புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_m10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10 
284 Posts - 45%
heezulia
தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_m10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_m10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_m10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_m10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10 
19 Posts - 3%
prajai
தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_m10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_m10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_m10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_m10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_m10தனியார் மருத்துவமனை  மருந்து அலர்ஜியால் பெண் சாவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் மருத்துவமனை மருந்து அலர்ஜியால் பெண் சாவு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 26, 2010 12:03 pm

தனியார் மருத்துவமனையில், சாதாரண காய்ச்சல், இருமல் காரணமாக சிகிச்சை எடுக்கச் சென்று மருந்தால் அலர்ஜிக்குள்ளாக்கி உடல் முழுவதும் கொப்புளம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த தையல் தொழிலாளி, ராம்நாத் (30). இவரது மனைவி குணசுந்தரி (21). இவர்களுக்கு 2 மாத ஆண் கைக்குழந்தை உள்ளது. குணசுந்தரி கடந்த மாத இறுதியில் காய்ச்சல், இருமல் மற்றும் சளித்தொல்லையால் பாதிக்கப்பட்டார்.

இதற்காக அவர் நங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றார். அந்த மருத்துவமனை டாக்டர்கள் சிபாரிசு செய்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்த அவருக்கு அலர்ஜியால் உடல் முழுவதும் சிறிய, சிறிய கொப்பளங்கள் ஏற்பட்டு உடல் புண்ணானது.

அவருடைய முகம் மிகவும் கோரமாக மாறிப் போனது. கண் பார்வையும் மங்கியது. அவரால் தனது குழந்தைக்குத் தாய் பால் கூட கொடுக்க முடியவில்லை. உடல் வலியாலும், மனவலியாலும் பாதிக்கப்பட்ட அவரை காப்பாற்றும் நோக்கத்துடன் அவரது கணவர் ராம்நாத் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக குணசுந்தரி கடந்த 6-ந் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு ஸ்டீவன் ஜான்சன் சின்ட்ரோம் என்ற ஒவ்வாமை நோய் ஏற்பட்டு இருப்பதாக கூறினர்.

இதையடுத்து குணசுந்தரியைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி எடுத்து சிகிச்சைகளைத் தொடங்கினர். இதன் பலனாக சற்று குணமடையத் தொடங்கினார் குணசுந்தரி.

இந்த நிலையில், அவருக்கு கடந்த 22-ந் தேதி வலிப்பு நோய் ஏற்பட்டது. கூடவே உணவுக்குழாய்க்கு செல்ல வேண்டிய உணவு மூச்சுக்குழாயில் இறங்கியதால் அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவசர சுவாச கவசம் பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் நேற்று பிற்பகலில் குணசுந்தரிக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரைக் காக்க டாக்டர்கள் கடுமையாக முயன்றனர். இருப்பினும் குணசுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பழனி கூறுகையில், குணசுந்தரி நன்றாக குணம் அடைந்து வந்தார். அவரே எழுந்து நடமாடி சாப்பாடு சாப்பிட்டு வந்தார். ஆனால் அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக அவர் மரணம் அடைந்தார் என்றார்.

மனைவி இறந்த தகவல் அறிந்ததும் அவரது கணவர் ராமநாத் கதறித் துடித்தார். இதனால் மருத்துவமனையே சோகமடைந்தது.

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக