புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்பமான வலி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
FulView
எப்படி நுழைந்தாய்
எனகே தெரியாமல் எனக்குள்
தடங்கள் இல்லை
தடயங்கள் இல்லை
ஆனால் சில நாளாக
சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாய்
பார்க்கும் போதெல்லாம்
என் கண்களில் எதையோ துலாவுகிறாய்
எனக்குள் நீ இருக்கிறாயா என்பதை
உறுதி செய்கிறாயோ ?
உன் செயல்கள் தனித்து இருக்கிறது
வெளிப்படையாக பேசுவதாக சொல்லுகிறாய்
ஆனால் எதையோ மறைத்து
பேசுவதை உணர்கிறேன் நான்
எனக்காக உயிர் கொடுப்பேன் என்றாய்
உயிர் என்ன அவ்வளவு மலிவா ??
அன்பே என்றாய் ஆருயிரே என்றாய்
பித்து பிடித்தவன் போல பேசுகிறாயோ என நினைத்தேன்
பிறகு தான் தெரிந்தது என்னை பித்து பிடிக்க தான்
பித்தனை போல பேசியிருகிறாய்\ என்று
உன் செயல்கள் எனக்குள் அதிர்வை உருவாகியது
உண்மைதான்
உனக்காக நான் துடிக்கிறேன் சிலவேளை
உன்னை காணாது தவிக்கிறேன்
இவை எதனால் என்று ஆராயாமலே
அவற்றை அகற்றிவிட நினைகிறேன்
ஆனாலும் என்னை அறியாமல் பார்கிறேன்
நீ வரும் பாதை நோக்கி.....
கண்டித்தால் தண்டித்துகொல்கிறாய்
கண்டுக்கவிட்டால் தண்டிகிறாய்
உன்னை தூணாக நினைத்து சாயமுடியவில்லை
துரும்பாக நினைத்து தூக்கி எறியவும் முடியவில்லை
மொத்தமாய் சொன்னால்
கசப்பான மறுந்தாய்
இனிப்பான வலியாய்
இம்சையான இனிப்பாய்
அவஸ்தையின் உருவாய்
வலம் வருகிறாய்
எப்படி நுழைந்தாய்
எனகே தெரியாமல் எனக்குள்
தடங்கள் இல்லை
தடயங்கள் இல்லை
ஆனால் சில நாளாக
சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாய்
பார்க்கும் போதெல்லாம்
என் கண்களில் எதையோ துலாவுகிறாய்
எனக்குள் நீ இருக்கிறாயா என்பதை
உறுதி செய்கிறாயோ ?
உன் செயல்கள் தனித்து இருக்கிறது
வெளிப்படையாக பேசுவதாக சொல்லுகிறாய்
ஆனால் எதையோ மறைத்து
பேசுவதை உணர்கிறேன் நான்
எனக்காக உயிர் கொடுப்பேன் என்றாய்
உயிர் என்ன அவ்வளவு மலிவா ??
அன்பே என்றாய் ஆருயிரே என்றாய்
பித்து பிடித்தவன் போல பேசுகிறாயோ என நினைத்தேன்
பிறகு தான் தெரிந்தது என்னை பித்து பிடிக்க தான்
பித்தனை போல பேசியிருகிறாய்\ என்று
உன் செயல்கள் எனக்குள் அதிர்வை உருவாகியது
உண்மைதான்
உனக்காக நான் துடிக்கிறேன் சிலவேளை
உன்னை காணாது தவிக்கிறேன்
இவை எதனால் என்று ஆராயாமலே
அவற்றை அகற்றிவிட நினைகிறேன்
ஆனாலும் என்னை அறியாமல் பார்கிறேன்
நீ வரும் பாதை நோக்கி.....
கண்டித்தால் தண்டித்துகொல்கிறாய்
கண்டுக்கவிட்டால் தண்டிகிறாய்
உன்னை தூணாக நினைத்து சாயமுடியவில்லை
துரும்பாக நினைத்து தூக்கி எறியவும் முடியவில்லை
மொத்தமாய் சொன்னால்
கசப்பான மறுந்தாய்
இனிப்பான வலியாய்
இம்சையான இனிப்பாய்
அவஸ்தையின் உருவாய்
வலம் வருகிறாய்
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
மொத்தமாய் சொன்னால்
கசப்பான மறுந்தாய்
இனிப்பான வலியாய்
இம்சையான இனிப்பாய்
அவஸ்தையின் உருவாய்
வலம் வருகிறாய்
அருமை
கசப்பான மறுந்தாய்
இனிப்பான வலியாய்
இம்சையான இனிப்பாய்
அவஸ்தையின் உருவாய்
வலம் வருகிறாய்
அருமை
அன்புடன்
மீனா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கோவை. மு. சரளா wrote:FulView
உன்னை தூணாக நினைத்து சாயமுடியவில்லை
துரும்பாக நினைத்து தூக்கி எறியவும் முடியவில்லை
அருமையான கவிதை....
அழகான வரிகள்...
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்...
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது// உமா எப்படி முடிகிறது இதனை உற்சாகத்தை ஊட்ட சிலிர்த்து போனேனடி தோழி
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது// உமா எப்படி முடிகிறது இதனை உற்சாகத்தை ஊட்ட சிலிர்த்து போனேனடி தோழி
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
அருமையான வரிகள்.
கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.
கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கோவை. மு. சரளா wrote:பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது// உமா எப்படி முடிகிறது இதனை உற்சாகத்தை ஊட்ட சிலிர்த்து போனேனடி தோழி
விவேகானந்தரின் கருத்து தோழி...
இவ்வுலகில் பெண்களுக்கு பாராட்டுக்களை விட பழிகளே
அதிகம் ஏற்படுகிறது..இதனை படிக்கும் போது எதை பற்றியும் கவலை
கொள்ள வேண்டாம் என்று மனமதில் எண்ணம் தோன்றுகிறது...
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
நன்றி தோழி இந்த அவஸ்தைகள் அனைவருக்கும் பொதுவானது
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
V.Annasamy wrote:அருமையான வரிகள்.
கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.
நன்றி என்ற ஒற்றை சொல் போதாது நண்பா அத்தனை அன்பு தளும்பி வழிகிறது உங்களின் ஒற்றை வார்த்தையில் இருக்கும் ஓராயிரம் மகிழ்சிக்காக இப்படி இருந்துவிடலாம் ஒற்றுமையாய் இணைந்துவிடலாம் உலகம் நிச்சயம் நம்மை உற்றுநோக்கும்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
V.Annasamy wrote:அருமையான வரிகள்.
கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.
ஒரு கவிதைக்கு கவிதையிலே பாராட்டுக்கள்..
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
உமா wrote:V.Annasamy wrote:அருமையான வரிகள்.
கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.
ஒரு கவிதைக்கு கவிதையிலே பாராட்டுக்கள்..
இலைமறை காயாய் அகத்தின் ஆசையை
அப்படியே கொட்ட கவிதை போல ஒரு பாத்திரம் வேறு உண்டா சொல்லடி ( ஏனோ உரிமை பாராட்ட தோன்றியது பிழையை என்ன வேண்டாம் )
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|