புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! ரகுவுக்கு வயது 35. கண் மருத்துவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 12 ஆண்டுகளுக்கு முன் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு அதன் பிறகு 5 ஆண்டுகளில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கிளினிக் ஆரம்பித்து, சில மருத்துவமனைகளில் டியூட்டி டாக்டராக வேலை பார்த்துவிட்டவர்.
ஒரு கட்டத்தில் ‘‘இந்தக் காலத்துல எம்.பி.பி.எஸ்க்கு மதிப்பே இல்லை, டாக்டர் வேலைக்குப் போனா ஆயா கூட மதிக்க மாட்டேங்குது. சிறப்புப் பிரிவுல ஒரு டிப்ளமா இருந்தாதான் ஆச்சு...’’ இப்படிப் பல எண்ணக் குழப்பங்களுடன் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, சென்னைக்கு வந்தார். கண் மருத்துவத்தில் டிப்ளமா வாங்கினார்.
கண் மருத்துவராகி 5 ஆண்டுகள் முடிந்தாயிற்று. இந்த 5 ஆண்டுகளில் பிரபல கண் மருத்துவமனையில் 3 மாதங்கள் வேலை பார்த்து விட்டு, பிறகு சொந்த ஊருக்குச் சென்று கிளினிக் ஆரம்பித்து, அதுவும் சரியாக ஓடாததால் 6 மாதங்களில் மூடிவிட்டு, பாண்டிச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
சேர்ந்து 6 மாதங்களாகியும் சம்பளம் வரவில்லை. கேட்டால் ‘இந்த வருடம் எம்.பி.பி.எஸ்க்கு பசங்க அவ்வளவா சேரலை. நிர்வாகமே கஷ்டப்படுது. செட்டில் பண்ணிடுவாங்க’ என ஒவ்வொரு மாதமும் கல்லூரி டீன் ரகுவை சமாதானப்படுத்தி வைத்திருந்தார். 6 மாதங்கள் கடனில் வாழ்க்கை ஓடியது. பிறகு அந்த வேலையையும் ராஜினாமா செய்தார். அங்கேயே ஒரு கிராமத்தில் ஒரு மருந்துக் கடைக்காரர் இலவசமாக ரூம் கொடுத்து, ‘வர்ற ஃபீசை நீங்க எடுத்துக்கோங்க. உங்களால ஏதோ தினம் நூறு, இருநூறுக்கு மருந்து ஓடுச்சுன்னா போதும்’ என வரவேற்க, ஒருவழியாக அதற்கு சம்மதித்தார்.
கண் மருத்துவர் என்றாலும், சின்ன கிராமம் என்பதால், பொது மருத்துவம்தான் பார்த்தார். தினம் 2, 3 நோயாளிகள் வருவார்கள். தான் வைத்திருக்கும் பாட்டிலில் இருந்து மருந்தை எடுத்து ஒரு ஊசியும் போட்டால்தான் 20 ரூபாய் கட்டணம் கிடைக்கும். சென்னையில் அந்தப் பிரபல கண் மருத்துவமனையில் ஏசி அறையில் ஆறு மணி நேரத்தை ஓட்டிவிட்டு, மாதம் 15 ஆயிரம் சம்பளம் வாங்கியது ஞாபகம் வந்தது ரகுவுக்கு. ‘ச்சே... அங்கயே தொடர்ந்து இருந்திருந்தா, இந்நேரம் சம்பளம் டபுள் ஆகியிருக்கும். நிறைய கத்துக்கிட்டும் இருக்கலாம்.
இப்ப பத்துக்கும், இருபதுக்கும் அல்லாட வேண்டியிருக்கே...’ என நொந்து கொண்டார். அந்த நேரம் அவரது அப்பா கிராமத்திலிருந்து ஃபோன் செய்து, அரசாங்க வேலைக்கு ஆர்டர் வந்திருப்பதாகச் சொன்னார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதம் 10 ஆயிரம் சம்பளத்தில் வேலை. 3 ஆண்டுகளில் பணி நிரந்தரமாகும் எனத் தெரிந்து அதில் சேர்ந்தார். ரகு கண் சிறப்பு மருத்துவர் என்பதால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு அறிவித்த ஏதோவொரு புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு நாளும், ஒரு ஊர், தினம் பத்து கண்புரை ஆபரேஷன் என 3 மாதங்கள் ஓடியது.
இதற்கிடையில் பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்த, ‘மாசம் 15 ஆயிரம் சம்பளம். பெட்ரோலுக்கே நாலாயிரம் போகுது. செட்டிலான பிறகுதான் கல்யாணம்’ என சாக்கு சொல்லி மறுத்தார். அப்போதுதான் சனி, நண்பன் ரூபத்தில் ரகுவுக்கு வந்தது. ‘டேய்... இன்னிக்கு கவர்மென்ட் வேலை வேஸ்ட்டுடா. எந்த பெனிபிட்டும் கிடையாது. சர்வீஸ் முடியற வரைக்கும் சம்பாதிக்கிறதை மூணு வருஷத்துல சம்பாதிச்சிட்டு செட்டிலாயிடலாம்’ எனச் சொல்லி, மாலத்தீவில் மாதம் 80 ஆயிரம் சம்பள வேலைக்குப் போக மனதை மாற்றினார். போன பிறகு மாதச் சம்பளம் 40 ஆயிரம் என்றும் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகே ஊதிய உயர்வு என்றும், ஒரிஜினல் சான்றிதழ்கள் கொடுக்கப்பட வேண்டும் என ஏகப்பட்ட விதிமுறைகள். ஒரு வார அவகாச யோசிப்பில் ரகுவுக்கு எல்லாமே நெகட்டிவாக தெரிந்தது.
‘ஏண்டா எனக்கு மட்டும் இப்படியாகுது? எம்.பி.பி.எஸ் படிச்சிட்டு என் கிளாஸ்மேட்ஸ் எல்லாம் தனியா ஹாஸ்பிட்டலே கட்டி சம்பாதிக்கிறானுங்க. நான் இவ்ளோ அறிவாளியா இருந்தும் ஏன் இப்படி..’ எனக் குழம்பி, குற்ற உணர்ச்சி அதிகமாகி, தூக்கு போட்டுக் கொள்ளப் போய், காப்பாற்றப் பட்டார். மீண்டும் இந்தியா. என் கல்லூரித் தோழன், ரகுவின் கிளாஸ்மேட் என்பதால் அவன் மூலம் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார் ரகு. ரகுவுக்கு இப்போது இருக்கும் மனநிலையின் பெயர் ‘டபுள் டிப்ரஷன்’. அதாவது ரகுவின் கடந்த 12 ஆண்டுகால வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பார்க்கையில், எதிலும் முடிவெடுக்க முடியாத, நிலையற்ற தன்மை, திடீர், திடீரென முடிவெடுப்பது, மிதமான மனச்சோர்வு, அடிக்கடி வரும் குழப்ப மனநிலை போன்றவை அவருக்கு டிஸ்தைமியா எனப்படும் நீண்டகால மிதமான மனச்சோர்வு நோய் இருந்திருப்பதைக் காட்டியது. இதுதான் அவரது அடிப்படை நோய்.
அடுத்தடுத்து வரிசையாக தோல்விகள் வர, தீவிர மனச் சோர்வும் சேர்ந்து, தற்கொலை முயற்சி வரை கொண்டு வந்திருக்கிறது. டிஸ்தைமியாவும், தீவிர மனச்சோர்வும் சேர்ந்து வருவதைத்தான் இரட்டை மனச்சோர்வு நோய் என்கிறோம். ரகு இன்னமும் தற்கொலை எண்ணத்திலேயே இருந்ததால் மின் அதிர்வு சிகிச்சை கொடுக்கப்பட, ஒரே வாரத்தில் சரியானார். அடுத்து டிஸ்தைமியாவுக்கான சிகிச்சை. ஒரே ஒரு கோதுமை சைஸ் மாத்திரை மற்றும் சைக்கோதெரபி இரண்டும் சேர்ந்ததுதான் சிகிச்சை. 2 வருடங்களுக்குத் தர வேண்டும். நன்றாக ஆகிவிட்டதாக இடையில் நிறுத்தக் கூடாது. மீண்டும் இரட்டை மனச்சோர்வு வரும் என ரகுவுக்கு அறிவுறுத்தினேன்.
‘‘டாக்டர் எனக்கு மனநல சிகிச்சைலதான் ஆர்வம். என்னவோ கண் மருத்துவம் எடுத்துட்டேன்’’ என நொந்து கொண்டார். இந்தப் புலம்பல்தான் டிஸ்தைமியாவின் முக்கிய அறிகுறி. வெற்றி, தோல்வி என்பது தனி மனிதரின் திறமை, ஆளுமை, விசாலப் பார்வை ஆகியவற்றில்தான் இருக்கிறதே தவிர, படிப்பிலும், பட்டங்களிலும் இல்லை என ரகுவுக்கு சைக்கோதெரபி செஷன்களில் விளக்கப்பட்டன. இன்னும் சில தினங்களில் ரகுவிடம் முழு மாற்றத்தைப் பார்க்க முடியும் என்பது மட்டும் உறுதி.
ஒரு கட்டத்தில் ‘‘இந்தக் காலத்துல எம்.பி.பி.எஸ்க்கு மதிப்பே இல்லை, டாக்டர் வேலைக்குப் போனா ஆயா கூட மதிக்க மாட்டேங்குது. சிறப்புப் பிரிவுல ஒரு டிப்ளமா இருந்தாதான் ஆச்சு...’’ இப்படிப் பல எண்ணக் குழப்பங்களுடன் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, சென்னைக்கு வந்தார். கண் மருத்துவத்தில் டிப்ளமா வாங்கினார்.
கண் மருத்துவராகி 5 ஆண்டுகள் முடிந்தாயிற்று. இந்த 5 ஆண்டுகளில் பிரபல கண் மருத்துவமனையில் 3 மாதங்கள் வேலை பார்த்து விட்டு, பிறகு சொந்த ஊருக்குச் சென்று கிளினிக் ஆரம்பித்து, அதுவும் சரியாக ஓடாததால் 6 மாதங்களில் மூடிவிட்டு, பாண்டிச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
சேர்ந்து 6 மாதங்களாகியும் சம்பளம் வரவில்லை. கேட்டால் ‘இந்த வருடம் எம்.பி.பி.எஸ்க்கு பசங்க அவ்வளவா சேரலை. நிர்வாகமே கஷ்டப்படுது. செட்டில் பண்ணிடுவாங்க’ என ஒவ்வொரு மாதமும் கல்லூரி டீன் ரகுவை சமாதானப்படுத்தி வைத்திருந்தார். 6 மாதங்கள் கடனில் வாழ்க்கை ஓடியது. பிறகு அந்த வேலையையும் ராஜினாமா செய்தார். அங்கேயே ஒரு கிராமத்தில் ஒரு மருந்துக் கடைக்காரர் இலவசமாக ரூம் கொடுத்து, ‘வர்ற ஃபீசை நீங்க எடுத்துக்கோங்க. உங்களால ஏதோ தினம் நூறு, இருநூறுக்கு மருந்து ஓடுச்சுன்னா போதும்’ என வரவேற்க, ஒருவழியாக அதற்கு சம்மதித்தார்.
கண் மருத்துவர் என்றாலும், சின்ன கிராமம் என்பதால், பொது மருத்துவம்தான் பார்த்தார். தினம் 2, 3 நோயாளிகள் வருவார்கள். தான் வைத்திருக்கும் பாட்டிலில் இருந்து மருந்தை எடுத்து ஒரு ஊசியும் போட்டால்தான் 20 ரூபாய் கட்டணம் கிடைக்கும். சென்னையில் அந்தப் பிரபல கண் மருத்துவமனையில் ஏசி அறையில் ஆறு மணி நேரத்தை ஓட்டிவிட்டு, மாதம் 15 ஆயிரம் சம்பளம் வாங்கியது ஞாபகம் வந்தது ரகுவுக்கு. ‘ச்சே... அங்கயே தொடர்ந்து இருந்திருந்தா, இந்நேரம் சம்பளம் டபுள் ஆகியிருக்கும். நிறைய கத்துக்கிட்டும் இருக்கலாம்.
இப்ப பத்துக்கும், இருபதுக்கும் அல்லாட வேண்டியிருக்கே...’ என நொந்து கொண்டார். அந்த நேரம் அவரது அப்பா கிராமத்திலிருந்து ஃபோன் செய்து, அரசாங்க வேலைக்கு ஆர்டர் வந்திருப்பதாகச் சொன்னார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதம் 10 ஆயிரம் சம்பளத்தில் வேலை. 3 ஆண்டுகளில் பணி நிரந்தரமாகும் எனத் தெரிந்து அதில் சேர்ந்தார். ரகு கண் சிறப்பு மருத்துவர் என்பதால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு அறிவித்த ஏதோவொரு புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு நாளும், ஒரு ஊர், தினம் பத்து கண்புரை ஆபரேஷன் என 3 மாதங்கள் ஓடியது.
இதற்கிடையில் பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்த, ‘மாசம் 15 ஆயிரம் சம்பளம். பெட்ரோலுக்கே நாலாயிரம் போகுது. செட்டிலான பிறகுதான் கல்யாணம்’ என சாக்கு சொல்லி மறுத்தார். அப்போதுதான் சனி, நண்பன் ரூபத்தில் ரகுவுக்கு வந்தது. ‘டேய்... இன்னிக்கு கவர்மென்ட் வேலை வேஸ்ட்டுடா. எந்த பெனிபிட்டும் கிடையாது. சர்வீஸ் முடியற வரைக்கும் சம்பாதிக்கிறதை மூணு வருஷத்துல சம்பாதிச்சிட்டு செட்டிலாயிடலாம்’ எனச் சொல்லி, மாலத்தீவில் மாதம் 80 ஆயிரம் சம்பள வேலைக்குப் போக மனதை மாற்றினார். போன பிறகு மாதச் சம்பளம் 40 ஆயிரம் என்றும் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகே ஊதிய உயர்வு என்றும், ஒரிஜினல் சான்றிதழ்கள் கொடுக்கப்பட வேண்டும் என ஏகப்பட்ட விதிமுறைகள். ஒரு வார அவகாச யோசிப்பில் ரகுவுக்கு எல்லாமே நெகட்டிவாக தெரிந்தது.
‘ஏண்டா எனக்கு மட்டும் இப்படியாகுது? எம்.பி.பி.எஸ் படிச்சிட்டு என் கிளாஸ்மேட்ஸ் எல்லாம் தனியா ஹாஸ்பிட்டலே கட்டி சம்பாதிக்கிறானுங்க. நான் இவ்ளோ அறிவாளியா இருந்தும் ஏன் இப்படி..’ எனக் குழம்பி, குற்ற உணர்ச்சி அதிகமாகி, தூக்கு போட்டுக் கொள்ளப் போய், காப்பாற்றப் பட்டார். மீண்டும் இந்தியா. என் கல்லூரித் தோழன், ரகுவின் கிளாஸ்மேட் என்பதால் அவன் மூலம் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார் ரகு. ரகுவுக்கு இப்போது இருக்கும் மனநிலையின் பெயர் ‘டபுள் டிப்ரஷன்’. அதாவது ரகுவின் கடந்த 12 ஆண்டுகால வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பார்க்கையில், எதிலும் முடிவெடுக்க முடியாத, நிலையற்ற தன்மை, திடீர், திடீரென முடிவெடுப்பது, மிதமான மனச்சோர்வு, அடிக்கடி வரும் குழப்ப மனநிலை போன்றவை அவருக்கு டிஸ்தைமியா எனப்படும் நீண்டகால மிதமான மனச்சோர்வு நோய் இருந்திருப்பதைக் காட்டியது. இதுதான் அவரது அடிப்படை நோய்.
அடுத்தடுத்து வரிசையாக தோல்விகள் வர, தீவிர மனச் சோர்வும் சேர்ந்து, தற்கொலை முயற்சி வரை கொண்டு வந்திருக்கிறது. டிஸ்தைமியாவும், தீவிர மனச்சோர்வும் சேர்ந்து வருவதைத்தான் இரட்டை மனச்சோர்வு நோய் என்கிறோம். ரகு இன்னமும் தற்கொலை எண்ணத்திலேயே இருந்ததால் மின் அதிர்வு சிகிச்சை கொடுக்கப்பட, ஒரே வாரத்தில் சரியானார். அடுத்து டிஸ்தைமியாவுக்கான சிகிச்சை. ஒரே ஒரு கோதுமை சைஸ் மாத்திரை மற்றும் சைக்கோதெரபி இரண்டும் சேர்ந்ததுதான் சிகிச்சை. 2 வருடங்களுக்குத் தர வேண்டும். நன்றாக ஆகிவிட்டதாக இடையில் நிறுத்தக் கூடாது. மீண்டும் இரட்டை மனச்சோர்வு வரும் என ரகுவுக்கு அறிவுறுத்தினேன்.
‘‘டாக்டர் எனக்கு மனநல சிகிச்சைலதான் ஆர்வம். என்னவோ கண் மருத்துவம் எடுத்துட்டேன்’’ என நொந்து கொண்டார். இந்தப் புலம்பல்தான் டிஸ்தைமியாவின் முக்கிய அறிகுறி. வெற்றி, தோல்வி என்பது தனி மனிதரின் திறமை, ஆளுமை, விசாலப் பார்வை ஆகியவற்றில்தான் இருக்கிறதே தவிர, படிப்பிலும், பட்டங்களிலும் இல்லை என ரகுவுக்கு சைக்கோதெரபி செஷன்களில் விளக்கப்பட்டன. இன்னும் சில தினங்களில் ரகுவிடம் முழு மாற்றத்தைப் பார்க்க முடியும் என்பது மட்டும் உறுதி.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
பெற்றோர்களின் வற்புறுத்தலால் விருப்பமில்லாத படிப்பை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் நிலைமையும் இதுதான்
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
பாவம் அண்ணா.... டாக்டர்ன்னு இருந்துச்சா நான் பயந்தே பொயிட்டன்
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
அயோ பாவம்
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|