ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

+74
robinhood
ஹாசிம்
ரஞ்சித்குமார்
மகா பிரபு
mohan-தாஸ்
djnashath
ரபீக்
Jiffriya
Manik
Fathima Shazna
ஜு4லியன்
நியாஸ் அஷ்ரஃப்
பிரகாசம்
சுடர் வீ
md.thamim
அசோகன்
தாமு
sureshtuticorin
kamuthikarthick
rs9993
ஸ்ரீஜா
ஸ்ரீமதி வேலன்
இசையன்பன்
manjuganeshan
ANTHAPPAARVAI
சிப்பி
sundaryourfriend
priyasanbhu
Emotion
அகீல்
rajeshkumar
krishnaamma
வேணு
தமிழ்ப்ரியன் விஜி
ப்ரியா
Ganesh1
Aathira
ஷேக் அகமது
Halfmoon
அன்பு தளபதி
nerthisarvesh
தமிழ் செல்வி
varsha
gillipandian
கலைவேந்தன்
பாலாஜி
பூஜிதா
உதயசுதா
balakarthik
கா.ந.கல்யாணசுந்தரம்
selvibabu
அமுத வர்ஷிணி
srinihasan
சம்சுதீன்
கார்த்திக்
thirusherode
முத்தியாலு மாதேஷ்
சிவா
kingmartine
T.N.Balasubramanian
TGaneshKumar
அலட்டல் அம்பலத்தார்
bhuvi19
gunashan
seetha sridhar
அருண்
meerameera
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
V.Annasamy
Ravi
மீனா
உமா
பிளேடு பக்கிரி
78 posters

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by பிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 3:16 pm

First topic message reminder :

மீனா wrote:வெண்மேகம் எனை பார்த்து உருவானதோ


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்




பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கலைவேந்தன் Sun Dec 19, 2010 11:18 am

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே…பயமில்லையே…
மனதினில் கரையில்லையே…குறையில்லையே…
நினைத்தது முடியும் வரை…
(கண்ணைக் கட்டிக்)

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

தோழா…தோழா…லாலல்லா
தோழா…தோழா…லாலல்லா

மக்கள் மக்கள் என் பக்கம்
மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம்
செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம்
என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம்
அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம்
வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால்
கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்
(கண்ணைக் கட்டிக்)

வெளியே போகச் சொல்லாதே
நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால்
தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம்
விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு
வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை
இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால்
இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு
(கண்ணைக் கட்டிக்)

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

தோழா…தோழா…லாலல்லா
தோழா…தோழா…லாலல்லா


லா....



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by varsha Sun Dec 19, 2010 11:22 am

ரூல்ஸ் எதாவது மாதீயாச்சா
புல் பாட்டா போட்டு அசத்துறீங்க
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by varsha Sun Dec 19, 2010 11:25 am

லாலி பப்பு லாலி பப்பு
போலிருக்கும் மனசு
ஜாலி type பாடடு சொல்ல துடிக்குது இந்த மனசு

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் சொல்லு

varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கலைவேந்தன் Sun Dec 19, 2010 11:38 am

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)

ப...பா...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by varsha Sun Dec 19, 2010 11:52 am

பாடி பறந்த கிளி
பாதை மறந்ததடி பூ மானே
ஆத்தாடி முன்னாடி கூத்தாடி நிநேனே
கேட்காத மெட்டெடுத்து பாட பாட

ட டா
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கலைவேந்தன் Sun Dec 19, 2010 1:57 pm

டார்லிங் டார்லிங் டார்லிங்.......
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ ............
என்னை விட்டு போகாதே...............

தே...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by srinihasan Sun Dec 19, 2010 2:10 pm

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

(தேனே)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே

மே...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by varsha Sun Dec 19, 2010 2:27 pm

மேகங்கள் என்னை தொட்டு போவதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போவதுண்டு
தேகங்கள் ஓன்று ரெண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சிலநேரம் சிலிர்ததுண்டு
மோகனமே உன்னை அன்றி என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளை இட்டு போனதில்லை

varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by srinihasan Sun Dec 19, 2010 2:33 pm

ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ
நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ
இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயய்யோ இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ
இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ
ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
காலையில் தொடும் போது ஐயோ மாலையில் தொடும் போது ஐயோ ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ

ரா,ரி...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by varsha Sun Dec 19, 2010 2:45 pm

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூகத்தே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லை நாளை இல்லை
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லை கொடியும் இல்லை
அப்ப வும் நான் ராஜா

ஜா
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 29 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum