புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
2 Posts - 18%
heezulia
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
372 Posts - 49%
heezulia
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
25 Posts - 3%
prajai
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கஞ்ச மகாராஜா Poll_c10கஞ்ச மகாராஜா Poll_m10கஞ்ச மகாராஜா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்ச மகாராஜா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 26, 2010 10:02 pm

வந்தனபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தார் மன்னன் அறிவுடைய நம்பி. இவர் ஒரு கஞ்சப் பிரபு; பிசு நாறி. காசை எவருக்கும் எளிதில் கொடுக்க மனம் இல்லாதவர். இவருடைய அன்றாடச் சொந்த வேலைகளைப் பார்ப்பதற்கு இவர் நியமித்த எந்த ஆளுக்கும் இவர் வேலைக்குத் தக்க ஊதியம் கொடுக்காததால், இவரிடம் எவனும் ஒரு ஆண்டுக் காலம் கூட நிலைத்து நிற்பது இல்லை.

இதனால், இவர் தன் சொந்த வேலைக்குப் பணியாட்களை நியமிக்கும் முன்பு மூன்று கேள்விகளைக் கேட்பார். அவற்றுக்குப் பொருத்தமான விடை அளித்தவரையே வேலைக்கு அமர்த்திக் கொள்வார்.

மேலும், அவர் வேலைக்கு நியமித்தவர் தாமாகவே வேலையை விட்டுப் போனால் சம்பளம் எதுவும் கொடுக்க மாட்டார். ஆனால், மன்னன் தாமாகவே ஒருவரை வேலையை விட்டு நீக்கினால், வேலையாளுக்குச் சம்பளத்துடன், ஒரு பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்வார். அத்துடன், அவரிடம் வேலை பார்ப்பவரைப் பிழிந்து எடுத்து விடுவார்.

இத்தகைய வேலைக் கொடுமை தாங்காமல், அவரிடம் தொடர்ந்து நீண்ட நாட்கள் வேலை செய்ய யாராலும் முடியாது. கொடுமை தாங்காமல், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்ற நிலையில், வந்த தடம் தெரியாமல் அவனவன் வேலையை விட்டுச் சென்றதுதான் வரலாறு. அவராக யாரையும் இதுவரை வேலையை விட்டு நிறுத்தியது இல்லை. பல நூறு வேலையாட்கள் வந்து, மன்னரின் சிக்கனம், சிடுமூஞ்சித்தனம் மற்றும் அவருடைய தீவிர நச்சரிப்புத் தாங்காமல் வேலையை விட்டுச் சென்றவர்கள் தான் உண்டு.

இந்த நிலையில், இவருடைய அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தவர், இவரையும் ஏமாற வைத்துவிட எண்ணினார். ஒரு காது கேளாதவரை இவரிடம் எப்படியாவது வேலைக்கு அமர்த்தி, அவனை இவர் வெளியேற்ற, பெரும் தொகையும், சம்பளமும் பெற்றுப் போகச் செய்யத் திட்டம் போட்டார். அதன் பலன் தான் சுத்த செவிடம் ஆன உதயா என்பவனை மன்னன் முன்பு கொண்டு வந்து நிறுத்தினார். உடனே அவர் உதயாவிடம் முதல் கேள்வியைக் கேட்டார்.

""ஒரு தடவை போனாலும், எளிதில் நாம் அதைப் பெறலாம். அது எது?'' எனக் கேட்க, ""அது பணம்!'' எனப் பதில் சொன்னான் உதயா.

""ஒருமுறை போனால் பலமுறை கிடைக்காதது எது?'' என்றான் மன்னன்.

""இரவும், பகலும்!'' என்றான் உதயா.

மூன்றாவது கேள்வி. ""உதவி செய்த ஒருவனுக்கு உதவி பெற்றவன் எத்தனை காலம் கடன் பட்டிருக்க வேண்டும்?''

""உயிர் உள்ளவரை!'' என்றான் உதயா! இவ்வாறு மூன்று கேள்விகளுக்கும் சரியான விடை சொன்னதால், உதயாவை உடனடியாக மிகுந்த திருப்தியுடன் வேலைக்கு வைத்துக் கொண்டார். எனினும், மறுநாளே மன்னனுக்கு இவனுக்கு காது கேட்காது என்ற விஷயம் தெரிய வந்தது.

உடனே உதயாவை மன்னன் ஓர் ஆசனத்தில் ஆர அமர இருத்தி மிகவும் ஆர்வத்துடன் ஒருசில கேள்விகளைப் பொறுமையாகக் கேட்டு விளக்கம் பெற வேண்டும் எனத் தீர்மானித்தார். மிகவும் ஜாடை காட்டியும், வெடிக்கும் சப்தத்தில் கீழ்க்கண்ட வினாக்களை மன்னன் உதயாவிடம் கேட்டார்.

""அப்பா... இடி இடித்தாலும் எள் அளவும் கேட்காதவனாக நீ இருக்கிறாய். நீ எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிச்சயம் நிவர்த்திக்க வேண்டும் என்ற முடிவில்தான், நான் உன்னை உட்கார வைத்துச் சில கேள்விகளைக் கேட்கிறேன். நீ பதில் சொல்!'' என்றார்.

அதற்கு ஆமோதித்துத் தலை அசைத்ததுடன், ""மன்னா! கேள்விகளைக் கேளுங்கள்!'' என்றான்.

""நீ நேற்று என் கேள்விகளுக்கு எப்படிச் சரியான பதிலைச் சொன்னாய்?'' என்று வினவினார்.

""நீங்கள் கேட்ட கேள்விகள் என் காதில் நன்றாக விழுந்ததே. உங்கள் முதல் கேள்வி. "உனக்கு என்ன வேண்டும்?' என்றீர்கள். "பணம்' என்றேன். இரண்டாவது கேள்வி, "எப்போது வேலை செய்வாய்?' என்பது. இதற்கு, "இரவும் பகலும்' என்றேன். மூன்றாவது கேள்வி, "எவ்வளவு காலம் வேலை செய்வாய்?' எனக் கேட்டீர்கள். "உயிர் உள்ளவரை' என விடை அளித்தேன்,'' என்றான்.

இவனை வைத்து வேலை வாங்குவது மிகவும் சிரமம் என்று கருதி ஒப்பந்தப்படி பெரும் தொகையைக் கொடுத்துக் கெஞ்சிக் கூத்தாடி அவனை வழியனுப்பி வைத்தார் மன்னர். அதில் இருந்து அவர் யாரையும் ஏமாற்றுவது இல்லை மன்னனுடைய அந்தரங்கக் காரிய தரிசிக்கு மிகவும் சந்தோஷப்பட்டார்.

சிறுவர் மலர்!



கஞ்ச மகாராஜா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 10:07 pm

போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?

நல்ல கத சிவா...

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 26, 2010 10:13 pm

gunashan wrote:போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?

நல்ல கத சிவா...

அதே அதே அதே அதே அதே அதே கஞ்ச மகாராஜா Icon_smile





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 10:55 pm

சபீர் wrote:
gunashan wrote:போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?

நல்ல கத சிவா...

அதே அதே அதே அதே அதே அதே கஞ்ச மகாராஜா Icon_smile

பதில் தெரியாட்டி தெரியாதுன்னு சொல்லுயா......இழுக்குற..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 31, 2010 1:53 am

gunashan wrote:போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?

நல்ல கத சிவா...

போட்டால் போதை தருவது மது.
போடாவிட்டாலும் போதை தருவது மாது
போட்டாலும் போடாவிட்டாலும் போதை தருவது
மதுவை கையிலேந்தி ஒயிலாக வரும் மாது.
ரமணீயன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக