ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

+74
robinhood
ஹாசிம்
ரஞ்சித்குமார்
மகா பிரபு
mohan-தாஸ்
djnashath
ரபீக்
Jiffriya
Manik
Fathima Shazna
ஜு4லியன்
நியாஸ் அஷ்ரஃப்
பிரகாசம்
சுடர் வீ
md.thamim
அசோகன்
தாமு
sureshtuticorin
kamuthikarthick
rs9993
ஸ்ரீஜா
ஸ்ரீமதி வேலன்
இசையன்பன்
manjuganeshan
ANTHAPPAARVAI
சிப்பி
sundaryourfriend
priyasanbhu
Emotion
அகீல்
rajeshkumar
krishnaamma
வேணு
தமிழ்ப்ரியன் விஜி
ப்ரியா
Ganesh1
Aathira
ஷேக் அகமது
Halfmoon
அன்பு தளபதி
nerthisarvesh
தமிழ் செல்வி
varsha
gillipandian
கலைவேந்தன்
பாலாஜி
பூஜிதா
உதயசுதா
balakarthik
கா.ந.கல்யாணசுந்தரம்
selvibabu
அமுத வர்ஷிணி
srinihasan
சம்சுதீன்
கார்த்திக்
thirusherode
முத்தியாலு மாதேஷ்
சிவா
kingmartine
T.N.Balasubramanian
TGaneshKumar
அலட்டல் அம்பலத்தார்
bhuvi19
gunashan
seetha sridhar
அருண்
meerameera
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
V.Annasamy
Ravi
மீனா
உமா
பிளேடு பக்கிரி
78 posters

Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by பிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 3:16 pm

First topic message reminder :

மீனா wrote:வெண்மேகம் எனை பார்த்து உருவானதோ


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்




பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அகீல் Fri Dec 31, 2010 8:09 pm

துள்ளி துள்ளி குதிகிது நெஞ்சம்
நீ அருகில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா
மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா

ஜா ...


அகீல் பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by varsha Sat Jan 01, 2011 4:48 am

ஜாதி மல்லி பூச்சரமே
சங்க தமிழ் பா சரமே
ஆசை என்ன ஆசை யடி அவளவு ஆசையடி
கேட்டுக்கோ ராசாத்தி ...

தி தீ
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கலைவேந்தன் Sat Jan 01, 2011 12:58 pm

திருமாங்கல்ய தாரணம் ஆச்சு
நளங்கு கல்யாணம் ஆஹா நளங்கு கல்யாணம்
ஓஹோ தேங்காய் உருட்டி அப்ளம் தட்டி
நளங்கு கல்யாணம் ஆஹா நளங்கு கல்யாணம் ஓஹோ

குக்கா பொறந்த மனுஷாலெல்லாம் ஒண்ணா சேருங்கோ
ஆஹா ஒண்ணா சேருங்கோ ஓஹோ
மாப்ள பொண்ணில் யார்தான் சமத்து
நன்னா பாருங்கோ ஆஹா நன்னா பாருங்கோ ஓஹோ
ஜம்முன்னு சண்ட நளங்குல மட்டும் காட்டக்கூடாது
ஆஹா காட்டக் கூடாது ஓஹோ
சிருசா வந்தா பெருசா ஆக்கி பேச கூடாது
ஆஹா பேச கூடாது ஓஹோ
இது போலே இனிமேலே வரும் வாதம் பிடிவாதம்
விளையாட்டா நினைச்சாலே சொந்தம் வாழும்
பல காலம்
(குக்கா...)

ஆத்துக்காரர் வச்சிருப்பார் ஆசைகளை பொத்தி பொத்தி
கொஞ்சம் கூட காட்டிக்காமல் வந்திடுவார் சுத்தி சுத்தி
ஆம்படையாள் ஓரக்கண்ணும் அவ்வளவா சுத்தம் இல்ல
புருஷாளையே குத்தம் சொல்லி பேசுறது அர்த்தம் இல்ல
மனக்கணக்கில் ஒரு மன்மதன்தான் மன்மதன்தான்
ஆனால் நிஜத்தில் ஒரு அங்குலந்தான் அங்குலந்தான்
அழகிய பொண்ண கண்டால் அரை லிட்டர் ஜொல்லு விடும்
அடடா இவதான் க்ளீயோபத்ரா
பெருசா வந்து பாவ்லா காட்றா
மாமா முறைதான் தெரியும் நேக்கு
மோதி பார்த்தா உடையும் மூக்கு
பித்தம் ரொம்ப முத்தி போச்சு
நீதான் ஒரு அச்சு பிச்சு
நூறு பேரு பார்க்க போறா
சண்டை என்ன கேட்க போறா
அடிடா மேளம்

திருவாரூரு ராஜாவாட்டம் வாச்சார் மாப்பிள்ளை ஆஹா
வாச்சார் மாப்பிள்ளை ஓஹோ
குருவாயூரு கோவில் கணக்கா வாச்சா மணப்பொண்ணு ஆஹா
வாச்சா மணப்பொண்ணு ஓஹோ

கண்ணு ரெண்டில் மாலை இட்டு
கற்பனையில் தாலி கட்டி
வாழுகின்ற பொண்ணுக்கெல்லாம்
வேளை எப்போ வந்து சேரும்
யாருக்குன்னு யார வச்சான்
யாரும் இங்கே சொன்னதில்ல
கல்யாணத்தை நிச்சயிக்கும்
கவர்மெண்ட்டு சொர்க்கத்துல
மனம் விரும்பியவன் கிட்டவேணும் கிட்டவேணும்
மஞ்ச கைத்த அவன் கட்டவேணும் கட்டவேணும்
அதுக்குன்னு காத்திருக்கும் எத்தனையோ பொண்ணு உண்டு
அலையும் தேவி அறியா பெண்ணே
சரிதான் என்று நானா சொன்னேன்
ராதா எண்ணும் தெரியாதோடா
மாதவனுக்கு புரியாதோடா
நெஞ்சில் ஒரு நோய் இருக்கு
பித்தம் கெட்டு போயிருக்கு
என்னென்னவோ ஆயிருக்கு
பஞ்சு பக்கம் தீ இருக்கு
சாமியே சரணம்

ஸ்வாதி திருநாள் கீர்த்தனம் போலே
எங்காத்து பொண்ணு ம்ம்ம்...
ஸ்ருதிலயம் நன்னா சேர்ந்தா போலே
கச்சேரி பண்ணு ஆ.. ம்...

ப.. பா...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by ப்ரியா Sat Jan 01, 2011 1:30 pm

பார்த்த பார்வையில் என் உள்ளமென்ன பள்ளமானது
வார்த்தை சொன்னதில் உன் பள்ளமென்ன பாலமானது ..

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அகீல் Sat Jan 01, 2011 1:41 pm

உன்னோடு வாழாத வாழ்வு என்ன வாழ்வு
என்உள் நெஞ்சம் சொல்கின்றது.
உ ன்னோடு பேசாத காற்று என்ன காற்று
பூஞ்சோலை சொல்கின்றது.

பூ....


அகீல் பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கலைவேந்தன் Sat Jan 01, 2011 1:53 pm

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

யார் இங்கே வென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள்
பேதங்கள் வேண்டாம் வாதங்கள் வேண்டாம்
புன்னகை சிந்துங்கள்
தர்மங்கள் நியாயங்கள் காத்து நில்லுங்கள்
தங்க முலாமில் பித்தளை உண்டு
தெரிந்து கொள்ளுங்கள்
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
இருக்கும் வரைக்கும் இனிய உலகம் நடத்து

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது
கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது
கோழி மிடித்து குஞ்சுகளுக்கு சேதம் வராது
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
புதிய உலகின் கதவை திறந்து கொள்ளுங்கள்

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

கு... கூ...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அகீல் Sat Jan 01, 2011 2:07 pm

குயிலே குயிலே குயிலக்கா – குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா – கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும்
உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும்
கண்மணி பெண்ணே வந்திடு முன்னே
கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ?

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது?
நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது
குக்குக்கு குக்கூ
மெட்டு கலந்து
சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே என் மனம் சொர்க்கத்திலே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே
கா...


அகீல் பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கலைவேந்தன் Sat Jan 01, 2011 2:10 pm

கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடி வாங்க
என்ற அனுபவப் பொருள் விளங்க
அந்த அனுபவப்பொருள் விளங்க
காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
காக்காவென ஒண்ணாகக் கூடுறீங்க வாங்க

(கா கா கா)

சாப்பாடில்லாமே தவிக்குதுங்க
ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
உயிர் காப்பாத்த கஞ்சித் தண்ணி ஊத்துங்க
என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க
அந்த சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க ராகம் கா கா கா


எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு
பிச்சைக் காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க - எங்க
பகுத்தறிவாளரைப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க
பழக்கத்தை மாத்தாதீங்க எங்கே பாடுங்க கா கா கா

கொ ... கோ...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அகீல் Sat Jan 01, 2011 5:45 pm

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட

காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே

ஓ!... அன்பில் வந்த ராகமே!
அன்னை தந்த கீதமே!
அன்பில் வந்த ராகமே!
அன்னை தந்த கீதமே!
என்றும் உன்னைப் பாடுதே!
மனதில் இன்பத் தேனும் ஊறும்

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட

மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன்மயில் ஆடுது வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட

அன்னங்களின் ஊர்வலம்
ஸகரிம கமமாத பநிதஸநிரிநி
ஸ்வரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட

மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே
ஆற்றில் பொன்போல் அலையாட

காலைப் பனியில் ரோஜா
புதுக் கவிதை பாடி ஆட
காலைப் பனியில் ரோஜா
புதுக் கவிதை பாடி ஆட

இயற்கையின் அதிசயம்
ஸகரிம கமமாத பநிதஸநிரிநி
வானவில் ஓவியம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே...

அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே
என்றும் உன்னைப் பாடுதே மனதில் இன்பத் தேனும் ஊறும்

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட

ஒ...


அகீல் பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by ப்ரியா Sat Jan 01, 2011 7:37 pm

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருதால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு

வாழச் சொல்வது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது
நலமா நலமா என்கிறதே
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது
முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது - அட
முதுமை எனக்கு வாராது

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி...

தொ
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 40 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum