புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
5 Posts - 14%
heezulia
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
2 Posts - 6%
Raji@123
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
8 Posts - 2%
prajai
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 26, 2010 12:02 pm

மயக்க ஊசி போட்டு, வாயில் விஷத்தை ஊற்றி மகளை கொலை செய்ய திட்டம் தீட்டித் தந்த தந்தை தலைமறைவாகிவிட்டார். இந்தக் கொலை தொடர்பாக மதுரை அரசு மருத்துவமனை கம்பவுண்டர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த ரெங்கசாமி (48) பை-பாஸ் ரோட்டில் டிராக்டர் ஒர்க்-ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி லட்சுமி, மகள் மாரிச்செல்வி (18).

இரு நாட்களுக்கு முன் லட்சுமி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மாரிச்செல்வி வாயில் நுரைதள்ளியபடி மயங்கிக் கிடந்தார். அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மாரிசெல்வியின் சாவில் மர்மம் இருப்பதாக லட்சுமி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் மாரிசெல்வி விஷ ஊசி போடப்பட்டும் விஷம் தரப்பட்டும் கொலையானது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த விவரம்:

மாரிச்செல்விக்கும் அவரது தாய் லட்சுமியின் தம்பி மோகனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது. அப்போது மாரிச்செல்விக்கு வயது 17 தான் ஆகியிருந்தது. இதனால் 18 வயது பூர்த்தியான பின் பெரிய அளவில் திருமண விழாவை நடத்த முடிவு செய்திருந்தனர்.

ஆனால், மாரிச்செல்வியி்ன் தந்தை ரெங்கசாமி, தன் தங்கை மகன் சண்முகராஜனை, மாரிச்செல்விக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தார். எனவே, மாரிச்செல்வி, மோகனை திருமணம் செய்து கொண்டதில் ரெங்கசாமி கோபமானார்.
இந் நிலையில் மோகன் வெளிநாட்டில் வேலைகிடைத்துச் சென்று விட்டார். இதையடுத்து மாரிச்செல்விக்கு அப் பகுதியில் சில ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் இதை ரெங்கசாமி பலமுறை கண்டித்தும் மாரிச்செல்வி கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே 18 வயது பூர்த்தியாகிவிட்டதால், மாரிச்செல்வி-மோகன் திருமண விழாவை நாளை (27ம் தேதி) நடத்துவது என்று முடிவானது. இதற்காக மோகன் சில வாரங்களுக்கு முன் நாடு திரும்பினார்.

ஆனால், இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லாததாலும், மகளின் நடத்தை சரி இல்லாததாலும் ஆத்திரமடைந்த ரெங்கசாமி, மகள் மாரிச்செல்வியை கொல்ல திட்டமிட்டார்.

தனது ஒர்க்-ஷாப்பில் வேலை பார்த்து வரும் அலங்காநல்லூரைச் சேர்ந்த மூர்த்தியின் (20) உதவியோடு இந்தக் கொலையை செய்ய திட்டமிட்டார்.

மூர்த்தி மூலமாக அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் பாலசுப்பிரமணியனிடம் தன் மகளைக் கொல்லுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து மயக்க ஊசி போட்டு, விஷம் குடிக்க வைத்து கொலை செய்து விடலாம் என்று இவர்கள் முடிவு செய்தனர்.

இரு நாட்களுக்கு முன் தன் மனைவியையும் மகன்களையும் வங்கிக்கு அனுப்பிய ரெங்கசாமி, மகள் மாரிச்செல்வியிடம், ஏ.சி. பொறுத்த 3 பேர் வருவார்கள் என்றும், அவர்கள் வந்தால் பின்வாசல் கதவை திறந்து உள்ளே அனுப்புமாறும் கூறிவிட்டுச் சென்றார்.

இதன்படி மூர்த்தி, பாலசுப்பிரமணியம் மற்றும் வேல்முருகன் ஆகியோர் வீட்டிற்கு வந்தனர்.

அவர்கள் வீட்டில் ஏ.சி. மாட்ட இடம் பார்ப்பது போல நடித்தவாரே திடீரென்று மாரிச்செல்வியை கீழே தள்ளி, வாயை பொத்தினார். பாலசுப்பிரமணியம் தான் கொண்டு வந்த மயக்க ஊசியை மாரிச்செல்வியின் கை-கால்களில் ஏற்றினார்.

இதையடுத்து மாரிச்செல்வியின் வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய லட்சுமி, தனது மகள் உயிருக்கு போராடிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரிச்செல்வியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

ஒரு நிலையில் கொஞ்சம் மயக்கம் தெளிந்த மாரிச்செல்வி, நடந்த சம்பவத்தை தாயார் லட்சுமியிடம் கூறிவிட்டார். இதையடுத்து லட்சுமி போலீசாரிடம் புகார் தந்தார்.

இதைத் தொடர்ந்து மூர்த்தி, பாலசுப்பிரமணியன், வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தந்தை ரெங்கசாமி தலைமறைவாகிவிட்டார், அவரை போலீசார் தேடி வருகின்றனர்
நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Fri Aug 27, 2010 10:53 am

விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Aug 27, 2010 12:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 27, 2010 1:44 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம் என்ன கொடுமை சார் இது
இதெல்லாம் என்ன கொடுமை!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக