Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழப்பத்தில் உள்ளேன்
+13
tdrajeswaran
அலட்டல் அம்பலத்தார்
நிலாசகி
முத்தியாலு மாதேஷ்
கார்த்திக்
சரவணன்
உமா
கீர்த்தனா
Ravi
மீனா
புவனா
பிளேடு பக்கிரி
kingmartine
17 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
குழப்பத்தில் உள்ளேன்
First topic message reminder :
ஆவிகளுடன் பேசுவது பற்றி தகவல் தெரிந்தால் சொல்லவும் ...
ஆவிகளுடன் பேசுவது பற்றி தகவல் தெரிந்தால் சொல்லவும் ...
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: குழப்பத்தில் உள்ளேன்
நிலாசகி wrote:ஆன்லைனில் கூட ஆவிகிட்ட பேசலாம் ..
எப்டி??
ஆவிகளும் E-mail ID வச்சிருக்கா ???
இருந்தா அனுப்புங்களேன் ...
Re: குழப்பத்தில் உள்ளேன்
kingmartine wrote:நிலாசகி wrote:ஆன்லைனில் கூட ஆவிகிட்ட பேசலாம் ..
எப்டி??
ஆவிகளும் E-mail ID வச்சிருக்கா ???
இருந்தா அனுப்புங்களேன் ...
யாரோட பேசணும் சொல்லடா ராசா ?
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: குழப்பத்தில் உள்ளேன்
அலட்டல் அம்பலத்தார் wrote:kingmartine wrote:நிலாசகி wrote:ஆன்லைனில் கூட ஆவிகிட்ட பேசலாம் ..
எப்டி??
ஆவிகளும் E-mail ID வச்சிருக்கா ???
இருந்தா அனுப்புங்களேன் ...
யாரோட பேசணும் சொல்லடா ராசா ?
எங்க தாத்தா ஆவி கூட பேசனும் ....
உங்களால உதவ முடிமா ???
Re: குழப்பத்தில் உள்ளேன்
அன்புள்ள நண்பருக்கு,
தங்களின் இந்த பதிவுக்கு சற்று விபரமான பதில் சொல்ல விரும்புகிறேன்.
இறந்து போனவர்களின் ஆவிகளோடு பேசலாம். அதற்கு தனியாக தீவிர பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு எச்சரிக்கை. ஒரு நிபுணர் (மீடியம்) இருக்கிறார் என்றால் 100 ஏமாற்றுபவர்கள், பணத்தை பிடுங்குபவர்கள் இருக்கிறார்கள். ஜாக்கிரதை. விஷயத்திற்கு வருவோம்.
மீடியம் என்பவர்கள் தங்களுக்கு உதவியாக ஒரு வழி காட்டியை ஆவி உலகில் பெற்றிருப்பார்கள். உதாரணமாக நான் என்னுடைய் இறந்து போன தந்தையுடன் பேச வேண்டுமானால், நான் மீடியமாக செயல் படுபவரிடம் விபரங்களை சொல்ல வேண்டும். அவர் தன்னுடைய வழி காட்டி ஆவியுடன் தொடர்பு கொண்டு என் தந்தையின் விபரங்களை சொல்லுவார். வழிகாட்டுபவர் என் தந்தையிடம் தொடர்பு கொண்டு, என் தந்தையின் ஆவிக்கு என்னிடம் பேச விருப்பம் இருந்தால், மீடியம் மூலமாக பேச உதவி செய்வார்.
சுருக்கமாக சொன்னால் இதுதான் நடக்கும்.
சென்னையில் "ஆவியுலக ஆராய்ச்சி மையம்" என்ற ஒரு அமைப்பினை திரு. விக்கிரவாண்டி. வி. ரவிச்சந்திரன் (பழைய எண்.7, சின்னப்ப ராவுத்தர் தெரு, - ரத்னா கேப் ஹோட்டலின் பின்புற்ம் உள்ள தெரு - திருவல்லிக்கேணி, சென்னை-600 005 என்ற இடத்தில்) நடத்தி வருகிறார். இங்கு நீங்கள் உதவி பெறலாம். மேலும் இவர் "ஆவிகள் உலகம்" என்ற மாதப் பத்திரிகையை நடத்தி வருகிறார். இதில் பல வித்தியாசமான அனுபவங்களையும் மற்றும் உபயோகமான விபரங்களையும் பெறலாம்.
அவருமடைய போன் : (044) 42155831
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தங்களின் இந்த பதிவுக்கு சற்று விபரமான பதில் சொல்ல விரும்புகிறேன்.
இறந்து போனவர்களின் ஆவிகளோடு பேசலாம். அதற்கு தனியாக தீவிர பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு எச்சரிக்கை. ஒரு நிபுணர் (மீடியம்) இருக்கிறார் என்றால் 100 ஏமாற்றுபவர்கள், பணத்தை பிடுங்குபவர்கள் இருக்கிறார்கள். ஜாக்கிரதை. விஷயத்திற்கு வருவோம்.
மீடியம் என்பவர்கள் தங்களுக்கு உதவியாக ஒரு வழி காட்டியை ஆவி உலகில் பெற்றிருப்பார்கள். உதாரணமாக நான் என்னுடைய் இறந்து போன தந்தையுடன் பேச வேண்டுமானால், நான் மீடியமாக செயல் படுபவரிடம் விபரங்களை சொல்ல வேண்டும். அவர் தன்னுடைய வழி காட்டி ஆவியுடன் தொடர்பு கொண்டு என் தந்தையின் விபரங்களை சொல்லுவார். வழிகாட்டுபவர் என் தந்தையிடம் தொடர்பு கொண்டு, என் தந்தையின் ஆவிக்கு என்னிடம் பேச விருப்பம் இருந்தால், மீடியம் மூலமாக பேச உதவி செய்வார்.
சுருக்கமாக சொன்னால் இதுதான் நடக்கும்.
சென்னையில் "ஆவியுலக ஆராய்ச்சி மையம்" என்ற ஒரு அமைப்பினை திரு. விக்கிரவாண்டி. வி. ரவிச்சந்திரன் (பழைய எண்.7, சின்னப்ப ராவுத்தர் தெரு, - ரத்னா கேப் ஹோட்டலின் பின்புற்ம் உள்ள தெரு - திருவல்லிக்கேணி, சென்னை-600 005 என்ற இடத்தில்) நடத்தி வருகிறார். இங்கு நீங்கள் உதவி பெறலாம். மேலும் இவர் "ஆவிகள் உலகம்" என்ற மாதப் பத்திரிகையை நடத்தி வருகிறார். இதில் பல வித்தியாசமான அனுபவங்களையும் மற்றும் உபயோகமான விபரங்களையும் பெறலாம்.
அவருமடைய போன் : (044) 42155831
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
tdrajeswaran- பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010
Re: குழப்பத்தில் உள்ளேன்
tdrajeswaran wrote:அன்புள்ள நண்பருக்கு,
தங்களின் இந்த பதிவுக்கு சற்று விபரமான பதில் சொல்ல விரும்புகிறேன்.
இறந்து போனவர்களின் ஆவிகளோடு பேசலாம். அதற்கு தனியாக தீவிர பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு எச்சரிக்கை. ஒரு நிபுணர் (மீடியம்) இருக்கிறார் என்றால் 100 ஏமாற்றுபவர்கள், பணத்தை பிடுங்குபவர்கள் இருக்கிறார்கள். ஜாக்கிரதை. விஷயத்திற்கு வருவோம்.
மீடியம் என்பவர்கள் தங்களுக்கு உதவியாக ஒரு வழி காட்டியை ஆவி உலகில் பெற்றிருப்பார்கள். உதாரணமாக நான் என்னுடைய் இறந்து போன தந்தையுடன் பேச வேண்டுமானால், நான் மீடியமாக செயல் படுபவரிடம் விபரங்களை சொல்ல வேண்டும். அவர் தன்னுடைய வழி காட்டி ஆவியுடன் தொடர்பு கொண்டு என் தந்தையின் விபரங்களை சொல்லுவார். வழிகாட்டுபவர் என் தந்தையிடம் தொடர்பு கொண்டு, என் தந்தையின் ஆவிக்கு என்னிடம் பேச விருப்பம் இருந்தால், மீடியம் மூலமாக பேச உதவி செய்வார்.
சுருக்கமாக சொன்னால் இதுதான் நடக்கும்.
சென்னையில் "ஆவியுலக ஆராய்ச்சி மையம்" என்ற ஒரு அமைப்பினை திரு. விக்கிரவாண்டி. வி. ரவிச்சந்திரன் (பழைய எண்.7, சின்னப்ப ராவுத்தர் தெரு, - ரத்னா கேப் ஹோட்டலின் பின்புற்ம் உள்ள தெரு - திருவல்லிக்கேணி, சென்னை-600 005 என்ற இடத்தில்) நடத்தி வருகிறார். இங்கு நீங்கள் உதவி பெறலாம். மேலும் இவர் "ஆவிகள் உலகம்" என்ற மாதப் பத்திரிகையை நடத்தி வருகிறார். இதில் பல வித்தியாசமான அனுபவங்களையும் மற்றும் உபயோகமான விபரங்களையும் பெறலாம்.
அவருமடைய போன் : (044) 42155831
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி தோழரே ...
Re: குழப்பத்தில் உள்ளேன்
ம்ம்ம்... ஈகரை யை அந்த ஆவி தான் காக்கனும்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: குழப்பத்தில் உள்ளேன்
கலை wrote:ம்ம்ம்... ஈகரை யை அந்த ஆவி தான் காக்கனும்...!
கருத்துக் களத்தில் வாத விவாதங்கள் சூடாக நடைபெறுவது வாடிக்கைதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குழப்பத்தில் உள்ளேன்
kingmartine wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:kingmartine wrote:நிலாசகி wrote:ஆன்லைனில் கூட ஆவிகிட்ட பேசலாம் ..
எப்டி??
ஆவிகளும் E-mail ID வச்சிருக்கா ???
இருந்தா அனுப்புங்களேன் ...
யாரோட பேசணும் சொல்லடா ராசா ?
எங்க தாத்தா ஆவி கூட பேசனும் ....
உங்களால உதவ முடிமா ???
யோ அம்பலம் ... என்ன நீர் ஆவியா போய் கதைக்க போறீரா ? வயசான காலத்துல சும்மா பிதற்ற வேண்டாம்
சார் நீங்க சொல்லுங்க யாரோட கதைக்க வேண்டும் ?
கீர்த்தனா- இளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» உள்ளேன் அம்மா -ரா.கி.ரங்கராஜன் நாவல் .
» 'உள்ளேன் ஐயா' சொல்வதில் உள்ள நன்மைகள்!
» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
» சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி
» குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
» 'உள்ளேன் ஐயா' சொல்வதில் உள்ள நன்மைகள்!
» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
» சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி
» குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|