புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
56 Posts - 43%
heezulia
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
3 Posts - 2%
jairam
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
2 Posts - 2%
சிவா
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
1 Post - 1%
Manimegala
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
1 Post - 1%
Poomagi
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
16 Posts - 4%
prajai
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
7 Posts - 2%
jairam
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
4 Posts - 1%
Jenila
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
3 Posts - 1%
Rutu
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரம் ஓதுகையில் தந்திரம்...?


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 5:23 am

சாமியார் பிரச்சினைகள் அடிக்கடி வருவதுண்டு. பாலியல் தொடர்பு, வஞ்சக வினைகள், இப்படி பெரிய பிரச்சினைகள் மட்டும் வெளிக்கொணரப்படுகின்றனவே தவிர ஏனைய விடயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஆலயங்களில் பூஜை செய்யும் ஆச்சாரியார் இறைவனாகவே கொள்ளப்படுகிறார். ஆன்மாவையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக புனிதத் தொழிலில் இவர் ஈடுபடுகிறார். இவ்வாறு ஈடுபடும் அனைவரும் தமது தொழிலில் புனிதத் தன்மையை அறிந்திருக்கிறார்களா?

மந்திரங்களுக்குச் சக்தியுண்டு. அவை சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பது எத்தனை பேர் தெரிந்தும் செயற்படுத்தாமல் இருக்கிறார்கள்?

பூசகர் ஒருவரை கொழும்புச் சாமியார் என்று இங்கு அழைக்கிறேன்.

கொழும்பில் ஏராளமான பக்தர்கள் சென்றுவரும் ஓர் ஆலயத்தில் பூஜை செய்யும் புனிதப் பணி அவருடையது. உணவகங்களில், வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்கள் சிறப்பாக கவனிக்கப்படுவது போல இந்த அர்ச்சகருக்கும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

அவர் இப்படித் தான் மந்திரம் ஓதுகிறார்.

“வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி.....
வாங்கம்மா வாங்க. எங்க ஐயாவ காணல?

சமப்ரப...நிர்விக்னம்.....இப்போ தான் வந்தீங்களா? கடை திறப்ப கொடுங்கோ...

குருமே தேவ....நீங்க முன்னாடி வாங்கோ. மற்றவங்க கொஞ்சம் இடம் கொடுங்கோ...

சர்வ கார்யேஷ் ஷர்வதா.....
சக்தி மிக்க காரிய சித்தி சுலோகத்தை இப்படிச் சொல்லி முடிக்கிறார்.

"ஐயா, நீங்கள் செய்வது இறைபணியா? ஆலயத்தில் அனைவரும் சமம் தானே? குறிப்பிட்ட சிலரை மட்டும் விசேடமாகக் கவனிப்பது எந்த ஆகம தர்மத்தில் இருக்கிறது? சுலோகம் சொல்லும்போது இப்படியா இடையில் கண்டதைப் பேசி அதை அர்த்தமற்றதாக்குவது?" என ஆலய தரிசனத்தைக் காண வரும் அனைவருக்கும் கேட்கத் தோன்றும்.

ஆனால் எப்படிக் கேட்பது?

இளம்பெண்கள் வந்தால் நெற்றியை அழுத்தித் தொட்டு என்ன அழகாய் பொட்டு வைக்கிறார் தெரியுமா? அந்தக் காமப் பார்வையின் விபரீதம் தெரியாத நம் கண்ணகி குலப் பெண்கள் கண்ணை மூடித் தியானித்திருப்பார்கள்.

என்ன செய்வது? கடவுளே பொறுத்துக் கொண்டிருக்கும் போது நாம் என்னதான் செய்ய முடியும் என விலகிவிடுவேன்.

ஆலயத்துக்குச் செல்லும் ஒவ்வொருவரும் இதுபற்றிய பூரண தெளிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்களேயானால் மட்டுமே நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.

நாட்டிலும் நியாயமில்லை. சொந்த வீட்டிலும் நியாயமில்லை... எனக் கோயிலுக்குச் செல்வோருக்கு இந்த கொழும்புச் சாமியார் கொடுக்கும் பதில் என்னவாக இருக்க முடியும்?

-இராமானுஜம் நிர்ஷன் _



 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 25, 2010 6:14 am

மக்களின் அதீத நம்பிக்கை, நாம் என்ன செய்கிறோம்,ஏன் செய்கிறோம், செய்வது சரியா என்று ஆராய்ந்து பார்க்கும் திறன் இன்மை , மற்றவர் செய்கிறார்கள்,மற்றவர் சொன்னார்கள், என்ற ரீதியில்,கண்ணை முடிக்கொண்டு தங்களை உட்படுத்திக் கொள்ளும் அறியாமை, என்று மறையுமோ அன்றே இதற்கு விடிவு காலம். சோகம்

ரமணீயன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 5:35 pm

T.N.Balasubramanian wrote:மக்களின் அதீத நம்பிக்கை, நாம் என்ன செய்கிறோம்,ஏன் செய்கிறோம், செய்வது சரியா என்று ஆராய்ந்து பார்க்கும் திறன் இன்மை , மற்றவர் செய்கிறார்கள்,மற்றவர் சொன்னார்கள், என்ற ரீதியில்,கண்ணை முடிக்கொண்டு தங்களை உட்படுத்திக் கொள்ளும் அறியாமை, என்று மறையுமோ அன்றே இதற்கு விடிவு காலம். சோகம்

ரமணீயன்.

ஏற்றுக்கொள்கிறோம் :idea:



 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக