயல்படக்கூடாது! அவ்வாறு இருந்தால் தலைமைக்கு தனிமடல் செய்யவும்!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 8:24 pm

Manik wrote:நீங்க சொன்னதுக்கு அப்பறம் தான் இங்க கலவரம் நடந்துச்சா விசாரிக்க போனேன்...............

நான் ரொம்ப அமைதியானவன் அண்ணா ஆனா சில பேர் என்னை கோவப்பட வைக்கிறாங்க நிஜ வாழ்க்கையிலும் ஈகரையிலும்

யாரு ஈகரைலனு தயவு செய்து கேட்டுராதீங்க அண்ணா
என்ன யாரவுது உங்களிட்ட மெயில் ஐடியும் போன் நம்பரும் கொடுக்க சொன்னாங்களா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 29, 2009 8:27 pm

இல்லையே நிலா மேம் ஏன் கேக்குறீங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 29, 2009 8:28 pm

நான் தான் கொஞ்சம் ஓவரா நடந்துக்கிட்டேன் அண்ணா அந்த டென்சன் தான் வேற ஒன்னும் இல்ல அண்ணா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 8:31 pm

Manik wrote:இல்லையே நிலா மேம் ஏன் கேக்குறீங்க
சும்மாதான் .....................உங்க நல்ல மனசை புரிந்து கொள்ளாத நபர் யார்...சொல்லுங்கள் மாணிக் அய்யா சொல்லுங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக