புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
91 Posts - 61%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
1 Post - 1%
viyasan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
1 Post - 1%
eraeravi
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
283 Posts - 45%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
19 Posts - 3%
prajai
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?


   
   

Page 28 of 100 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 3:16 pm

First topic message reminder :

மீனா wrote:வெண்மேகம் எனை பார்த்து உருவானதோ


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்






பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 28 Power-Star-Srinivasan

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Dec 18, 2010 4:57 am

லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்ட கால உறவிது லேசா
காதல் தேவன் கோவில் தேடி வருகிறதே

தே

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Dec 18, 2010 10:14 pm

தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்திரோதயம் சூர்யோதயம் கண்தான்

தா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 18, 2010 10:21 pm

தாழையாம் பூமுடித்து தடம் பார்த்து நடை நடந்து... நடை நடந்து...
வாழையிலை போல வந்த பொன்னம்மா... நீ வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்ம்மா...?

மா




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Dec 18, 2010 10:31 pm

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி..

தோ

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 18, 2010 10:34 pm

தோ தோ தோ தோ தோ தோ தோ தோடா தோடா
கியூட்டான பெண்ணென்றால் நீ கியூவில் நில்டா
டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டேய் நீ வாடா வாடா
அட்லாண்டிக் ஆசைக்குத்தான் கம்பாவுண்ட் கேட்டா
ரெட் ஆப்பிள் போல சில கண்கள்
மிக கனிவாய் பேசிவிடும்
பைன் ஆப்பிள் போல பல பெண்டள்
பொடி முள்ளாய் குத்திவிடும்
அட தினுசா தினுசா பார்த்தால் கூட
கண்கள் கேட்குமே மோர் மோர்
அதில் கருப்போ சிவப்போ எது வந்தாலும்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
(தோ தோ..)

அப்பர் பெர்த்தில் அவள் தூங்கினால்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
அபார்ட்மெண்டில் ஆண்டி பேசினால்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
மில்லிமீட்டர்கள் உயரம் மிடி உயரம் நேரம் தான் பார்த்து
செண்டிமீட்டர்கள் உயர நம் உள்ளம் கேட்குமே மோர் மோர்
கண்ணாலே கண்களில் க்ளோரோஃபார்ம் தந்தாளே
ABC வைட்டமின் புன்னகை பூத்தாளே
(தோ தோ தோ..)

ஐஸ் க்ரீமில் செய்த சிலை என்றால்
டீ ஸ்பூனாய் மாறிக்கோ
கேட் வால்கில் செய்த நடை என்றால்
ப்ளாக் கேட்சாய் மாறிக்கோ
ஹேய் மோர் மோர் ஹேய் மோர் மோர்
நண்பன் காதலி ஹெல்லோ சொல்கையில்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
தங்கை தோழிகள் ஷேக் ஹேண்ட் தருகையில்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
க்ளோனிங் நிலவுகள் கூட்டம்
அது ஈர நெஞ்சில் தீ மூட்டும்
க்ரிஸ்டல் பதுமைகள் ஆட்டம்
அது என்று இளமையின் கூட்டம்
Excuse me I dont care
I need it Please kiss me
I want it
சினிமாஸ்கோப் போலவே சில பெண்களின் தோற்றம் பார்
பாயஸ்கோப் போலவே நில பெண்களின் நோட்டம் பார்
(தோ தோ..)


ந...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 5:23 am

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஓன்று மனசாட்சி ஓன்று தெய்வத்தின் சாட்சி அம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் உள்ளத்தில் காட்சி அம்மா

அது தான் உண்மைக்கு சாட்சி அம்மா

i

நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்று வேறு யார் அம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்

மனிதர்கள் மயங்கும் போது..

து , தூ


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 10:32 am

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
(தூங்காத..)

மாமர இலை மேலே ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேறும் நேரம் தீரும் பாரம்
(தூங்காத..)

ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விலங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
(தூங்காத..)

த தா...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Dec 19, 2010 10:48 am

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை...


ஐ...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 11:04 am

ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி ஆ தந்தாளே

ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
(ஐ லவ் யூ..)

உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும்
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்
உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும்
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்
நீ கால் கடுக்க காத்திருக்கும் நேரம் பிடிக்கும்
நான் பேசப் பேச கூடுகின்ற மேகம் பிடிக்கும்
உன் கொலுசுகள் விட்டுச்சென்ற ஓசை பிடிக்கும்
நீ முத்தம் தந்த இடம் தொட்டு பார்க்க பிடிக்கும்
ஹேய் ஆசைக்கு ஆசை போட்டியா
மன்மதனோட லூட்டியா
ஹேய் சேலைக்கு வேட்டி போட்டியா
எப்பவும் காதல் டூட்டியா
(ஐ லவ் யூ..)

உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்
உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்
உன் கூந்தலுக்கு காத்திருக்கும் பூக்கள் பிடிக்கும்
நீ வெட்கப்பட்டு மாறுகின்ற வண்ணம் பிடிக்கும்
நீ தொட்டுத் தொட்டு செய்யும் இந்த லீலை பிடிக்கும்
ஹேய் நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்
சொன்னது அதிலே பாதிதான்
ஹேய் நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்
சொன்னது அதிலே பாதிதான்
(ஐ லவ் யூ..)


யா




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Sun Dec 19, 2010 11:12 am

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
ஊரை வெள்ளும் தோகை நான்
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே
ஓஹோ ஓஓஓ
நின்றாய் இங்கு மின்னல் கீற்று
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்
காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்னம் தாங்கி
என்னை வாழ ஆகாது
அன்பேவா.... யே. ஹேஏஏஏ
யாரோ..
ம்ஹாஆ
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹ்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் ஹகொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்
ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆகிவிடும்
காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேந்தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா.ஆஆஆ ஹோ
யாரோ..
ம்ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்விவி

Sponsored content

PostSponsored content



Page 28 of 100 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக