புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
25 Posts - 38%
heezulia
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
2 Posts - 3%
prajai
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
8 Posts - 2%
prajai
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரம் ஓதுகையில் தந்திரம்...?


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 5:23 am

சாமியார் பிரச்சினைகள் அடிக்கடி வருவதுண்டு. பாலியல் தொடர்பு, வஞ்சக வினைகள், இப்படி பெரிய பிரச்சினைகள் மட்டும் வெளிக்கொணரப்படுகின்றனவே தவிர ஏனைய விடயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஆலயங்களில் பூஜை செய்யும் ஆச்சாரியார் இறைவனாகவே கொள்ளப்படுகிறார். ஆன்மாவையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக புனிதத் தொழிலில் இவர் ஈடுபடுகிறார். இவ்வாறு ஈடுபடும் அனைவரும் தமது தொழிலில் புனிதத் தன்மையை அறிந்திருக்கிறார்களா?

மந்திரங்களுக்குச் சக்தியுண்டு. அவை சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பது எத்தனை பேர் தெரிந்தும் செயற்படுத்தாமல் இருக்கிறார்கள்?

பூசகர் ஒருவரை கொழும்புச் சாமியார் என்று இங்கு அழைக்கிறேன்.

கொழும்பில் ஏராளமான பக்தர்கள் சென்றுவரும் ஓர் ஆலயத்தில் பூஜை செய்யும் புனிதப் பணி அவருடையது. உணவகங்களில், வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்கள் சிறப்பாக கவனிக்கப்படுவது போல இந்த அர்ச்சகருக்கும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

அவர் இப்படித் தான் மந்திரம் ஓதுகிறார்.

“வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி.....
வாங்கம்மா வாங்க. எங்க ஐயாவ காணல?

சமப்ரப...நிர்விக்னம்.....இப்போ தான் வந்தீங்களா? கடை திறப்ப கொடுங்கோ...

குருமே தேவ....நீங்க முன்னாடி வாங்கோ. மற்றவங்க கொஞ்சம் இடம் கொடுங்கோ...

சர்வ கார்யேஷ் ஷர்வதா.....
சக்தி மிக்க காரிய சித்தி சுலோகத்தை இப்படிச் சொல்லி முடிக்கிறார்.

"ஐயா, நீங்கள் செய்வது இறைபணியா? ஆலயத்தில் அனைவரும் சமம் தானே? குறிப்பிட்ட சிலரை மட்டும் விசேடமாகக் கவனிப்பது எந்த ஆகம தர்மத்தில் இருக்கிறது? சுலோகம் சொல்லும்போது இப்படியா இடையில் கண்டதைப் பேசி அதை அர்த்தமற்றதாக்குவது?" என ஆலய தரிசனத்தைக் காண வரும் அனைவருக்கும் கேட்கத் தோன்றும்.

ஆனால் எப்படிக் கேட்பது?

இளம்பெண்கள் வந்தால் நெற்றியை அழுத்தித் தொட்டு என்ன அழகாய் பொட்டு வைக்கிறார் தெரியுமா? அந்தக் காமப் பார்வையின் விபரீதம் தெரியாத நம் கண்ணகி குலப் பெண்கள் கண்ணை மூடித் தியானித்திருப்பார்கள்.

என்ன செய்வது? கடவுளே பொறுத்துக் கொண்டிருக்கும் போது நாம் என்னதான் செய்ய முடியும் என விலகிவிடுவேன்.

ஆலயத்துக்குச் செல்லும் ஒவ்வொருவரும் இதுபற்றிய பூரண தெளிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்களேயானால் மட்டுமே நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.

நாட்டிலும் நியாயமில்லை. சொந்த வீட்டிலும் நியாயமில்லை... எனக் கோயிலுக்குச் செல்வோருக்கு இந்த கொழும்புச் சாமியார் கொடுக்கும் பதில் என்னவாக இருக்க முடியும்?

-இராமானுஜம் நிர்ஷன் _



 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 25, 2010 6:14 am

மக்களின் அதீத நம்பிக்கை, நாம் என்ன செய்கிறோம்,ஏன் செய்கிறோம், செய்வது சரியா என்று ஆராய்ந்து பார்க்கும் திறன் இன்மை , மற்றவர் செய்கிறார்கள்,மற்றவர் சொன்னார்கள், என்ற ரீதியில்,கண்ணை முடிக்கொண்டு தங்களை உட்படுத்திக் கொள்ளும் அறியாமை, என்று மறையுமோ அன்றே இதற்கு விடிவு காலம். சோகம்

ரமணீயன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 5:35 pm

T.N.Balasubramanian wrote:மக்களின் அதீத நம்பிக்கை, நாம் என்ன செய்கிறோம்,ஏன் செய்கிறோம், செய்வது சரியா என்று ஆராய்ந்து பார்க்கும் திறன் இன்மை , மற்றவர் செய்கிறார்கள்,மற்றவர் சொன்னார்கள், என்ற ரீதியில்,கண்ணை முடிக்கொண்டு தங்களை உட்படுத்திக் கொள்ளும் அறியாமை, என்று மறையுமோ அன்றே இதற்கு விடிவு காலம். சோகம்

ரமணீயன்.

ஏற்றுக்கொள்கிறோம் :idea:



 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக