புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
48 Posts - 60%
heezulia
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
43 Posts - 60%
heezulia
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
துயரம்.. Poll_c10துயரம்.. Poll_m10துயரம்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துயரம்..


   
   

Page 1 of 2 1, 2  Next

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Tue Aug 24, 2010 9:59 am


தூக்கியெறியப்பட்ட என் கனவுகள்,

தூங்க கூட முடியா துக்கம்,

துவண்டு போன தேகம்,

தேடியலைகிறேன் பாசத்தின் தடத்தை,

தொலைந்துப் போன பாதையிலும்

துரத்தி வரும் துன்பங்கள்..

திண்டாட்டங்களில் தட்டுத்தடுமாறி,

தவிடுப்பொடியான தருணங்கள்,

தீர்வுக்கூட வேண்டாம்,

திருப்பம் கூட இல்லையே..

துரதிர்ஷ்டத்தை தழுவிக் கொண்டு

தடுமாறும் வேளைகள்

துயரம் மட்டுமே துணையென

தூணில் சாயவும் தெம்பின்றி

துணிச்சலாய் சாகவும் தெளிவின்றி

தனிமையில் தவிக்கும் எந்நிலை

தயவுசெய்து வரவேண்டாம்

தரணியிலே யாருக்கும்!!!

--நிலாப்பெண் புவனா,
மைசூர்..

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 24, 2010 10:07 am

சோகத்தால் எழுதப்பட்ட துயரக்கவிதை அருமை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Tue Aug 24, 2010 10:26 am

அருமை அருமை துயரம்.. 677196 துயரம்.. 677196 துயரம்.. 678642

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 24, 2010 10:41 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 11:23 am

துயரத்தின் கொடுமையில் ஒரு கவிதை.. அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




துயரம்.. Power-Star-Srinivasan
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Wed Aug 25, 2010 1:10 am

நன்றி.........

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 4:39 am

சோகம் சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி



துயரம்.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Wed Aug 25, 2010 1:10 pm

நன்றி!

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 1:14 pm

வரும்போதே துக்கமா..நல்லா துன்கினியா இல்லயா.....துக்க்ம் வந்தா தூக்க் கெடும்....... அழுகை அழுகை

meerameera
meerameera
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010

Postmeerameera Wed Aug 25, 2010 1:41 pm

bhuvi19 wrote:
தூக்கியெறியப்பட்ட என் கனவுகள்,
தூங்க கூட முடியா துக்கம்,
துவண்டு போன தேகம்,
தேடியலைகிறேன் பாசத்தின் தடத்தை,
தொலைந்துப் போன பாதையிலும்
துரத்தி வரும் துன்பங்கள்..
திண்டாட்டங்களில் தட்டுத்தடுமாறி,
தவிடுப்பொடியான தருணங்கள்,
தீர்வுக்கூட வேண்டாம்,
திருப்பம் கூட இல்லையே..
துரதிர்ஷ்டத்தை தழுவிக் கொண்டு
தடுமாறும் வேளைகள்
துயரம் மட்டுமே துணையென
தூணில் சாயவும் தெம்பின்றி
துணிச்சலாய் சாகவும் தெளிவின்றி
தனிமையில் தவிக்கும் எந்நிலை
தயவுசெய்து வரவேண்டாம்
தரணியிலே யாருக்கும்!!!

--நிலாப்பெண் புவனா,
மைசூர்..

துயரென்றால் சாவொன்றா வழி ? அது
துணிவேதும் இல்லார் தம் மொழி
கதவொன்று திறந்திருக்கும் பொறு - அதன்
வழி பார்த்து திடமாக இரு.
மிதமிஞ்சி துயர் பொங்கும் போது - இறை
உடன் வந்து உனைத் தேற்றும் விடு.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக