புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
2 Posts - 4%
heezulia
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்பமான வலி Poll_c10இன்பமான வலி Poll_m10இன்பமான வலி Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பமான வலி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 12:47 pm

FulView




எப்படி நுழைந்தாய்
எனகே தெரியாமல் எனக்குள்

தடங்கள் இல்லை
தடயங்கள் இல்லை

ஆனால் சில நாளாக
சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாய்

பார்க்கும் போதெல்லாம்
என் கண்களில் எதையோ துலாவுகிறாய்

எனக்குள் நீ இருக்கிறாயா என்பதை
உறுதி செய்கிறாயோ ?

உன் செயல்கள் தனித்து இருக்கிறது
வெளிப்படையாக பேசுவதாக சொல்லுகிறாய்

ஆனால் எதையோ மறைத்து
பேசுவதை உணர்கிறேன் நான்

எனக்காக உயிர் கொடுப்பேன் என்றாய்
உயிர் என்ன அவ்வளவு மலிவா ??

அன்பே என்றாய் ஆருயிரே என்றாய்
பித்து பிடித்தவன் போல பேசுகிறாயோ என நினைத்தேன்

பிறகு தான் தெரிந்தது என்னை பித்து பிடிக்க தான்
பித்தனை போல பேசியிருகிறாய்\ என்று

உன் செயல்கள் எனக்குள் அதிர்வை உருவாகியது
உண்மைதான்

உனக்காக நான் துடிக்கிறேன் சிலவேளை
உன்னை காணாது தவிக்கிறேன்

இவை எதனால் என்று ஆராயாமலே
அவற்றை அகற்றிவிட நினைகிறேன்

ஆனாலும் என்னை அறியாமல் பார்கிறேன்
நீ வரும் பாதை நோக்கி.....

கண்டித்தால் தண்டித்துகொல்கிறாய்
கண்டுக்கவிட்டால் தண்டிகிறாய்

உன்னை தூணாக நினைத்து சாயமுடியவில்லை
துரும்பாக நினைத்து தூக்கி எறியவும் முடியவில்லை

மொத்தமாய் சொன்னால்
கசப்பான மறுந்தாய்
இனிப்பான வலியாய்
இம்சையான இனிப்பாய்
அவஸ்தையின் உருவாய்
வலம் வருகிறாய்




மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Aug 27, 2010 12:49 pm

மொத்தமாய் சொன்னால்
கசப்பான மறுந்தாய்
இனிப்பான வலியாய்
இம்சையான இனிப்பாய்
அவஸ்தையின் உருவாய்
வலம் வருகிறாய்


அருமை
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 27, 2010 12:54 pm

கோவை. மு. சரளா wrote:FulView
உன்னை தூணாக நினைத்து சாயமுடியவில்லை
துரும்பாக நினைத்து தூக்கி எறியவும் முடியவில்லை


அருமையான கவிதை....
அழகான வரிகள்...
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 12:57 pm

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது// உமா எப்படி முடிகிறது இதனை உற்சாகத்தை ஊட்ட சிலிர்த்து போனேனடி தோழி


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Aug 27, 2010 1:00 pm

அருமையான வரிகள்.

கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 27, 2010 1:04 pm

கோவை. மு. சரளா wrote:பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது// உமா எப்படி முடிகிறது இதனை உற்சாகத்தை ஊட்ட சிலிர்த்து போனேனடி தோழி


சியர்ஸ்
விவேகானந்தரின் கருத்து தோழி...
இவ்வுலகில் பெண்களுக்கு பாராட்டுக்களை விட பழிகளே
அதிகம் ஏற்படுகிறது..இதனை படிக்கும் போது எதை பற்றியும் கவலை
கொள்ள வேண்டாம் என்று மனமதில் எண்ணம் தோன்றுகிறது...








எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 1:05 pm

நன்றி தோழி இந்த அவஸ்தைகள் அனைவருக்கும் பொதுவானது


avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 1:06 pm

V.Annasamy wrote:அருமையான வரிகள்.

கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.

நன்றி என்ற ஒற்றை சொல் போதாது நண்பா அத்தனை அன்பு தளும்பி வழிகிறது உங்களின் ஒற்றை வார்த்தையில் இருக்கும் ஓராயிரம் மகிழ்சிக்காக இப்படி இருந்துவிடலாம் ஒற்றுமையாய் இணைந்துவிடலாம் உலகம் நிச்சயம் நம்மை உற்றுநோக்கும்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 27, 2010 1:06 pm

V.Annasamy wrote:அருமையான வரிகள்.

கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.


ஒரு கவிதைக்கு கவிதையிலே பாராட்டுக்கள்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 1:09 pm

உமா wrote:
V.Annasamy wrote:அருமையான வரிகள்.

கருத்துக் கோவையும் சரளமாய்
வருகுதே. அவையும் கரைத்து
உருக்கும் உன்னத நிலையே.
தருகிறேன் வாழ்த்துக்களை.


ஒரு கவிதைக்கு கவிதையிலே பாராட்டுக்கள்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இலைமறை காயாய் அகத்தின் ஆசையை
அப்படியே கொட்ட கவிதை போல ஒரு பாத்திரம் வேறு உண்டா சொல்லடி ( ஏனோ உரிமை பாராட்ட தோன்றியது பிழையை என்ன வேண்டாம் )


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக