புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
58 Posts - 63%
heezulia
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
19 Posts - 21%
mohamed nizamudeen
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
53 Posts - 63%
heezulia
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_m10இருந்தால்தானே ஆயிரம் பொன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருந்தால்தானே ஆயிரம் பொன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 8:02 pm

இருந்தால்தானே ஆயிரம் பொன்? 19


‘‘கிணறு, குழிகளில் தவறி விழுந்தும், மின் வேலியில் சிக்கியும், ரயில், வாகனங்களில் அடிபட்டும் தமிழகக் காடுகளில் இறக்கும் யானைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்தானே’ என நாமும் இந்த இறப்பை அலட்சியப் படுத்திக்கொண்டே வருகிறோம். இதன் விளைவு பயங்கரமானது. நாளை நம் சந்ததியினருக்கு யானை என்னும் உயிரினத்தை புத்தகங்களில் படங்களாக மட்டுமே காட்டும் அவல நிலை உருவாகும்...’’

நீலகிரி உயிரியல் காப்பகத்தில் தொடங்கி தமிழ்நாடு, கர்நாடகா, கேரள எல்லைகளில் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நடந்து, யானை வழித் தடங்களை ஆராய்ச்சி செய்திருக்கும் ‘நேச்சர் ட்ரஸ்ட் அமைப்பினர்’ கொடுத்திருக்கும் அறிக்கைதான் இப்படி சொல்கிறது. ஆராய்ச்சியில் பங்கு பெற்ற சென்னையைச் சேர்ந்த சூழல் ஆர்வலர் திருநாரணனிடம் பேசினோம்.
‘‘யானைகள் தனிச்சு வாழற விலங்கினங்கள் இல்ல. கூட்டமாதான் வாழும். ஒரு இடத்துல குறைஞ்சது இருபது யானைகளாவது இருக்கும். குளிக்கப் போனாலும், உணவு தேடிப் போனாலும் ஒண்ணுக்கொண்ணு பிரியறதில்ல. அதேமாதிரி ஒரே இடத்துல தங்கி வாழற பழக்கமும் இதுங்ககிட்ட கிடையாது. ஒரு சுத்துப்பாதையை வச்சிக்கிட்டு அதுல ரவுண்ட் அடிச்சுகிட்டே இருக்கும். அந்தச் சுத்துப்பாதை பல கிலோமீட்டர் தொலைவுள்ளதாவும் இருக்கலாம். சின்னதாகவும் இருக்கலாம். இந்தப் பாதைகள் மூலமாத்தான் இருவேற பகுதிகள்ல வாழற யானைகள் தங்களுக்குள்ள தொடர்பை ஏற்படுத்திக்கும். இப்படி யானைகள் பயணம் போறதைத்தான் ‘வலசை போதல்’னு சொல்றாங்க. இதுங்களோட முறையான இந்த ‘வலசை போதல்’ல நாம கொடுத்த தொல்லைகள்தான் யானைகள் கூட்டம் கூட்டமா சாகறதுக்குக் காரணமாகுது.

தென்னிந்தியாவுல மட்டும் இதுவரைக்கும் சுமார் முப்பது யானை வழித்தடங்களைக் கண்டு பிடிச்சிருக்கோம். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் யானைகள் வரைக்கும் இந்தத் தடங்கள்ல பயணிச்சு வாழ்ந்துட்டு இருக்கு. ஆனா, இந்த வழித்தடங்கள்ல இன்னிக்கு நிலைப்படி, 65 சதவிகிதம்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. மிச்சமுள்ள பகுதிகள் தனியார் நிலங்களாகவும், வருவாய் நிலங்களாகவும் இருக்கு. நாம இப்படிப் பிரிச்சு வச்சிருக்கிறது, யானைகளுக்கு எப்படி தெரியும்? அதுங்களோட சுற்று வட்டப்பாதைன்னு நினைச்சிட்டு அதுங்கபாட்டுக்கு வந்து போகுது. இப்படி வனப்பகுதியைத் தாண்டி வெளியில வர்றப்பதான் அதிகாரிங்க, அதுங்களை திரும்பவும் காட்டுக்குள்ள விரட்டுறோம்னு காட்டுத்தனமா கத்தி, வெடி வெடிச்சு விரட்டி... இதனால பாவம் யானைங்க மிரண்டு போய், பயணப்பாதை தப்பி அல்லல்படுதுங்க. அப்படி மிரண்டுதான் கண்ட பாதையில ஓடி, விபத்துல சிக்கி, கிணறுகள்ல விழுந்து பலியாயிடுதுங்க. சில நேரம் பக்கத்து ஊர்கள்ல புகுந்துட்டா, உடனே அட்டகாசம் பண்ணுதுங்கன்னு புலம்ப ஆரம்பிச்சிடுறோம். நாம அதுங்க இடங்களை ஆக்ரமிப்பு பண்ணுனதால வந்த விளைவுதான் இதுன்னு யாருக்கும் தெரியறதில்ல’’ என்கிறார் திருநாரணன்.
பிரச்னைகளை சொல்லும் இவர்களது அறிக்கை, அதற்கான தீர்வுகளையும் இப்படிப் பண்ணலாம் எனச் சுட்டிக் காட்டுகிறது.

‘‘யானை வழித்தடங்களில் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற தனியார் வருவாய் நிலங்களை மீட்டு முழுமையான வனப்பகுதிக்குள் அவற்றை வாழ விட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் யானைகளுக்கு நன்மை செய்வதாக நினைத்து உருவாக்கப்படுகிற செயற்கை நீரூற்றுக்களாலும் சில சமயம் யானைகள் இறக்க நேர்கிறது. அதனால் இதுபோன்ற செயற்கை நீரூற்றுகளுக்கு அவசியமில்லை. இயற்கையின் போக்கிலேயே யானைகளை விட வேண்டும்...’’
யானை வழித்தடங்களைப் பின்தொடர்ந்து சென்ற இவர்கள், அவை முழுமையாகப் பாதுகாக்கப்பட தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்கவும் யோசித்து வருகிறார்களாம்.

cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Wed Jul 29, 2009 8:06 pm

அழிவின் விளிம்பில் யானைகள் ......வேதனையாய் உள்ளது ......

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 9:49 pm

காட்டுக்குள் தண்ணி இல்லாட்டி நாட்டுக்குள் வருகிறது..பாவம் :survival of the fittest"இந்த மனுஷங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியாது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக