புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
25 Posts - 40%
heezulia
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
1 Post - 2%
Barushree
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
1 Post - 2%
M. Priya
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
7 Posts - 2%
prajai
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுள் படைப்பு Poll_c10கடவுள் படைப்பு Poll_m10கடவுள் படைப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் படைப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 1:41 am

மூன்றாம் வகுப்பு படிக்கும் அருக்காணி `பள்ளிக்கூடம் போக மாட்டேன்' என்று அவள் அம்மாவிடம் அடம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.

`நல்லா படிக்கிற புள்ள ஏன் இப்படி அடம் பிடிக்கிறா' என்று நினைத்தபடியே, "ஏன் அருக்காணி பள்ளிக்குப் போக மாட்டேங்கிற? உனக்கு என்ன கஷ்டம்? பள்ளிக்கூடம் பிடிக்கலையா அல்லது டீச்சரம்மா அடிக்கிறாங்களா, பிள்ளைக அடிக்குதா, ஏன் போக மாட்டேங்கிற?'' என்றாள் ராமாயி.

"இல்லேம்மா! என்னுடைய முடி ரொம்ப ஒல்லியா இருக்கில்ல. அதனால் எல்லாரும் எலி வால், எலி வால்னு கேலி பண்றாங்க. அதுக்கு நான் என்ன பண்ண முடியும் சொல்லும்மா'' என்று அழுதாள் அருக்காணி. மிகவும் இளகிய மனம் கொண்ட ராமாயிக்கு, நல்லா படிக்கிற புள்ள அழுவதைப் பார்க்கச் சகிக்கவில்லை.

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அருக் காணியின் வகுப்பாசிரியை வீட்டிற்குச் சென்றாள் ராமாயி. அவளைக் கண்டதும் என்னவென்று விசாரித்தார் அருக்
காணியின் வகுப்பாசிரியை.

"எம்புள்ள அருக்காணியை எல்லா புள்ளைங்களும் `எலி வாலு'ன்னு குச்சி யாக இருக்கிற முடியைப் பார்த்து கேலி பண்ணுறாங்களாம். அதனால பள்ளிக் கூடம் போக மாட்டேங்கிறா. நீங்கதான் அதுக்கு முடிவு கட்டோணும். அதுக்காக மத்த பிள்ளைகள தண்டிச்சிடாதீங்க டீச்சரம்மா. பாவம் அதுகளும் பச்சைப் பிள்ளைங்க'' என்று கோரிக்கை வைத்தாள் ராமாயி.

ராமாயின் நல்ல உள்ளத்தை உணர்ந்த வகுப்பாசிரியை, "நீங்க கவலைப்படாதீங்கம்மா, நான் பார்த்துக்கிறேன். அருக்காணியை பள்ளிக்கு அனுப்புங்க'' என்றார்.

மறுநாள் திங்கட்கிழமை வருகைப்பதிவு முடித்தவுடன் விடைத்தாள்களைக் கொடுத்தார் வகுப்பாசிரியை. பின்பு "அருக்காணி தான் இந்த மாதமும் முதல் ரேங்க். எல்லாரும் கைதட்டுங்க'' என்றார். அனைவரும் ஜோராகக் கைதட்டினர்.

கைதட்டி முடித்ததும், "இந்த வகுப்பிலேயே வளர்ந்த பையன் குருவும், குட்டிப் பையன் ரகுவும் இங்க வாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க. அதேமாதிரி சிவப்பாக இருக்கும் நந்தினியும், கருப்பாக இருக்கும் குகனும் சேர்ந்து நில்லுங்க'' என்றார். அவர்களும் வகுப்பாசிரியை சொன்னபடி வந்து நின்றனர்.

"குழந்தைகளே! நெட்டையான குரு ஏன் இப்படி இருக்கான்? நாம அவனை குட்டையாகப் பண்ண முடியுமா? அல்லது குட்டையான ரகுவை வளர்த்தியா பண்ண முடியுமா?'' என்றார்.

"அது எப்படி டீச்சர்? அது ஆண்டவன் படைப்பு, நம்மால மாற்றவே முடியாது'' என்றான் சேகர்.

"சரி, சிவப்பா இருக்கிற நந்தினியை கருப்பாகவும், கருப்பா இருக்கிற குகனை சிவப்பாகவும் மாற்ற முடியுமா?'' என்றார்.

"அதுவும் முடியாதே டீச்சர்! அது பிறப்பிலேயே கடவுள் நமக்குக் கொடுத்தது. அதையும் மாற்ற முடியாது'' என்றான் சங்கர்.

அடுத்து முடி அதிகமாக உள்ள சித்ராவையும், குறைவாக உள்ள அருக்காணியையும் அழைத்தார்.

"குழந்தைகளே! இதுவும் உடல்வாகுதான், பிறக்கும்போதே நமக்கு முடிவு செய்யப் பட்டது. இதுல அருக்காணியோட பங்கு என்ன? ஒண்ணும் இல்லே. ஆனா, மண்டைக்குள்ள இருக்கிற மூளை எல்லோருக்கும் ஒரே மாதிரிதான். ஆனா அதை அருக்காணி அதிகமா உபயோகப்படுத்தி எல்லா மாதமும் முதல் ரேங்க் எடுக்குறா.

கூந்தல் நெட்டையாக இருப்பதிலோ, குட்டையாக இருப்பதிலோ உங்களுக்குப் பெருமை வரப்போவதில்லை. ஏனென்றால் உங்கள் பங்கு இதில் எதுவுமே இல்லை. ஆனால் அருக்காணிக்குப் பெருமை அதிகம். ஏன்னா, அவளோட முயற்சியாலதான் முதல் மதிப்பெண் வாங்குறா.

கடவுள் கொடுத்த எதையும் பழிக்கிற உரிமை நமக்கில்லை. நம்மோட முயற்சியால வெற்றி பெறுவதுதான் நமக்குப் பெருமை. அதுதான் நிலைத்து நிற்கும். நான் சொல்ல வந்தது உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இனி யாரையும் புண்படுற மாதிரி பட்டப் பெயர் வைத்துக் கூப்பிடாதீங்க'' என்று மென்மையாகக் கூறினார். அவரைக் கைகூப்பி வணங்கி தன் நன்றியைத் தெரிவித்தாள் அருக்காணி.

நா. நளினாதேவி



கடவுள் படைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 19, 2010 5:14 am

"கடவுள் கொடுத்த எதையும் பழிக்கிற உரிமை நமக்கில்லை. நம்மோட முயற்சியால வெற்றி பெறுவதுதான் நமக்குப் பெருமை. அதுதான் நிலைத்து நிற்கும்" அன்பு மலர்

முத்தான வார்த்தைகள். யாவரும் கடைப் பிடிக்க வேண்டிய ,கடைப் பிடிக்கக்கூடிய நெறி.

ரமணீயன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக